Day: March 22, 2020
தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களில் 5 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்…
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. இந்த 6 பேரும், தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இருந்து வந்த 2 பேரும், நியூசிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பிய ஒருவரும், தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலகை உலுக்கி வரும்மேலும் படிக்க...
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் – ஜப்பானை சென்றடைந்தது ஒலிம்பிக் தீபம்!
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் டோக்கியோ ஒலிம்பிக் தீபமானது ஏதென்ஸிலிருந்து ஜப்பானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொரோனா அச்சத்திற்கும், விமர்சனங்களுக்கும் மத்தியில் 32 ஆவது ஒலிம்பிக் போட்டிகளை எதிர்வரும் ஜூலை மாதம் 24 முதல் ஒகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி வரை ஜப்பானின்மேலும் படிக்க...
இங்கிலாந்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரிப்பு!
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மேலும் 53 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, இங்கிலாந்தில் இந்நோய்த் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 233 ஆக உயர்வடைந்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா வைரஸூக்கு எதிராக போராடி வரும் தனிப்படுத்தப்பட்டவர்களுக்கு, அடுத்த 12 வாரங்களுக்கு தேவையானமேலும் படிக்க...
இத்தாலியில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 793 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவை விட ஐரோப்பிய நாடான இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இத்தாலியில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி 793 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஒரே நாளில் பதிவான ஆக கூடியமேலும் படிக்க...
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்- அனந்தி கோரிக்கை!
கொரோனா வைரஸ் தாக்கத்தலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வடக்குமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று (சனிக்கிழமை)மேலும் படிக்க...
இத்தாலிக்கு கரம் கொடுக்கும் ரஷ்ய இராணுவம்
இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ரஸ்யா தனது இராணுவத்தினை அனுப்பவுள்ளதாக ரஷ்ய பாதுகாப்புச் செயலகம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் சீனாவில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி ஏனைய நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தமையினைத் தொடர்ந்து,மேலும் படிக்க...
அனுராதபுர சிறை கலவரம்: இருவர் உயிரிழப்பு, 8 பேர் காயம்
அனுராதபுர சிறைச்சாலையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொடர்பான அச்சுறுத்தலை தொடர்ந்து அனுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து சிறைச்சாலையில் இருந்து கைதிகள் சிலர்மேலும் படிக்க...
பொதுத் தேர்தல் ஒத்திவைப்புடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல்
2020 பொதுத் தேர்தலை ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் பொதுத்தேர்தலை அன்றைய தினம் நடாத்த முடியாது என்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1981 ஆம் இலக்க பொதுத் தேர்தல் சட்டத்தின் 24-3 சரத்தின் கீழ்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த குடும்பத்தினரின் உறவினர்கள் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த 73 வயதான கிரேஸ் பியூஸ்கோமேலும் படிக்க...
விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கு இலங்கை வர தடை!
அனைத்து பயணிகள் விமானம் மற்றும் கப்பல்கள் இலங்கைக்கு வருவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முடிவடையும் வரையில் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வணிக கப்பல்களில் இருந்து கடல் பாதுகாப்பு அதிகாரிகளினால் கொரோனா வைரஸ் நாட்டினுள்மேலும் படிக்க...