Main Menu

திருமதி.மாணிக்கம் அன்னபூரணம் அவர்களின் 30வது சிரார்த்த தினம் ;உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்…

பிரான்ஸை வதிவிடமாகக் கொண்ட திரு.தேவமனோகரன் அவர்கள் தனது தாயார் திருமதி.மாணிக்கம் அன்னபூரணம் அவர்களின் 30வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு  கேப்பாபுலவு ”பூர்வீக வாழ்விட கவனயீர்ப்பு” போராடத்தில் ஈடு பட்டிருக்கும் மக்களின் உணவுக்காக ரூபா 25.000/- (இருபத்தையாயிரம் ரூபா) பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை வன்னி மாவட்ட பாராளு மன்ற உறுப்பினரின் துணைவியார் திருமதி. சிவசக்தி அனந்தன் அவர்களுடாக வழங்கியிருந்தார்.

அதற்கான புகைப் படம் மற்றும் பற்றுச் சீட்டுகள் நன்றிக்கடிதம் ஆகியவை இணைக்கப் பட்டுள்ளன.

பகிரவும்...