Day: March 22, 2020
வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 257 (22/03/2020)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
கொரோனா வைரஸின் புதிய அறிகுறி – வெளியிட்ட வைத்தியர்கள்!
கொரோனா வைரஸின் புதிய அறிகுறிகளை பிரித்தானிய வைத்தியர்கள் வெளியிட்டுள்ளனர். வைரஸிற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தாத நோயாளிகள் மணம் மற்றும் சுவை உணர்ச்சிகளை இழந்தவர்களாக காணப்படுவார்கள் என பிரித்தானியாவின் காது தொண்டை மூக்கு தொடர்பான நோய்கள் குறித்த கற்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது. வைரஸ் கண்கள்மேலும் படிக்க...
தமிழகத்தில் ஊரடங்கு நாளை வரை நீடிப்பு- தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டுவரும் சுய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மக்கள் நலன் கருதி அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு மக்கள் பூரண ஆதரவு தரவேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. உலகம் முழுவதும்மேலும் படிக்க...
அரியாலை ஆராதனையில் கலந்து கொண்டவர்களுக்கு ஆளுநர் விசேட அறிவிப்பு!
சுவிட்ஸர்லாந்தில் இருந்து வருகை தந்த மதபோதகருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பபட்டுள்ள நிலையில் இன்று யாழில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்படமேலும் படிக்க...
உடல்நலக் குறைவால் நடிகர் விசு காலமானார்
உடல்நலக்குறைவால் நடிகர் விசு காலமானார். மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக பணியாற்றிய விசு, இயக்குநர், நடிகர், கதாசிரியர், தயாரிப்பாளர் என திரைத்துறையின் முக்கிய துறைகளில் திறமை வாய்ந்தவர். கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ்: குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டியவை
கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் கைகழுவும் வழிமுறையை முதலில் நாம் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும். தொற்றுநோயைத் தடுக்க இதுவே சிறந்த வழியாகும். கொரோனா வைரஸ் குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டியவைகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவரும் சூழ்நிலையில், ஒவ்வொரு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின்மேலும் படிக்க...
குழந்தைகளின் குறும்புகளை ரசிக்க நேரமில்லை
குழந்தைகளுக்குச் சொல்வதற்கு கதைகள் தெரியவில்லை என்றாலும் பள்ளிகளில் நடந்த சம்பவங்களை அவர்களிடம் கேட்டும், நம் அலுவலகக் கதைகளை பகிர்ந்தும் கொள்ளலாமே. குழந்தைகளின் குறும்புகளை ரசிக்க நேரமில்லைகுழந்தைகளின் குறும்புகளைக்கூட ரசிக்க நேரமில்லை. குழந்தைகள் வீட்டில் இருந்தால் ஆனந்தம் என்பது போய், அவர்கள் இல்லாதமேலும் படிக்க...
அன்னை பூபதி அவர்களின் நினைவு சுமந்த நாட்கள் : பங்குனி 19 – சித்திரை 19
ஏப்ரல் பத்தொன்பதாம் நாள். ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு நாள். அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள்.யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது. பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு – அம்பாறைமேலும் படிக்க...
தவக்காலம் என்றால் என்ன?
தவக்காலம் என்றால்: சுருங்கக்கூறின் எம் ஆன்மாவின் ஏற்றத்திற்காக ஆண்டவரால் வழங்கப்பட்ட அருமையான காலமேயாகும். இறைவிருப்பத்தை வாழ்வில் ஏற்று அதன் படி வாழ்ந்து கடவுளோடும் மனிதரோடும் ஒப்புரவாவதற்கான காலமே தவக்காலமாகும். நாம் அனைவரும் மீண்டும் ஒருமுறை எம் ஆன்மீகத் தேடலை வழிப்படுத்தி வலுப்படுத்திமேலும் படிக்க...
