Main Menu

துயர் பகிர்வோம் – திரு.சண்முகநாதன் விக்கினேஸ்வரன்

குப்பிழானைப் பிறப்பிடமாகவும்  சுவிஸ் லூசேர்னை வசிப்பிடமாகவும் கொண்ட  கண்ணன் என்று செல்லமாக அழைக்கப்படும் திரு:-  சண்முகநாதன் விக்கினேஸ்வரன் அவர்கள் 28-03-2020 சனிக்கிழமை இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் .
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

பகிரவும்...