Day: November 29, 2019
ஆஸ்திரேலியாவில் ஏ.டி.எம். எந்திரத்தில் ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்த மலைப்பாம்பு
ஆஸ்திரேலியாவில் பணம் எடுக்கும் ஏ.டி.எம். எந்திரத்தில் மலைப்பாம்பு ஒன்று ஒய்யாரமாக படுத்து ஓய்வு எடுத்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள லிஸ்மோர் நகரில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. கடந்த புதன்கிழமைமேலும் படிக்க...
முக்கிய குற்ற வழக்குகளின் விசாரணைகள் காணொளியாக பதிவு செய்ய வேண்டும் : உயர்நீதிமன்றம் வலியுறுத்து!
முக்கிய குற்ற வழக்குகளின் விசாரணைகளை காணொலியாக பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு 3 மாதத்திற்குள் செய்து தர வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவு சாட்சிகள்மேலும் படிக்க...
கடல் அரிப்பால் காணாமல் போகும் கிராமங்கள்: கனிமொழியின் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை – மத்திய அமைச்சர் உறுதி
கடல் அரிப்பால் காணாமல் போகும் கிராமங்கள் பிரச்சனையில் இன்று நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க. எம்.பியான கனிமொழி பேசினார். இவரது கோரிக்கையை மத்திய அமைச்சர் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் சிறப்புக்குழு அனுப்பி பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார். இதுமேலும் படிக்க...
விபத்துக்களை குறைக்கும் நோக்கில் புதிய திட்டம் அறிமுகம்!
தாய்லாந்தில் இடம்பெறும் விபத்துக்களை குறைக்கும் நோக்கில் புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீதியை கடக்கும் போது வாகனம் மோதி உயிரிழக்கும் சம்பவம் அண்மைக்காலமாக தாய்லாந்தில் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் அதனை குறைக்கும் வகையில் வீதியில் முப்பரிமாண வீதிக்கடவை வரையப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
ஊடகவியலாளர்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் : விஜேபால
ராஜபக்ஷக்கள் ஆட்சிக்கு வந்து இரு வாரங்களுக்குள்ளேயே சுவிஸ் தூதரக உத்தியோகஸ்தர் கடத்தப்பட்ட சம்பவத்தின் அடுத்த கட்டம் ஊடகவியலாளர்களுக்கே அச்சுறுத்தலாக அமையும் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி , ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் காணப்பட்ட ஊடக சுதந்திரம்மேலும் படிக்க...
ஜப்பானின் முன்னாள் பிரதமர் 101 ஆவது வயதில் காலமானார்
ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுஹிரோ நகசொனே தனது 101 ஆவது வயதில் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார். இரண்டாம் உலகப் போரின் கடற்படை அதிகாரியாக செயற்பட்ட இவர் ஜப்பானின் பேரழிவை கண்ணூடாக பார்த்ததுடன் நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர், 1980 களில் ஜப்பானின் பொருளாதாரமேலும் படிக்க...
தூதரக பணியாளருக்கு கொழும்பில் நடந்தது என்ன? சுவிஸ் தூதரகம் உத்தியோகபூர்வ அறிக்கை
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் தனது பணியாளர் கடத்தப்பட்டமை குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2019 நவம்பர் 25 ம் திகதி தூதரகத்தின் இலங்கை பணியாளர் தொடர்பில் பாரதூரமான சம்பவமொன்று இடம்பெற்றதாக தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தூதரக பணியாளர் பலவந்தமாக கொழும்புமேலும் படிக்க...
பாதுகாப்பு அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றார் சமல் ராஜபக்ஷ!
புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று பாதுகாப்பு அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைத் தலைவர், முப்படை தளபதி, பதில் பொலிஸ் மாமேலும் படிக்க...
லண்டன் பிரிட்ஜ் சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் கவலை
லண்டன் பிரிட்ஜ்ஜில் சற்று முன்னர் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உட்பட பல அரசியல் தலைவர்களும் தமது கவலையைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து தொடர்ந்தும் தகவல்களைப் பெற்று வருவகிறேன். உடனடியாக நடவடிக்கை எடுத்த பொலிஸார்மேலும் படிக்க...
ரணில் இணக்கம் – எதிர்க்கட்சி தலைவர் சஜித்?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின்மேலும் படிக்க...
