Day: September 23, 2019
அரகன் ஜிபி: மார்க் மார்கஸ் முதலிடம்!
மோட்டோ ஜிபி பந்தய தொடரின் அரகன் ஜிபி பந்தயத்தில், நடப்பு சம்பியனான ஹொண்டா அணியின் வீரரான மார்க் மார்கஸ், முதலிடம் பிடித்துள்ளார். இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி, மோட்டார் சைக்கிள் பந்தயம் ஆண்டுக்கு 19 சுற்றுகள் பல்வேறு நாடுகளில்மேலும் படிக்க...
ரக்பி உலகக்கிண்ண தொடர்: இத்தாலி அயர்லாந்து இங்கிலாந்து அணிகள் வெற்றி!
இரசிகர்களை உச்ச விறுவிறுப்பில் ஆழ்த்திவரும் ரக்பி உலகக்கிண்ண தொடர், தற்போது ஜப்பானில் நடைபெற்று வருகின்றது. 9ஆவது அத்தியாயமாக நடைபெற்று வரும் இத்தொடரில், தற்போது முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று மூன்று லீக் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் முடிவுகளைமேலும் படிக்க...
கருணாநிதி குடும்பத்தின் அடிமை இயக்கமாக தி.மு.க மாறிவிட்டது – சீனிவாசன்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தின் அடிமை இயக்கமாக தி.மு.க மாறிவிட்டது என அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார். ஒட்டன்சத்திரத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தி.மு.க.வைமேலும் படிக்க...
இறுதிகட்ட பேச்சுகள் தோல்வி: பழம்பெரும் சுற்றுலா நிறுவனத்தின் பணிகள் முடக்கம்
தோமஸ் குக் எனப்படும் 178 வருடங்கள் பழைமையான விடுமுறை சுற்றுலா நிறுவனத்தை பாதுகாப்பதற்கான இறுதி நேர பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்து அந்த நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது. சுற்றுலா ஏற்பாட்டாளரான தோமஸ் குக் நிறுவனம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வர்த்தகத்தை நிறுத்திவிட்டதாக பிரித்தானிய பொதுமேலும் படிக்க...
மாற்றம் ஒன்று நிச்சயம் ஏற்படும் – ஜே.வி.பி.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் மாற்றம் ஒன்று ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். அத்துடன் மக்கள் மத்தியில் எதிர்காலம் பற்றி காணப்படும் பயத்தை கோத்தாபய ராஜபக்ஷவினாலோ, ஐக்கிய தேசிய கட்சியினாலோ நீக்கமேலும் படிக்க...
2600 ஆண்டுகளுக்கு முன்பாக எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர் நாகரீகம் : கீழடியில் ஆதாரம்
நகர நாகரீகத்தின் தோற்றத்தையும் தமிழக சங்ககாலத்தையும் மேலும் 300 ஆண்டுகள் பழமையாக்கியுள்ள கீழடி நான்காம் கட்ட அகழ்வாய்வின் முடிவுகள் உலகமக்களுக்கு வியப்பையும் தமிழருக்கு பிரமிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. மதுரைக்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கைமேலும் படிக்க...
இந்த வாரத்தினுள் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இவ்வாரத்தினுள் அறிவிக்கப்படுவார் என எதிர்ப்பார்ப்பதாக தபால் சேவை மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார். கண்டி, மடவல பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமேலும் படிக்க...
அரசியல் சமூக மேடை – 22/09/2019
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது வானொலிக்காக பிரத்தியேகமாக வழங்கிய செவ்வி இனிவரும் தேர்தல்களில் தமிழ் மக்களிடம் தனக்கான பெரும்பான்மையை எதிர்பார்ப்பதாகவும் , அவ்வாறு இல்லாத பட்சத்தில் அரசியல் வாழ்விலிருந்து ஓய்வு பெறப்போவதாகவும் ,மேலும் படிக்க...
புவி வெப்பம அடைந்ததால் அழிந்த பிசோல் பனிப்பாறைக்கு இறுதிச் சடங்கு நடத்திய சுவிஸ் மக்கள்!
புவி வெப்பமடைவதன் விளைவாக அழிவடைந்துள்ள பிசோல் பனிப்பாறைக்கு, சுவிஸ் மக்கள் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் ஒரு நினைவு கூரல் பிராத்தனை பேரணியை மேற்கொண்டுள்ளனர். குறித்த பிசோல் பனிப்பாறைக்கு இறுதிச் சடங்கை நடத்தும் விதமாக நூற்றுக்கணக்கான மக்கள் இணைந்து நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இறுதிமேலும் படிக்க...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது
கடந்த காலத்தைப்போன்றே இன்றும் கூட்டணி அல்லது முன்னணியின்றி எவராலும் ஆட்சியை கைப்பற்ற இயலாது என்றும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு இடசாரி முற்போக்கு முன்னணியாக ஒன்றிணைந்தவர்களின் அரசியல் செயற்பாட்டாளர்களினாலேயே முடியுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (22) பிற்பகல் மாத்தறைமேலும் படிக்க...
எவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை
எவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு இன்று (23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவின் பேரில் அவர்களை விடுதலை செய்து நீதவான் தீர்ப்பளித்துள்ளார். எவன்கார்ட்மேலும் படிக்க...
வளைகுடா மக்களின் பாதுகாப்பின்மைக்கு வௌிநாட்டு சக்திகள் காரணமாகிவிடலாம் – ஈரான் ஜனாதிபதி
வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மக்கள் சமூகங்களுக்கு வெளிநாட்டு சக்திகள் நெருக்கடிகளை ஏற்படுத்தி, அவர்களின் பாதுகாப்பின்மைக்கு காரணமாகி விடலாம் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானி கவலை வௌியிட்டுள்ளார். சவுதி அரேபியாவில் உள்ள எரிபொருள் சுத்திகரிப்பு ஆலை மற்றும் எரிபொருள் களஞ்சியங்களின் மீதுமேலும் படிக்க...
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : பா.சிதம்பரத்தை சந்தித்தார் சோனியா!
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைக்கேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரத்தை காங்கிஸ் கட்சியின் தற்காலிக தலைவர், சோனியாகாந்தி மற்றும் முன்னாள் தலைவரான மன்மோகன்சிங் ஆகியோர் சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள்மேலும் படிக்க...
ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு வருகை!
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு சென்றுள்ளனர். முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த மதகுரு உடல்நலக் குறைவு காரணமாக நேற்றுமேலும் படிக்க...
அனைத்து இன மக்களும் அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவேன் – கோட்டாபய
நாட்டில் அனைத்து இன மக்களும் அச்சமின்றியும், சம உரிமையுடனும் வாழக்கூடிய சூழ்நிலையை தான் ஆட்சிக்கு வந்தால் உருவாக்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக எதிர்க்கட்சிச் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்காமேலும் படிக்க...