Main Menu

மாவீரர் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கல்

மாவீரர் நினைவு நாளில் இன்று TRT தமிழ் ஒலியின் சமூக பணி ஊடாக வவுனியாவில் மாவீரர் குடும்பங்கள் கவுரவிக்கப்பட்டு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன

எமது வானொலியின் சமூகப்பணியூடாக  மாவீரர் தினத்தை முன்னிட்டு  மாவீரர் குடும்பங்களுக்கு  உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன. வானொலியுடன் இணைந்து இதற்கான பெரும் நிதி பங்களிப்பினை  திரு.டொக்டர் ரவி அவர்கள் (லண்டன்) 20 000 ரூபாய், ரவி சங்கர் (பிரான்ஸ்) 15 080 ரூபாய் மற்றும் எமது வானொலியின் பெண் அறிவிப்பாளர் உட்பட பெயர் குறிப்பிட விரும்பாத இரு சகோதரிகள் தலா 50 யூரோக்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...