லண்டன் பிரிட்ஜ்ஜில் கத்திகுத்து : தாக்குதல் தாரி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப் பட்டார்
லண்டன் பிரிட்ஜ்ஜில் சற்று முன்னர் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நபர் ஒருவர் பொதுமக்களைக் கத்தியால் குத்தியதாகவும் அதன்பின்னர் அந்த நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் நம்பப்படுகிறது. பிற்பகல் 1.58 க்கு லண்டன்மேலும் படிக்க...
எரிவாயு விலை மாற்றம்
டிசம்பர் 1 ஆம் திகதியில் இருந்து எரிவாயுவாக்கான விலையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. நான்கு மில்லியன் பயனாளர்கள் விலைமாற்றத்தைச் சந்திக்க உள்ளனர். டிசம்பர் 1 முதல் எரிவாயுவுக்கான கட்டணம் 0.6% இனால் அதிகரிக்கப்பட உள்ளது. இத்தகவலை நேற்று புதன்கிழமை Commission de régulationமேலும் படிக்க...
மாபெரும் வேலை நிறுத்தம் : பயணச்சிட்டை விற்பனையை இரத்துச் செய்யும் SNCF
டிசம்பர் 5 ஆம் திகதி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதில் முக்கியமாக தொடருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் பொது போக்குவரத்துக்கள் முற்றாக பாதிக்கப்பட உள்ளன. இதையடுத்து பயணச்சிட்டைகள்மேலும் படிக்க...
Porte d’Aubervilliers : 500 அகதிகள் வெளியேற்றம்
இன்று வியாழக்கிழமை காலை Porte d’Aubervilliers பகுதியில் வசித்த 500 அகதிகள் வெளியேற்றப்பட்டனர். மிக ஆபத்தான முறையில் வசிப்பதாக தெரிவிக்கபப்ட்டு அகதிகளை வெளியேற்றியுள்ளனர். Porte d’Aubervilliers பகுதியில் கூடாரங்கள் அமைத்து மிக ஆபத்தான அதேவேளை சுகாதாரமற்ற முறையில் குறித்த அகதிகள் வசித்து வந்துள்ளனர்.மேலும் படிக்க...
மின்னஞ்சலில் விஷமிகள் ஊடுருவல் – கூகுள் நிறுவனம் எச்சரிக்கை
கூகுள், உலக அளவில் அதன் வாடிக்கையாளர்கள் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு விஷமிகளின் மின்னஞ்சல் ஊடுருவல் குறித்து எச்சரிக்கை தகவலை அனுப்பி இருக்கிறது. வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி உளவு பார்க்கப்படுகிறது என்று சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இந்த நிலையில்,மேலும் படிக்க...
ஏமன்: சந்தை பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் பலி
ஏமன் நாட்டின் சாடா மாகாணத்தில் உள்ள சந்தை பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்தனர். ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடந்துமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானுக்கு டிரம்ப் திடீர் பயணம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு திடீர் பயணமாக சென்றுள்ளார். பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்க்கும் வகையில் சிரியா ஆப்கானிஸ்தான் போன்ற சில நாடுகளில் அமெரிக்க ராணுவ படைகள் முகாமிட்டுள்ளன. சிரியாவில் இருந்து சமீபத்தில் அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து அங்குள்ளமேலும் படிக்க...
ஒரு வாளி தண்ணீரில் 1 லிட்டர் பால் கலந்து 81 மாணவர்களுக்கு அளித்த அவலம்
உத்தர பிரதேச மாநிலத்தில் மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாலில் அதிக அளவு தண்ணீர் கலந்து 81 குழந்தைகளுக்கு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்தை கருத்தில் கொண்டு மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மேலும் படிக்க...
பெங்களூரு சிறையில் இன்று சசிகலாவை தினகரன் சந்தித்தார்
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தினகரன் இன்று சந்தித்து பேசினார். பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை 15 நாட்களுக்கு ஒருமுறை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தினகரன் சந்தித்து பேசுவதுமேலும் படிக்க...
பயங்கரவாதத்தை ஒடுக்க இலங்கைக்கு ரூ.359 கோடி உதவி -மோடி
இலங்கையில் பயங்கரவாத சதிச்செயல்களை முறியடிக்க ரூ.359 கோடி நிதி உதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே (வயது 70), பொது ஜன பெரமுனா கட்சியின்மேலும் படிக்க...