Day: October 29, 2019
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது நெதர்லாந்து
உலகக்கோப்பைக்கான குவாலிபையர் முதல் பிளே-ஆப் போட்டியில் ஐக்கி அரபு எமிரேட்ஸ் அணியை துவம்சம் செய்து டி20 உலகக்கோப்பைக்கு தகுதிப் பெற்றது நெதர்லாந்து. மகிழ்ச்சியில் நெதர்லாந்துஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதிமேலும் படிக்க...
சுஜித் பெற்றோருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் அறிவிப்பு
ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சுஜித் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் மற்றும் அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தமேலும் படிக்க...
9 மாதத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகி 486 பேர் உயிரிழப்பு : 3393 பேர் பாதிப்பு
இவ் வருடத்தின் கடந்த ஒன்பது மாத காலப்பகுதியில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகி 486 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சின் தேசிய பாலியல்சார் நோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவின் ஆலோசகர் வைத்தியர் சந்திரிக்கா ஜெயக்கொடி, எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான நோயாளிகள் இவ் வருடத்தில்மேலும் படிக்க...
மடு திருத்தலத்தை புனித பூமியாக பிரகடனப் படுத்தும் உறுதிப் பத்திரம் பேராயரிடம் கையளிப்பு
மன்னார் மாவட்டத்தில் மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதற்கான உறுதிப்பத்திரத்தை மன்னார் மறை மாவட்ட பேராயர் இம்மானுவேல் அபேர்டினன்ட் அவர்களிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (29) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கையளித்தார். கத்தோலிக்க பக்தர்களின் யாத்திரைக்குரியமேலும் படிக்க...
2015 ஆம் ஆண்டுக்கு முன் எம தர்மராஜ ஆட்சியே இருந்தது, எம தூதுவராக கோத்தாவே காணப்பட்டார் – பொன்சேகா
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை நரகமாகவே காணப்பட்டதே அன்றி நாடாக இருக்கவில்லை. அந்த நரகத்தில் காணப்பட்ட எம தர்மராஜ ஆட்சி எமதூதுவராகவே கோத்தாபய ராஜபக்ஷ காணப்பட்டார். அந்த நகரம் மீண்டும் உருவாகி விட இடமளித்துவிடக் கூடாது என்று பாராளுமன்ற உறுப்பினர்மேலும் படிக்க...
தமிழில் கதைக்க தடை: கொழும்பு கபே ஒன்று அறிவித்தல்!
தமிழில் கதைக்க தடை என கொழும்பிலுள்ள பிரபல கபே ஒன்று அறிவித்தல் பலகை மாட்டி அதிர்ச்சியளிக்க வைத்துள்ளது.#Peppermint_Cafe நிறுவனமே இந்த அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அங்கு பணியாற்றுபவர்கள் ஆங்கிலம், சிங்களம் மட்டுமே அங்கே கதைக்க முடியுமென அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.இந்த விவகாரத்திற்கு சமூக வலைத்தளங்களில்மேலும் படிக்க...
ஹிஸ்புல்லாஹ்வின் சுயநலத்துக்காக முஸ்லிம்கள் வாக்குகளைச் சிதறடிக்கக் கூடாது – ரவூப் ஹக்கீம்
ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றம் செல்லவேண்டும் என்பதற்காக ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் தங்களது வாக்குளை வீணடிக்க முடியாது. சிறுபான்மை மக்களுக்கு பாதகமான விடயங்களை அமுல்படுத்துவதற்கு காத்திருக்கும் சர்வாதிகார ஆட்சியாளர்களின் கைகளில் ஆட்சியை ஒப்படைத்தால் சமூகத்துக்கு என்றும் விமோசனம் கிட்டாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்மேலும் படிக்க...
பிரெக்ஸிற் காலக்கெடுவை ஜனவரி 31 வரை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி
பிரெக்ஸிற் காலக்கெடுவை 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதித்துள்ளதாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் ரஸ்க் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பிரித்தானியப் பாராளுமன்றத்தால் ஒப்பந்தமொன்று அங்கீகரிக்கப்பட்டால் காலக்கெடுவிற்குமேலும் படிக்க...
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலிருந்து முக்கிய ஆஸி வீரர் விலகல்!
இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலிருந்து, அவுஸ்ரேலியாவின் முக்கிய வீரரொருவர் விலகியுள்ளார். அணியின் அதிவேக பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கே, தனது சொந்த காரணங்களுக்காக இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார். சகோதரர் திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதால் இந்த போட்டியில் இருந்து மிட்செல் ஸ்டார்க்மேலும் படிக்க...
நாகரிக மனிதன் தோன்றியமை குறித்து ஆராய்ச்சியாளர்கள் தகவல்!
ஆபிரிக்க கண்டத்திலுள்ள போட்ஸ்வானா என்ற பகுதியிலேயே நாகரிக மனிதன் தோன்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. மனித குலம் தோன்றிய வரலாற்றை பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆய்வின் முடிவில், ஹோமோ சேப்பியன்ஸ் என அழைக்கப்படும் நாகரிக மனிதனின் பூர்வீகம் ஆபிரிக்க கண்டம்மேலும் படிக்க...
சவுதியில் வெள்ளப் பெருக்கு – 7 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்!
மத்தியக் கிழக்கு நாடான, சவுதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். சவுதி அரேபியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக சவுதி அரேபியாவின் ஹாபர் அல் பாஸ்டின் பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதன்காரணமாகமேலும் படிக்க...
சஜித்துக்கே வடக்கு மக்களின் வாக்குகள்- நலின் பண்டார
வடக்கில் 3இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்கே கிடைக்குமென அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நலின் பண்டார மேலும் கூறியுள்ளதாவது, “டக்ளஸ் தேவானந்த, பெரும் தொகை நிதியைமேலும் படிக்க...
லண்டனில் இருந்து நாடு திரும்பிய சந்திரிகா – முக்கிய முடிவு குறித்து விரைவில் அறிவிப்பு!
பிரித்தானியாவிற்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நாடு திரும்பியுள்ளார். நேற்று இரவு நாடு திரும்பிய சந்திரிகா அம்மையார், ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்க்கும் குமார வெல்கம உள்ளிட்ட சுதந்திர கட்சியின் உறுப்பினர்களை சந்தித்துமேலும் படிக்க...
ஜனாதிபதி மைத்திரியின் அரசியல் தீர்மானம் குறித்து அறிவிப்பு!
எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை அடுத்து தனது பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று மாலை தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ஓய்வுபெறும் வரை அரசியலில்மேலும் படிக்க...
சுர்ஜித் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி, உயிரிழந்த இரண்டரை வயது குழந்தை சுர்ஜித் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) தொடரப்பட்ட குறித்த மனுவில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க உச்சநீதிமன்றம் வகுத்த விதிமுறைகளை பின்பற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
கோடிக் கணக்கான மக்களின் கண்ணீருடன் நிரந்தரமாக மண்ணில் புதைக்கப்பட்ட சுர்ஜித்!
திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சுர்ஜித்தின் உடல் ஆவாரம்பட்டி பாத்திமா புதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் செய்யப்பட்டது. 80 மணி நேர போராட்டத்தின் பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சுர்ஜித்-சோகத்தின் உச்சியில் மக்கள்!மேலும் படிக்க...