Day: July 28, 2019
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 232 (28/07/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
சீன நிலச்சரிவு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதுடன், 15 பேர் காணாமல் போயுள்ளனர். சீனாவின் குயிஸ்ஹோ மாகாணத்துக்குட்பட்ட லியு பன்ஷுய் என்ற கிராமத்தில் கடந்த 23ஆம் திகதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்போது 21 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டதாகவும்,மேலும் படிக்க...
கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு நிபந்தனையின்றி ஆதரவளித்தது – தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை
கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை அழைத்து அவர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேசவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் இன்னும் நான்கு மாதங்களே இருக்கின்ற நிலையில் அதனை கூட்டமைப்பு சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்மேலும் படிக்க...
புதிய தலைவரை தேர்வு செய்ய ஆகஸ்ட் முதல் வாரத்தில் காங். தேசிய செயற்குழு கூட்டம்
நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்தபின் காங்கிரஸ் செயற்குழு அடுத்த வாரம் கூடி கட்சியின் புதிய தலைவரை முடிவு செய்யக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை ெதாடர்ந்து, கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ராகுல் காந்திமேலும் படிக்க...
அரசியல் மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வெளிநாடுகளுக்கு எந்த உரிமையும் இல்லை
இலங்கையின் அரசியல் மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வெளிநாடுகளுக்கு எந்த உரிமையும் இல்லை என எதர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்காலை – கால்ரன் இல்லத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலின்போதுமேலும் படிக்க...
ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரப்பாட்டக் காரர்கள் கைது
ரஷ்யா மொஸ்கோவில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.எதிர்கட்சி வேட்பாளர்களை உள்ளுர் தேர்தல்களில் இருந்து நீக்குவதை எதிர்த்து குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அங்கு இடம்பெறவுள்ள தேர்தலில் சுமார் 30க்கும் மேற்பட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு தடைமேலும் படிக்க...
இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை வெற்றி
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பங்களாதேஷ்மேலும் படிக்க...
“ கனவுநாயகன் அப்துல்கலாம் “ ( நினைவுக்கவி)
அக்கினி ஏவுகணையின் சொந்தக்காரன் அண்டத்தை ஆராய்ந்த விஞ்ஞானி அக்கினிச்சிறகினைப் படைத்த படைப்பாளி இந்தியாவின் அணுவிஞ்ஞானி இளையோர்களின் கனவு நாயகன் ஏவுகணையால் நெருப்படா நெருங்கடா என பகைநாடுகளுக்கு சவால் விட்ட நாயகன் ! தேசத்தின் மீது நேசம் கொண்ட தேசபிதா மாணவர் குழாமைமேலும் படிக்க...
திருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா
பிரான்ஸ் Savigny-le-Temple நகரில் வசிக்கும் ஞானசோதி இந்திரா தம்பதிகளின் செல்வப்புதல்வன் சக்திவேல் றெமோ (Reymond) அவர்களும் பிரான்ஸ் Villeneuve-Saint-Georges நகரில் வசிக்கும் அருள் சுமதி தம்பதிகளின் செல்வப்புதல்வி அபிரா அவர்களும் 8ம் திகதி மேமாதம் புதன்கிழமை திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள்.மேலும் படிக்க...
புதுமை விரும்பும் நாடுகளின் பட்டியலில் சுவிஸிற்கு முதலிடம்!
புதுமை விரும்பும் நாடுகளின் பட்டியலில் சுவிஸ் தொடர்ந்து ஒன்பதாவது முறையாகவும் முதலிடத்தினை பிடித்துள்ளது. World Intellectual Property Organisation, Cornell University மற்றும் INSEAD என்ற மூன்று அமைப்புகள் இணைந்து புதுமை விரும்பும் நாடுகளின் பட்டியலினை வெளியிட்டுள்ளன. ஆய்வு, தொழில்நுட்பம் மற்றும்மேலும் படிக்க...
ஹொங் கொங்கில் மீண்டும் போராட்டம் – போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுத்தாக்குதல்!
ஹொங் கொங்கில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது 45 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து,மேலும் படிக்க...
ரஷ்ய ஜனாதிபதிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பிரான்ஸின் Brégançon நகரில் G7 மாநாடு நடைபெறவுள்ளது. இந்தநிலையில் குறித்த மாநாட்டிற்கு முன்னர் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. G7மேலும் படிக்க...
கார்கில் வெற்றி இந்தியாவின் வலிமையின் அடையாளம்: மோடி
கார்கில் வெற்றி இந்தியாவின் வலிமையின் அடையாளமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் கார்கில் போரின் 20ஆம் ஆண்டையொட்டி நடைபெற்ற கார்கில் வெற்றி தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மோடி மேலும் கூறியுள்ளதாவது, “கார்கில் வெற்றிமேலும் படிக்க...
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: ஸ்டாலின்
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதியென தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூரில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, ”இந்தத் தேர்தல் ஏப்ரல் மாதமே முடிந்திருக்க வேண்டியது.மேலும் படிக்க...
மிலேனியம் உடன்படிக்கை – ஜனாதிபதிக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்!
மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டுக்கு ஒப்புதலை அளிக்கும் விடயத்தில் தலையிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவுடனான மிலேனியம் உடன்பாட்டின் சில உட்பிரிவுகள் தொடர்பாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் கவலைகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபாலமேலும் படிக்க...
தாக்குதல் தொடர்பாக விசாரணை: இராணுவத் தளபதிக்கு மீண்டும் அழைப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க மீண்டும் அழைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியுள்ள நிலையில் எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் அழைக்கப்படுவார் என தகவல்கள்மேலும் படிக்க...
தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவானார்கள் : டிலும் அமுனுகம
1983 ஆம் ஆண்டு காலத்திலே வாஸ் குணவரத்தன என்ற அமைச்சருக்கு யாழ்ப்பாணத்தில் வைத்து குண்டு வீசப்பட்ட காரணத்தினால் அன்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் யாழ்ப்பாணத்திலிருந்த பொலிஸாருக்கு ஒரு வாரம் விடுமுறையளித்திருந்தது. அதுபோல் தெற்கிலும் கடைகளுக்கு தீவைத்தனர், பின்னர் தெற்கிலிருந்து வடக்கிற்குச்மேலும் படிக்க...