Main Menu

சுய தொழிலுக்கான உதவி – பால்மாடு வழங்கும் நிகழ்வு

TRT வானொலியின் சமூகப் பணி ஊடாக அமரர் குட்டித் தம்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் 13வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சுய தொழிலுக்கான பால்மாடு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அமரர்.குட்டித் தம்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மனைவி பிள்ளைகள் அனுசரணையில் திருமதி.அமிர்த வள்ளி என்பவருக்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவ சக்தி ஆனந்தன் அவர்களால் இவ் வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் அவரது வாழ்வாதார உதவியாக
திருமதி.லாலா ரவி -15920 ரூபாய் (பிரான்ஸ்)
திரு.சக்தி சங்கர் – 20000 ரூபாய் (ஜெர்மனி)
திரு.இராஜறட்ணம் – 15000 ரூபாய் (லண்டன்)
யோகம் பிரேமா 85000 ரூபாய் (லண்டன்) ஆகியோர் வழங்கியமையும் குறிப்பிடத் தக்கது.

பகிரவும்...