Main Menu

நன்றி நவிலலும் நன்கொடை பெறுதலும்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக வாழ்விடம் வேண்டி தொடரும் போராட்ட களத்தில், அவர்களின் இன்னல்களை ஓரளவுக்கேனும் நீக்குமுகமாக, எமது சமூகப்பணியூடாக அன்ரி அம்மா பிள்ளைகளால் குறிப்பிட்ட உதவித்தொகை (ஒரு இலட்சத்து ஆறாயிரம் ரூபாய்) வழங்கப்பட்டது. வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.கௌரவ .சிவசக்தி ஆனந்தன் அவர்கள் மூலமாக இந்த மனிதாபிமான உதவி அளிக்கப்பட்டுள்ளது.

 

பகிரவும்...