விளையாட்டு
கிரீஸிலிருந்து விமானம் மூலம் ஜப்பான் செல்லும் ஒலிம்பிக் சுடர்
கிரீஸிலிருந்து ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லும் விமானம் இன்று ஜப்பானின் மியாகி (Miyagi) நகரைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 121 நாள்கள் அது ஜப்பான் முழுவதும் எடுத்துச் செல்லப்படும். உலக அளவில் COVID-19 கிருமிப் பரவல் அதிகரித்து வரும் நிலையில்,மேலும் படிக்க...
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் அறிவிப்புக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு!
டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடர் விவகாரத்தில் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் முடிவுக்கு எதிராக, ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்குமாறு உலகநாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. எனினும்,மேலும் படிக்க...
ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி போட்டிகள் இடைநிறுத்தம்!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டித் தொடர், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நடைபெறுமா அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் இறுதி உலக தகுதி குத்துச்சண்டை போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
ஸ்பானிஷ் கால்பந்துப் பயிற்சியாளர் கொரோனா வைரஸால் உயிரிழந்தார்
21 வயதான ஸ்பானிஷ் கால்பந்துப் பயிற்சியாளர் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மாலகாவைத் தளமாகக் கொண்ட அற்லெரிகோ போர்ட்வா ஆல்ராவின் (Atletico Portada Alta) இளைஞர் அணியின் பயிற்சியாளரான பிரான்சிஸ்கோ கார்சியா கொரோனா வைரஸின் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குச் சென்ற பின்னர் அவருக்குமேலும் படிக்க...
இலங்கையில் நடைபெறவிருந்த முதல் தர கிரிக்கெட் போட்டி இரத்து!
இலங்கையில் நடைபெறவிருந்த நான்கு நாட்கள் கொண்ட சம்பிரதாய முதல்தர கிரிக்கெட் போட்டி, இரத்து செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்கும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்துக்கும். கடந்த பருவகாலத்திற்கான இங்கிலாந்தின் உள்ளூர் கவுண்டி தொடரில் சம்பியன் பட்டம் வென்ற எசெக்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கும்மேலும் படிக்க...
முதலாவது ஒருநாள் போட்டி: நியூஸிலாந்தை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது அவுஸ்ரேலியா!
நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலியா அணி 71 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியா முன்னிலைப் பெற்றுள்ளது. சிட்னி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில்,மேலும் படிக்க...
அவுஸ்ரேலிய ஜாம்பவான்களை வீழ்த்தி இலங்கை அணியின் ஜாம்பவான்கள் அணி திரில் வெற்றி!
இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான்களுக்கும் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான்களுக்கும் இடையில் இடம்பெற்ற இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. வீதிப்போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் இந்த இருபதுக்கு-20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்மேலும் படிக்க...
இந்தியாவை வீழ்த்தி 5 ஆவது முறையாகவும் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது அவுஸ்ரேலியா!
பெண்கள் உலகக்கிண்ண இருபதுக்கு இருப்பது தொடரில் இந்தியா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் அவுஸ்ரேலியா அணி 85 ஓட்டங்களினால் வெற்றிபெற்று உலகக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. அவுஸ்ரேலியாவும் உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றமேலும் படிக்க...
உலக கிண்ண இறுதி போட்டி – மனைவி ஆட்டத்தை நேரில் காண செல்லும் கணவன்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரை 2-1 எனக் கைப்பற்றிய அவுஸ்திரேலியா, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது. 3 வது ஆட்டம் நாளை நடக்கிறது. இதற்கிடையேமேலும் படிக்க...
வடக்கின் பெரும் போர் ஆரம்பமானது!
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று (வியாழக்கிழமை) காலை ஆரம்பமானது. நூற்றாண்டு கடந்து 114 ஆவது தடவையாக இடம்பெறும் இந்தத் துடுப்பாட்டப் போட்டி இன்றிலிருந்துமேலும் படிக்க...
மெக்ஸிக்கோ பகிரங்க டென்னிஸ்: முன்றாவது முறையாக மகுடம் சூடினார் நடால்!
