Main Menu

துயர் பகிர்வோம் – அமரர்.நல்லையா முருகையா (22/07/2020)

தாயகத்தில் குப்பிளான் வடக்கு காளி கோவிலடியை பிறப்பிடமாகவும் ஜேர்மனி ஹம்பேர்க்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா முருகையா (TRT தமிழ் ஒலி அன்பு நேயர்) அவர்கள் 20ம் திகதி ஜூலை மாதம் திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் திரு திருமதி நல்லையா தம்பதிகளின் அன்பு மகனும், திவாகரன், ஜாக்சன், தேனிஷா, லக்ஸா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.

தகவல்
TRT தமிழ் ஒலி

இப்பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பகிரவும்...