Main Menu

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சீகிரியாவிற்கு சுற்றுலா பயணத்தினை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை 70 வீதத்தினால் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீகிரிய திட்ட  முகாமையாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒரு நாளைக்கு வெளிநாட்டவர்கள் 900 பேர் வரையில் சீகிரியாவிற்கான சுற்றுலாப்பயணத்தினை மேற்கொள்வதாக மேலும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...