Day: November 29, 2019
புதிய அரசாங்கம் வந்து சில நாட்களிலேயே வடக்கில் கெடுபிடிகள் அதிகரிப்பு – தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்
புதிய அரசாங்கம் வந்து சில நாட்களிலேயே வடக்கில் இராணுவத்தினரின் சோதனைகள் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன எனத் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் திட்ட இணைப்பாளர் அண்டனி ஜேசுதாசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் நேற்று (29) நடைபெற்ற பத்திரிக்கையாளர்மேலும் படிக்க...
சஜித்தைவிட ரணில் தகுதியானவர் – கலாநிதி விக்கிரமபாகு
ஜனாதிபதி தோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கின்ற பொழுது எதிர்வரும் காலங்களில் பாசிசவாத ஆட்சி முறை என்றால் என்பது தொடர்பில் மக்கள் தெரிந்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று தெரிவித்த நவ சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகுமேலும் படிக்க...
சுவிற்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றிய பெண்ணை கடத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் : பிரதமர்
சுவிற்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றிய பெண்ணை கடத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். இதுபோன்ற சம்பவங்கள் இடம்பறுவதற்கு இடமளிக்கமுடியாது. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண் இதுவரை வாக்குமூலம் அளிக்காமல் இருப்பதால் விசாரணைகளை தொடரமுடியாமல் இருக்கின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார். நீர்வழங்கல் மற்றும்மேலும் படிக்க...