சமூகப்பணி
கேப்பாப்புலவு மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல்
TRT தமிழ் ஒலியின் சமூகப்பணியூடாக கேப்பாபுலவு மக்களுக்கு 38 040 ரூபாய் செலவில் அரிசி ஐந்து மூடைகள் மற்றும் உலர் உணவுப்பொருட்கள் போன்றவை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான உதவியை இலங்கை நாணயப்படி டொக்டர் ரவி அவர்கள் (London) 22 500 ரூபாய்களையும்மேலும் படிக்க...
TRT தமிழ் ஒலியின் அனுசரணையில் மகசீன் சிறையில் பொங்கல் திருநாள்
பிரான்ஸ் தமிழ் ஒலி வானொலியின் 21 வது ஆண்டு நிறைவையொட்டி மகசீன் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தைப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான வழி வகைகளை TRT வானொலி அமைத்துக் கொடுத்துள்ளது. இலங்கை அரசின் அனுமதியுடன் இன்றைய தினம் பொங்கல் விழாவுக்கான பொங்கல் பொருட்களையும்மேலும் படிக்க...
கற்றல் உபகரணங்கள் மற்றும் மதிய போசனம் வழங்கல்
TRT தமிழ் ஒலி சமூகப்பணியூடாக அமரர்.திருமதி வள்ளியம்மை கதிர்காமு அவர்களின் 4வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் , மற்றும் மதிய போசனம் வழங்கும் நிகழ்வு நடை பெற்றது. இதற்கான அனுசரணையை பிரான்சில் வசிக்கும் திரு.வைரவநாதன் கைலாயநாதன்மேலும் படிக்க...
மாவீரர் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கல்
மாவீரர் நினைவு நாளில் இன்று TRT தமிழ் ஒலியின் சமூக பணி ஊடாக வவுனியாவில் மாவீரர் குடும்பங்கள் கவுரவிக்கப்பட்டு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன எமது வானொலியின் சமூகப்பணியூடாக மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.மேலும் படிக்க...
கற்றல் உபகரணங்கள் மற்றும் உணவு வழங்கல் நிகழ்வு
TRT தமிழ் ஒலி வானொலி சமூகப்பணியூடாக, பிரான்ஸ் பாரிஸில் வசிக்கும் கமலவேணி நவரட்ணராஜா மற்றும் அன்ரி அம்மா பிள்ளைகளின் நிதி உதவியில் வவுனியா செட்டிகுளம் பகுதி மாணவர்களுக்கு கற்றல் உபககரணங்களும், செல்வன்.ராஜவர்மன் சுதன் சர்மா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு லாமேலும் படிக்க...
வாழ்வாதார உதவி வழங்கல்
எமது வானொலியின் சமூகப்பணியூடாக லண்டனில் வசிக்கும் பிறேமா பாலசுப்பிரமணியம் அவர்களின் நிதி உதவியினால் , துஷாந்தன் என்பவருக்கான கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.அதற்கான நன்றிக்கடிதம் மற்றும் சிறுவனின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. வவுனியா வேப்பங்குளம் ஓமந்தை எனும் முகவரியில் உள்ள நா.சரோஜா தேவி என்பவர் தனதுமேலும் படிக்க...
நன்றி நவிலலும் நன்கொடை பெறுதலும்
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக வாழ்விடம் வேண்டி தொடரும் போராட்ட களத்தில், அவர்களின் இன்னல்களை ஓரளவுக்கேனும் நீக்குமுகமாக, எமது சமூகப்பணியூடாக அன்ரி அம்மா பிள்ளைகளால் குறிப்பிட்ட உதவித்தொகை (ஒரு இலட்சத்து ஆறாயிரம் ரூபாய்) வழங்கப்பட்டது. வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.கௌரவ .சிவசக்தி ஆனந்தன் அவர்கள்மேலும் படிக்க...
திருமதி.மாணிக்கம் அன்னபூரணம் அவர்களின் 30வது சிரார்த்த தினம் ;உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்…
பிரான்ஸை வதிவிடமாகக் கொண்ட திரு.தேவமனோகரன் அவர்கள் தனது தாயார் திருமதி.மாணிக்கம் அன்னபூரணம் அவர்களின் 30வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு கேப்பாபுலவு ”பூர்வீக வாழ்விட கவனயீர்ப்பு” போராடத்தில் ஈடு பட்டிருக்கும் மக்களின் உணவுக்காக ரூபா 25.000/- (இருபத்தையாயிரம் ரூபா) பெறுமதியான உலர் உணவுப்மேலும் படிக்க...
வவுனியாவில் உயிருக்கு போராடும் முன்னாள் போராளி! இருதய சத்திர சிகிச்சைக்கு உடனடியாக உதவுங்கள் [காணொளி இணைப்பு]
விவேகானந்தம் சந்திரவதனா இவர் முன்னாள் போராளி, கடந்த கால யுத்ததால் பாதிக்கப்பட்டு உடம்பின் பல பாகங்களிலும் விழுப்புண் அடைந்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, தற்போது இருதய சத்திர சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டிய அவசர நிலையில் உள்ளார். எட்டு வயது குழந்தையுடன் மிகவும்மேலும் படிக்க...
சுய தொழிலுக்கான உதவி – பால்மாடு வழங்கும் நிகழ்வு
TRT வானொலியின் சமூகப் பணி ஊடாக அமரர் குட்டித் தம்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் 13வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சுய தொழிலுக்கான பால்மாடு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அமரர்.குட்டித் தம்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மனைவி பிள்ளைகள் அனுசரணையில் திருமதி.அமிர்த வள்ளி என்பவருக்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 9
- மேலும் படிக்க