Main Menu

அரசியல் சமூக மேடை – 22/09/2019

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது வானொலிக்காக பிரத்தியேகமாக வழங்கிய செவ்வி

இனிவரும் தேர்தல்களில் தமிழ் மக்களிடம் தனக்கான பெரும்பான்மையை எதிர்பார்ப்பதாகவும் , அவ்வாறு இல்லாத பட்சத்தில் அரசியல் வாழ்விலிருந்து ஓய்வு பெறப்போவதாகவும் , தனது கட்சியினருக்கு ஒரு சந்தர்ப்பத்தை பெரும்பான்மையுடன் தருவார்கள் ஆயின், நீண்டகால தமிழ் மக்களின் பெரும் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுத்தருவேன் என தெரிவிக்கும் அவரது கருத்துக்களுடன் நேயர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் நிகழ்வாக நடைபெற்ற அரசியல் சமூக மேடை

பகிரவும்...