Main Menu

பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர்

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் தற்போது இருதரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் இன்று மதியம் ஜனாதிபதியை சந்தித்திருந்தார்.

இதனை அடுத்து அலரிமாளிகையில் தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடி வருகின்றார்.

பகிரவும்...