Day: December 19, 2019
வீதியில் வாக்குவாதம் – இளம்பெண்களைத் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற சாரதி கைது!
பரீஸில், சேம்ஸ் எலிஸிஸ்க்கு (Champs-Elysées) அருகில் வீதியில் சென்ற இரண்டு இளம்பெண்கள் வாகனச் சாரதியொருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர். குறித்த இரண்டு இளம்பெண்களும் நடைபாதையை விட்டு வீதியில் இறங்கி நடந்து சென்றதால் அவர்களை வாகனத்தை செலுத்திய பெண்மேலும் படிக்க...
வேலை இல்லாததால் வேண்டுமென்றே குற்றம் செய்து சிறை சென்ற நபர் – ஆயுள் தண்டனையால் குதூகலம்
ஜேர்மனியில் வேலை இல்லாத, கவனிக்க ஆள் இல்லாத முதியவர் ஒருவர் வேண்டுமென்றே குற்றம் செய்து சிறைத் தண்டனை பெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜேர்மனின் மோனோசென்க்ளாட்பாக் நகரைச் சேர்ந்தவர் எபெர்ஹார்ட் (வயது 62). முன்னாள் கணினி அறிவியலாளரான இவர் கடந்தமேலும் படிக்க...
ராணியின் உரையில் பிரெக்ஸிற் மற்றும் சுகாதார சேவை முக்கியத்துவம் பெற்றன
பிரெக்ஸிற் மற்றும் தேசிய சுகாதார சேவை (NHS) ஆகியவை அரசாங்க நிகழ்ச்சி நிரலில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்று ராணி தனது உரையில் குறிப்பிடப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் முன்னுரிமை என்பது ஜனவரி 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதாகும், மேலும் மேலதிகமேலும் படிக்க...
ஜனவரி 31 இல் பிரெக்ஸிற் துறை மூடப்படும் : அரசாங்கம் அறிவிப்பு
பிரெக்ஸிற் காலக்கெடுவான 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான துறை மூடப்படும் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரெக்ஸிற் செயலாளர் ஸ்டீபன் பார்க்லே தலைமையிலான அரசாங்கத் துறை, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்மேலும் படிக்க...
சுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம் – நீதிமன்றத்தின் உத்தரவு
கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி மற்றும் அவரது கணவரின் தொலைபேசி சிம் அட்டைகளை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வழங்குமாறு சுவிஸ் தூதரகத்திற்கு கொழும்பு கோட்டை பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார். கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியானமேலும் படிக்க...
உண்மையைக் கண்டு பயம் கொள்வதால் என்னை கைது செய்யக் கோருகின்றனர் – விக்னேஸ்வரன்
தன்னைக் கைதுசெய்ய வேண்டுமென தென்னிலங்கையில் கோரிக்கை விடுக்கப்படுவது அவர்களுடைய உள்ளெண்ணங்களை படம்பிடித்துக் காட்டுகிறது என வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தென்னிலங்கையில் உங்களுக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள்மேலும் படிக்க...
ஜனநாயகத்தின் குரலை தடுக்க வேண்டாம் – கமல்ஹாசன் கோரிக்கை

ஜனநாயகத்தின் குரலை தடுக்க வேண்டாம் என சென்னை பொலிஸ் ஆணையருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த ‘குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான மக்கள் இயக்கங்கள்’ என்றமேலும் படிக்க...
ஐ.நா. தீர்மானம் நாட்டிற்கு ஆபத்தாக அமையும் என்பதால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி திட்டவட்டம்
ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் நாட்டிற்கு ஆபத்தாக அமையும் என்பதனால் தமது அரசால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில்மேலும் படிக்க...
கிறிஸ்மஸ் காலத்தில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு பேராயர் கோரிக்கை!
கிறிஸ்மஸ் காலத்தில் தேவாலயங்களுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு கத்தோலிக்க திருச்சபைகள் கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு மாவட்ட பேராயர், கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக நாட்டில் கத்தோலிக்கர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு குறித்து தங்களுக்கு பலமேலும் படிக்க...
சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகளின் கூட்டு மாநாடு ஆரம்பமாகிறது
சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையேயான 8ஆவது உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு எதிர்வரும் 24ஆம் திகதி சிச்சுவான் மாநிலத் தலைநகர் செங்துவில் நடைபெறவுள்ளது. இந்த மூன்று நாடுகளுக்கிடையேயான முத்தரப்பு ஒத்துழைப்புக்கள் உருவான 20ஆம் ஆண்டுமேலும் படிக்க...
மாணவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்!
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களைத் தாக்கியதற்குக் கண்டனம் தெரிவித்தும் புதுச்சேரியில் புதுவை பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவ, மாணவிகள் மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தைமேலும் படிக்க...
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பீகாரில் ரயில் மறியல் போராட்டங்கள்!
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பீகார் மாநிலத்தில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து பீகார் மாநிலத்தில் இன்று (வியாழக்கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில்மேலும் படிக்க...
சம்பிக்க ரணவக்கவின் கைது குறித்து அரசாங்கம் விளக்கம்
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கைது எந்த விதத்திலும் அரசியல் பழிவாங்கல் அல்ல என அரசாங்கம் கூறியுள்ளது. மேலும் சட்டத்தை ஏமாற்றிய நபருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கையே இது என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்மேலும் படிக்க...
வடக்கில் கண்ணி வெடிகளை அகற்றி காணிகளை ஒப்படைக்குமாறு அறிவிப்பு
வடக்கில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் இதுவரை அகற்றப்படாமல் இருக்கும் கண்ணி வெடிகளை அகற்றி அக்காணிகளுக்குரிய உரிமையாளர்களிடம் காணிகளை கையளிக்குமாறு அரச மற்றும் அரச சார்பற்ற அதிகாரிகளுக்கும் இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்படடுள்ளது. மீள் குடியேற்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் கண்ணிவெடி அகற்றும்மேலும் படிக்க...
சர்வதேசத்தில் நம்பிக்கை இல்லை ஆனால் இந்தியா மீது நம்பிக்கை இருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ்
தனக்கு சர்வதேசத்தின் மீது நம்பிக்கை இல்லை ஆனால் இந்தியா மீது நம்பிக்கை இருக்கின்றது என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவில் அமைந்துள்ள வாடி வீட்டில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிற்குமேலும் படிக்க...
வடக்கு மாகாண ஆளுநராக எஸ்.எம்.சார்ள்ஸ் ?
வடக்கு மாகாண ஆளுநராக சுகாதார அமைச்சின் தற்போதைய செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை நியமிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் முன்னாள் சுங்க பணிப்பாளரும் சுகாதாரமேலும் படிக்க...
ஓமந்தையில் துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் கைது
ஓமந்தை கொந்தக்காரங்குளம் பகுதியில் இன்று அதிகாலை (19.12) துப்பாக்கி ரவையுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை கொந்தக்காரங்குளம் பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற வவுனியா பொலிசார் வீட்டினைமேலும் படிக்க...
சம்பிக ரணவக்க கைதானமை திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் : திஸ்ஸ அத்தநாயக்க
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளமை அரசியல் பழிவாங்கல் என்பது மிகத் தெளிவாக வெளிப்படுகின்றது. இவ்வாறான அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் சர்வ மதத் தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள்மேலும் படிக்க...
“நாவலர் பெருமான் “ ( பிறந்தநாள் நினைவுக்கவி )

நல்லை நகர்ப் பதியினிலே எல்லையில்லாப் புகழ் நாவலர் வல்ல தமிழை வளமுறக் காக்கவே மார்கழித் திங்கள் பதினெட்டிலே ஞாயிறாய் உதித்தார் நற்றமிழுக்காய் ! தமிழையும் சைவத்தையும் தழைத்தோங்கச் செய்திடவே திடமான மனதுடனே தீவிரமாய் பணியாற்றி புராண ஆகமங்களை பல்லுலகும் அறியும் வண்ணம்மேலும் படிக்க...