‘சார்வரி’ – தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! – மேஷம் முதல் கன்னி வரை
மேஷம் தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் சின்னச்சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கும் நீங்கள், ஒவ்வொரு செயலையும் மற்றொன்றுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதில் வல்லவர்கள். இந்த சார்வரி ஆண்டு உங்களின் ராசிக்கு ஒன்பதாவது ராசியில் பிறப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். அழகு, ஆரோக்கியம் மேம்படும். கடினமானமேலும் படிக்க...
இதுவரை நாற்பதாயிரம் பேருக்கு தண்டப் பணம் அறவிட்ட காவல் துறையினர்
செவ்வாய்க்கிழமையில் இருந்து பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் இருங்கள் என அறிவிக்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பேருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. போதிய காரணம் மற்றும் ஆவணங்கள் இன்றி வெளியில் பயணிப்போருக்கு தண்டப்பணம் அறவிடப்படுகின்றது. அதுபோல் இதுவரை காவல்துறையினர் 867,695 பேரை அவர்கள்மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்தில் கொரோனாவுக்கான சோதனை கருவிகள் பற்றாக்குறை! எச்சரிக்கும் அதிகாரிகள்
சுவிட்சர்லாந்தில் கொரோனாவுக்கான சோதனை கருவிகள் மற்றும் தீவிர சிகிச்சை படுக்கைகளின் பற்றாக்குறையை நாடு எதிர்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக சுவிட்சர்லாந்தில், தற்போது வரை 6,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக,மேலும் படிக்க...
கொரோனா: குணமடைந்த பின்னர் சுவிஸ் பெண் பகிர்ந்து கொண்ட அனுபவம்
சுவிட்சர்லாந்தில் முதன் முதலில் கொரோனா பாதிப்புக்கு இலக்கான பெண்களில் ஒருவரான Bettina Sooder அந்த நோயில் இருந்து மீண்டு வந்த பின்னர் தமது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். மிலன் நகரில் ஆயத்த ஆடைகள் கண்காட்சியில் கலந்து கொள்ள சென்றவர் 26 வயதானமேலும் படிக்க...
கொரோனா : கட்டுப்படுத்த தவறினால், பிரித்தானிய – பிரான்ஸ் எல்லையை மூடி விடுவோம் : பிரான்ஸ் ஜனாதிபதி
பிரித்தானியா கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தவறினால், பிரித்தானியாவுடனான, பிரான்சின் எல்லையை மூடுவதாக ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அச்சுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் ஐரோப்பிய நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன. அதிலும்,மேலும் படிக்க...
பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் கடுமையாக்கப் படக்கூடும் – ஆஸ்திரேலியப் பிரதமர்
ஆஸ்திரேலியாவில் COVID-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் கடுமையாக்கப்படக்கூடும் என்று அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். அண்மை நாள்களில் ஆயிரணக்கணக்கானோர் ஆஸ்திரேலியக் கடற்கரைகளுக்குச் சென்றதைத் தொடர்ந்து பிரதமர் மோரிசன் அவ்வாறு கூறினார். நேற்று சிட்னியின் முக்கியக் கடற்கரைகள்மேலும் படிக்க...
கொரோனாவை கட்டுபடுத்துவதில் முன்னுதாரணமாக திகழும் ஜெர்மனி
கொரோனா தொற்றுள்ளவர்களை விரைந்து கண்டறியவும், உயிரிழப்புகளை தடுக்கவும், பரிசோதனைகளை தீவிரப்படுத்துவதே சிறந்த வழி என ஜெர்மனி, உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக உணர்த்தியுள்ளது. ஜெர்மனியில் 22 ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. அங்கு இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனிமேலும் படிக்க...
அமெரிக்காவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டியது
கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு 26 ஆயிரத்து 863 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதுவரை 348 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முந்தைய நிலையோடு ஒப்பிட்டால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கைமேலும் படிக்க...
கொரோனா : இளைஞர்களும் தப்பமுடியாது..!
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையோ 13 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனாவின் தாக்குதலுக்கு அந்த நாட்டிலேயே 81 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...