Day: November 23, 2019
இந்தோனேசியாவில் கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகளை அரச பணிகளில் நியமிக்க தடை
இந்தோனேசியாவில் கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகளை அரச பணிகளில் நியமிக்க தடை விதிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில் அரச பணிகளுக்காக சுமார் இரண்டு இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஏராளமான துறைகளில் நியமனம் வழங்கப்படக்மேலும் படிக்க...
வளைகுடா நாடுகளில் உயிரிழக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
வளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 33 ஆயிரத்து 988 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் மக்களவையில் இதனைத் தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளான குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கட்டார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றில் கடந்தமேலும் படிக்க...
இலங்கை ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை!
இந்தியாவின் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். அத்துடன் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இந்திய மீனவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலைக் கண்டித்தும் 4 அம்சக் கோரிக்கைகளைமேலும் படிக்க...
வடக்கு மாகாண ஆளுநராக சத்திர சிகிச்சை நிபுணர் பரிந்துரை
வடக்கு மாகாண ஆளுநர் நியமனம் தாமதமாகிவரும் நிலையில் ஆளுநராக நியமிக்க பலரது பெயர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் தே.அரவிந்தனின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்திய கலாநிதி அரவிந்தன் யாழ்ப்பாணம்மேலும் படிக்க...
மாவீரர்களை மக்கள் அச்சமில்லாமல் நினைவு கூர வேண்டும் – எம்.கே. சிவாஜிலிங்கம்
மாவீரர்களை மக்கள் அச்சமில்லாமல் நினைவுகூர வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், மாவீரர்களை நினைவு கூருவதற்கு எவரும் தடைவிதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) தெரிவிக்கையில், “ஜனாதிபதியாகமேலும் படிக்க...
வியாழேந்திரன், அங்கஜனுக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள்?
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனுக்கும், தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாமென அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. நாளை மறுதினம் திங்கட்கிழமை 15 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர். மட்டக்களப்பு, யாழ் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்மேலும் படிக்க...
1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. பிளெஸ்ஸியா (Blessiya) கௌசிநாதன் (23/11/2019)
பிரான்ஸ் Bondy இல் வசிக்கும் கௌசிநாதன் டஸ்மினா தம்பதிகளின் செல்வப்புதல்வி பிளெஸ்ஸியா (Blessiya) 22ம் தேதி நவம்பர் மாதம் வெள்ளிக்கிழமை நேற்று வந்த முதலாவது பிறந்த நாளை 23ஆம் திகதி சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இன்று 1வது பிறந்தமேலும் படிக்க...
பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு செயற்கை தீவு உருவாக்கம்!
பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு செயற்கை தீவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஐவோரி கோஸ்ட் பகுதியில் இந்த சிறிய தீவு உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸினைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரினாலேயே பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு குறித்த தீவு உருவாக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் போத்தல்களைக் கொண்டு நீச்சல் குளங்கள்,மேலும் படிக்க...
கொலம்பியாவில் பொலிஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு!
மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சன்ரான்டர் நகரில் பொலிஸ் நிலையம் அருகே வாகனம் ஒன்றிலேயே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இந்தக் குண்டுவெடிப்புக்குமேலும் படிக்க...
முன்னாள் பிரதமர்களுக்கு வழங்கிய சிறப்பு பாதுகாப்பு நீக்கம்!
முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவரிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பை விலக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு பாதுகாப்பு குழுவின் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) சட்டப்படி, பிரதமர், அவருடைய குடும்ப உறுப்பினர்கள், முன்னாள் பிரதமர்கள்,மேலும் படிக்க...
இந்தியாவில் தினமும் 26 ஆயிரம் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி!
இந்தியாவில் தினமும் 26 ஆயிரம் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மக்களவையில் இதனைத் தெரிவித்துள்ளார். இவற்றில் 40 சதவீதம் சேகரிக்கப்படுவதில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். விரைவாக விற்பனையாகும் நுகர்பொருளுக்கு பிளாஸ்டிக்மேலும் படிக்க...
மைத்திரியை சபாநாயகராக்க முயற்சி?
சபாநாயகராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரால் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப் படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகள்மேலும் படிக்க...
சிங்கள பெளத்த அரசு உருவானால் சிறுபான்மை மக்களை பாதிக்கும்: ஜே.வி.பி.
சிங்கள பெளத்த அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் நோக்கத்தில் ராஜபக் ஷக்கள் செயற்பட்டால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கே அதிக தாக்கத்தை செலுத்தும். ஜனாதிபதி கோத்தபாய தான் சிங்கள பெளத்த வாக்குகளில் வெற்றி பெற்றவன் என்ற அடையாளத்தை காட்டி சிறுபான்மை மக்களை அச்சப்படுத்தியுள்ளார். இந்தமேலும் படிக்க...
இதய சுத்தியுடன் அழைத்தால் ஜனாதிபதியுடன் பேசத் தயார்: மாவை சேனாதிராஜா
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஜனாதிபதி இதயசுத்தியுடன் சிந்தித்து தமிழர் தரப்புடன் பேச விரும்பினால் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவுடன் பேசத் தயாராக இருப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமானமேலும் படிக்க...