Main Menu

நாட்டில் மேலும் 988 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 988 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 104,475 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களில் 95,083 பேர் குணமடைந்துள்ள நிலையில் 8 ஆயிரத்து 737 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பகிரவும்...