Main Menu

துயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்

திருகோணமலை கஸ்கிஸன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் பாலமகேஸ்வரி அவர்கள் 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வில்லவராசா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கதிராகிப்பிள்ளை அவர்களின் அன்புப் பெறாமகளும், காலஞ்சென்ற சீதாதேவி அவர்களின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், இரவிந்திரன்(ரவி), விபுலேந்திரன்(பாபு), நிர்மலேந்திரன்(குட்டி), காலஞ்சென்ற குகேந்திரன்(குஞ்சு), சிவேந்திரன்(செல்வன்), குணேந்திரன்(குணா), கிருபாகரி(பிள்ளை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, நல்லதங்காள், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரம்யா, விஜிதினி, கோமளகௌரி, உதயகுமாரி, கிஷாந்தினி, சக்தி சரவணபவன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான சோதிலிங்கம், தியாகலிங்கம் மற்றும் இராஜஇராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தர், மனோன்மணி மற்றும் ஸ்ரீஸ்கந்தா, பாலகணேசன், நடேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், மனோஜ், அகல்யா, ஆரரன், மாதுமை ராம், பிரணவன், சிந்துகி, ஷாருகி ஆகியோரின் அன்புப் பேத்தியும், மகிமை, மகான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கிருபாகரி – மகள் :0094 77 28 06 222
சக்தி சரவணபவன் – மருமகன் : 0094 71 69 75 763

இப்பிரிவுத் துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன், அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

பகிரவும்...