Day: November 4, 2019
Flixbus விபத்து – இலங்கை பிரஜை உட்பட பலர் காயம்
நேற்று ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் இருந்து பரிஸ் நோக்கி வந்த Flixbus காலை 11.50 மணியளவில் விபத்துக்குள்ளாகி பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர் . Somme மாவட்டத்தை ஊடறுக்கும் A1 நெடுஞ்சாலையில் விபத்து இடம்பெற்றுள்ளது. நெடுஞ்சாலை 13 இல் இருந்து A1 நெடுஞ்சாலைக்கு நுழையும்மேலும் படிக்க...
மூத்த குடிமக்களுக்கு பாதி விலையில் நவிகோ அட்டை
இல்-து-பிரான்சுக்குள் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு பாதி விலையில் நவிகோ அட்டை வழங்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. 62 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. பணி புரிபவர், வேலையில்லாதோர், ஓவ்யூதியம் பெறுபவர் என எந்த பாகுபாடும் இல்லாமல் 62 வயது எல்லைமேலும் படிக்க...
பாரவூர்தியில் 39 பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கு – வியட்நாமில் 8 பேர் கைது
பிரிட்டனில் கண்டெய்னர் லாரியில் 39 பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் வியட்நாமில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். லண்டன் நகரின் கிழக்கு பகுதியில் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் வாட்டர்கிலேட் தொழிற்பேட்டையில் கடந்த மாதம் 23ம் தேதி பல்கேரியா நாட்டின்மேலும் படிக்க...
கிரீஸ் நாட்டில் குடியேற வந்த 41 பேர் குளிர் பாரவூர்தியில் இருந்து மீட்பு
பிரிட்டன் நாட்டில் கண்டெய்னர் லாரிக்குள் 39 பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி விலகுவதற்குள் கிரீஸ் நாட்டில் குடியேற வந்த 41 பேர் குளுகுளு லாரியில் இருந்து இன்று மீட்கபட்டனர். உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால்மேலும் படிக்க...
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு
கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை திடீரென சந்தித்தார். சென்னை கிண்டியில் அமைந்துள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை திடீரென சந்தித்தார்.இந்த சந்திப்பு சுமார் அரைமணிமேலும் படிக்க...
பெண் தாசில்தார் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை
தெலுங்கானாவில் இன்று பட்டப்பகலில் தாசில்தார் அலுவலகத்திற்குள் நுழைந்த ஒருவர் அங்கிருந்த பெண் தாசில்தாரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண் தாசில்தார் விஜயா ரெட்டிஐதராபாத்:தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபுர்மெட் தாசில்தாராக பணிபுரிந்தவர் விஜயா ரெட்டி.மேலும் படிக்க...
மன்னாரில் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் அவசர கலந்துரையாடல்
மன்னார் மாவட்டத்தில் உள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்களை ஒன்று கூட்டி இன்று திங்கட்கிழமை மாலை மன்னார் தனியார் விடுதியில் எதிர் வரும் 16 ஆம் திகதி இடம் பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின்மேலும் படிக்க...
தமிழ் புலிகளின் கொலையாளிகள் அதிகாரத்தை நோக்கி முன்னேறும் நிலையில் இலங்கை வன்முறையை எதிர்கொள்ள தயாராகின்றது – தி டைம்ஸ்
இலங்கை ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டுள்ள இந்த தருணத்தில் கொழும்பின் புறநகர் பகுதியில் கடந்த வாரம் ஆதரவாளர்கள் கோத்தபாய ராஜபக்சவை உற்சாகத்துடன் வரவேற்றனர், கோத்தாபய ராஜபக்சவின் பெயர் வாக்குசீட்டில் உள்ள அதேவேளை பிரச்சாரத்தில் இன்னொரு ராஜபக்ச ஆதிக்கம் செலுத்துகின்றார். கோத்தாபய ராஜபக்சவின் சகோதரர்மேலும் படிக்க...
கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்களை தனித்தனியே சந்திக்கும் சம்பந்தன்

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க இலங்கை தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை தனித்தனியே சந்தித்து அவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தீர்மானம் எடுத்துள்ளார். இது தொடர்பில் கருத்துமேலும் படிக்க...
நடிகர் ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து
சிறப்பு விருது பெற உள்ள நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி காந்த், சினிமாதுறையில் சிறப்பாக சேவையாற்றியதற்காக மத்திய அரசு அவருக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ என்கிற பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருதைமேலும் படிக்க...
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் – கோப்பையை வென்றார் ஜோகோவிச்
பிரான்சில் நடைபெற்ற பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் டெனிஸ் ஷபோவலோவை வென்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முதல்மேலும் படிக்க...
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு
ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டில் நடக்கும் 16 அணிகள் இடையிலான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இறுதி அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றில் டாப்-6மேலும் படிக்க...
‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் தாமதம் – இங்கிலாந்து பிரதமர் மன்னிப்பு கேட்டார்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்லண்டன்: 28 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக இங்கிலாந்து முடிவு எடுத்தது. இது தொடர்பாக 2016-ம் ஆண்டு நடந்த பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மை மக்கள் அரசின் முடிவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். ஆனால்மேலும் படிக்க...
கடற் கொள்ளையர்கள் பிடியில் சிக்கிய நார்வே கப்பல் ஊழியர்கள்
நார்வே நாட்டைச் சேர்ந்த எம்.வி.பொனிட்டா கப்பலின் குழுவினரை ஆப்பிரிக்க கடற்கொள்ளையர்கள் கடத்தியதாக அக்கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள நைஜீரியா நாட்டின் அருகில் உள்ளது பெனின் என்ற சிறிய நாடு. அந்நாட்டின் கோட்டொனொ பகுதியில் உள்ள துறைமுகத்திற்கு கடந்த சனிக்கிழமைமேலும் படிக்க...
பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் ஆர்வலர் சுட்டுக்கொலை
பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் ஆர்வலராக விளங்கிய பூர்வகுடியைச் சேர்ந்த பவுலோ பவுலினோ குவாஜாஜாரா சட்ட விரோத மர கடத்தல் காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் ஆர்வலராக விளங்கியவர், பூர்வகுடியைச் சேர்ந்த பவுலோ பவுலினோ குவாஜாஜாரா. அங்கு காடுகளில்மேலும் படிக்க...
அரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி பலி- பெற்றோர் மீது குற்றச்சாட்டு
அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி 16 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டும், அவள் பரிதாபமாக உயிரிழந்தாள். சிறுமியை மீட்பதற்காக பள்ளம் தோண்டப்பட்ட காட்சிசண்டிகர்:அரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் ஹர்சிங் புரா கிராமத்தில் நேற்று மாலை தன்மேலும் படிக்க...
தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு- போலீசார் விசாரணை
தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். திருவள்ளுவர் சிலை அவமதிப்புதஞ்சை:தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. சிலையின் மீது யாரோ மர்ம நபர்கள் சாணத்தை பூசி இழிவுபடுத்தி உள்ளனர். இதனால் அப்பகுதியில் திடீர்மேலும் படிக்க...
எங்களுக்கு கிடைத்த சந்தர்பங்களை தமிழ் தலைமைகள் சுய இலாப அரசியலுக்காக கோட்டை விட்டு விட்டார்கள். – டக்ளஸ்
எங்களுக்கு கிடைத்த சந்தர்பங்களை தமிழ் தலைமைகள் சுய இலாப அரசியலுக்காக கோட்டை விட்டு விட்டார்கள். என யாழ் பாரளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முதலாவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதேமேலும் படிக்க...