Day: November 4, 2019
முல்லைத்தீவில் கடும் பாதுகாப்பு !
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பங்கு கொள்கின்ற மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்று இன்று (04) முல்லைத்தீவு முள்ளியவளை விநாயகர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற உள்ளது. இதனையடுத்து குறித்த விநாயகர் விளையாட்டுக்கழக மைதானம் மற்றும் முள்ளியவளைமேலும் படிக்க...
நாட்டையும், மக்களையும் நன்கு அறிந்தவரே சஜித் பிரேமதாச : திஸ்ஸ அத்த நாயக்க
நாட்டையும் அந்நாட்டு மக்களையும் நன்கு அறிந்தவரே சஜித் பிரேமதாச. அவர் எதிர்வரும் ஜனாதிபதியாகத் தேர்தலில் வெற்றிப்பெற்றால், பத்து இலட்சத்துக்கும் குறைவான கடன் பெற்று அதனை உரிய காலத்திற்குள் திருப்பி செலுத்த முடியாமல் கடன் பற்றிய தகவல் பணியகத்தின் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளவர்கள் அதிலிருந்து விடுபடமேலும் படிக்க...