Main Menu

1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். பிரபாகரன் திசாந்த் (04/09/2020)

டென்மார்க் கேர்ணிங் நகரில் வசிக்கும் பிரபாகரன் டினிஷா தம்பதிகளின் செல்வப்புதல்வன் திசாந்த் 4ம் திகதி செப்டெம்பர் மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது முதலாவது பிறந்த நாளை அக்காமாருடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.

இன்று 1வது பிறந்தநாளை கொண்டாடும் திசாந்தை அன்பு அப்பா பிரபாகரன், அன்பு அம்மா டினிஷா, அன்பு அக்கா பிரவீனா, அக்கா பிரித்திகா, அப்பப்பா நவரத்தினம், அப்பம்மா மலர், அம்மப்பா சிறில் , அம்மம்மா மேரி, மற்றும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் கண்ணன் மாமா, சாந்தி அத்தை, மச்சான்மார் அபிஜன் , அருஜன், மச்சாள் சமீரா, டென்மார்க்கில் வசிக்கும் பெரியப்பா மதன், பெரியம்மா துஷி, அக்கா சரண்யா, ஜேர்மனியில் வசிக்கும் டிலான் சித்தப்பா, டயானி சித்தி, அண்ணன் ஜேஸ் , அக்கா ஜெயானா, டென்மார்க்கில் வசிக்கும் சித்தப்பா, சித்தி குடும்பம், மாமா, மாமி குடும்பம், மற்றும் தாயகத்தில் வசிக்கும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் திசாந்த் செல்லம் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் பார்போற்ற வாழ்க வாழ்கவென
வாழ்த்துகின்றார்கள்.

இன்று 1வது பிறந்தநாளை கொண்டாடும் திசாந்தை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்ரிமார், மாமாமார் , அன்பு நேயர்கள் அனைவரும் வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பேரன் பேத்தி நவரத்தினம் மலர் தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

பகிரவும்...