மெக்ஸிக்கோ பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இத்தொடரில் ரபேல் நடால் சம்பியன் பட்டம் வெல்வது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னதாக அவர் 2005ஆம் மற்றும்மேலும் படிக்க...
எல் கிளாஸிக்கோ: பார்சிலோனாவை பந்தாயடியது ரியல் மட்ரிட் அணி
லா லிகா கால்பந்து தொடரின் பார்சிலோனா மற்றும் ரியல் மட்ரிட் அணிகள் மோதிக் கொண்ட எல் கிளாஸிக்கோ போட்டியில், ரியல் மட்ரிட் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது. சாண்டியாகோ பெர்னாபூ விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரண்டுமேலும் படிக்க...
பிரிஸ்பேன் டென்னிஸ்: மூன்றாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றார் கரோலினா பிளிஸ்கோவா
அவுஸ்ரேலியாவில் நடைபெற்று வந்த பிரிஸ்பேன் பகிரங்க டென்னிஸ் தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும், அமெரிக்காவின் மெடிஸன் கீசும் பலப்பரீட்சை நடத்தினர். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-4 எனமேலும் படிக்க...
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதல் சம்பியன் பட்டத்தை வென்றார் செரீனா!
நியூஸிலாந்தில் நடைபெற்றுவந்த ஒக்லாந்து பகிரங்க டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸின் கைகளை சம்பியன் கிண்ணம் அலங்கரித்தவாறு நிறைவுக்கு வந்துள்ளது. மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்சும், சகநாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலாவும் பலப்பரீட்சைமேலும் படிக்க...
பிரிஸ்பேன் பகிரங்க டென்னிஸ்: ஒசாகா, கிவிட்டோவா, பிளிஸ்கோவா, பிரெடி ஆகியோர் வெற்றி!
பிரிஸ்பேன் பகிரங்க டென்னிஸ் தொடர் தற்போது அவுஸ்ரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பெண்களுக்காக நடத்தப்பட்டுவரும் இத்தொடர், ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலியா பகிரங்க டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டமாக நடத்தப்படுவதால் இத்தொடரில் வீராங்கனைகள் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். இரசிகர்களுக்கு உச்சமேலும் படிக்க...
பிக் பேஷ்: பென் கட்டிங்கின் பொறுப்பான துடுப்பாட்டத்தால் பிரிஸ்பேன் அணி வெற்றி!
பிக் பேஷ் ரி-20 தொடரின் 29ஆவது லீக் போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணியும், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில்மேலும் படிக்க...
பிக் பேஷ்: டக்வத் லுயிஸ் முறைப்படி பிரிஸ்பேன் அணி வெற்றி!
பிக் பேஷ் ரி-20 தொடரின் 25ஆவது லீக் போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணி, டக்வத் லுயிஸ் முறைப்படி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. சிட்னி மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணியும், சிட்னி தண்டர் அணியும் பலப்பரீட்சை நடத்தின.மேலும் படிக்க...
இலங்கை கிரிக்கெட் சபையிடம் 90 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரும் முன்னாள் பயிற்சியாளர்!
ஓப்பந்தகாலம் முடிவடைவதற்கு முன்னரே பதவி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான சந்திக ஹதுருசிங்க, இலங்கை கிரிக்கெட் சபையிடம் சுமார் 90 கோடி ரூபாய் நஷ்ட ஈட்டுத் தொகையினை கோரியுள்ளார். இந்த விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபையின்மேலும் படிக்க...
பென் ஸ்டோக்ஸ் கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய சாதனை
கேப்டவுனில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய சாதனையை அந்த அணியில் நிகழ்த்தியுள்ளார். இங்கிலாந்துமேலும் படிக்க...
கால்பந்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, சினிமாவில் நடிக்கவுள்ளதாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ
போர்ச்சுகல் வீரரான ரொனால்டோ, கால்பந்து உலகில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்கிவருகிறார். இந்நிலையில் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது எதிர்காலம் திட்டம் குறித்து பேசிய அவர், களத்தில் தனது உடல் எப்போது ஒத்துழைக்கவில்லையோ அப்போது கால்பந்திலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்தார்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- …
- 13
- மேலும் படிக்க