கனடா
கனடாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2465ஆக உயர்வு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2465ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றினால் 163பேர் உயிரிழந்துள்ளனர். 1466பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45,354ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், 26,464பேர்மேலும் படிக்க...
கனடாவில் தொடர்ந்து அதிகரிக்கும் வைரஸ் தொற்றாளர்கள்: கியூபெக், ஒன்ராறியோவில் அதிக பாதிப்பு!
உலகம் முழுவதும் அதிதீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் கனடாவிலும் தற்போது அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டில், கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 673 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 117 பேர் மரணித்துள்ளனர். மேலும், கனடாவில்மேலும் படிக்க...
கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச உயிரிழப்பு!
கொரோனா வைரஸின் அதிதீவிரத் தாக்கம் உலகம் முழுவதும் மனித இழப்பையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தொற்று கனடாவிலும் தற்போது வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில்மேலும் படிக்க...
கனடாவில் இன்னும் பல வாரங்களுக்கு மக்கள் தனித்திருப்பதை தவிர்க்க முடியாது- பிரதமர் ட்ரூடோ
கனடாவில் மக்கள் பல வாரங்களுக்கு வீடுகளில் தனித்திருப்பதைத் தவிர்க்க இயலாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மேலும், சமூக தனிமனித இடைவெளிகள் அவ்வளவு சுலபமாக நீக்கப்பட வாய்ப்பில்லை என அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். கனடாவில் இதுவரை 509மேலும் படிக்க...
கனடாவில் இரு மாகாணங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா!
உலகின் பல்வேறு நாடுகளிலும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸால் கனடாவும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றது. கனடாவில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 119 பேர் புதிய நோயாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ள அதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 15மேலும் படிக்க...
நான் பூரண நலம் பெற்றுள்ளேன் – சோஃபி ட்ரூடோ
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி ஜோர்ஜ் ட்ரூடோ பூரண குணமடைந்துள்ளார். கடந்த 12ம் திகதி அவர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டமையினை தொடர்ந்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைகளுக்கு பின்னர் சோஃபி பூரணமேலும் படிக்க...
கனடாவில் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மறுத்த கனேடிய நர்ஸ்கள்
கனேடிய நகரம் ஒன்றில் கொரோனா இருக்கிறதா என சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய எட்மண்டன் நர்ஸ்கள் சிலர் மறுத்துள்ளனர். எட்மண்டன் நர்ஸ்கள் சுமார் 30 பேர் கொரோனா பரிசோதனை செய்ய மறுத்ததற்கு காரணம், அவர்களுக்கு N95 வகை மாஸ்குகள் வழங்கப்படவில்லைமேலும் படிக்க...
2020 ஒலிம்பிக் போட்டிகளில் கனடா கலந்துகொள்ளாது
கனடாவின் ஒலிம்பிக் குழு இவ்வாண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. கனடாவின் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் குழுவும் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப்போவதில்லை. அதிகரித்து வரும் COVID-19 கிருமிப் பரவல் காரணமாக, ஜப்பானில் ஜூலை மாதம் போட்டிகளை நடத்துவதற்குப் பல நாடுகளும்மேலும் படிக்க...
COVID-19 கிருமிப் பரவல்: அமெரிக்க – கனடா எல்லையை மூட இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம்
அமெரிக்க – கனடா எல்லையை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மூடுவதன் தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளனர். COVID -19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அத்தகைய நடவடிக்கையை நடைமுறைப்படுத்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும், கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும்மேலும் படிக்க...
அமெரிக்கப் பிரஜைகள் தவிர்ந்த வெளி நாட்டினருக்கான எல்லையை மூடியது கனடா!
கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், அமெரிக்க குடிமக்கள் தவிர அனைத்து வெளிநாட்டினருக்குமான தனது எல்லைகளை மூட கனடா தீர்மானித்துள்ளது. மனைவி சோபியாவுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்ட பின்னர் சுய தனிமைப்படுத்தலில் உள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனதுமேலும் படிக்க...
வெளிநாடுகளில் உள்ள கனேடியர்களை நாட்டிற்கு வருமாறு மத்திய அரசு கோரிக்கை!
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வெளிநாடுகளில் உள்ள கனேடியர்களை நாட்டிற்கு வருமாறு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அரசு மற்றும் விமானக் கொள்கைகள் விரைவாக மாறி வருகின்ற நிலையில், வெளிநாடுகளில் உள்ள கனேடியர்களை நாட்டிற்கு திரும்புவதற்கு கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.மேலும் படிக்க...
மனைவிக்கு கொரோனா – தன்னைத் தானே தனிமைப் படுத்தினார் கனேடிய பிரதமர்!
தன்னை தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்துள்ளார். பிரதமரின் மனைவி கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்தே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த தனது மனைவி சோபியின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே தான் இந்தமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றால் கனடாவில் முதல் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் கனடாவில் முதல் உயிரிழப்புப் பதிவாகியுள்ளதாக, மாகாண சுகாதார அதிகாரி டொக்ரர் போனி ஹென்றி தெரிவித்துள்ளார். வடக்கு வன்கூவர் நேர்சிங் ஹோமில் வசித்து வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 80வயதான நபர் மூன்று நாட்களுக்கு முன்புமேலும் படிக்க...
ரொறன்ரோவில் மூவருக்கு கொரோனா வைரஸ்!
ரொறன்ரோவில் மூவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஒன்றாரியோ மாகணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் மூவருக்கும் வெளிநாட்டு பயணங்கள் மூலம் வைரஸ்மேலும் படிக்க...
உக்ரேன் விமானத்தை வீழ்த்தியது ஈரானின் ஏவுகணையே: ஆதாரம் உள்ளது – கனடிய பிரதமர்
ஈரானில் விபத்துக்குள்ளான உக்ரேன் விமான விபத்து குறித்து, பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விமானத்தை ஏவுகணை மூலம் தாக்கி வீழ்த்தியது ஈரான் தான் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், ”உக்ரேன் விமானத்தை ஏவுகணைமேலும் படிக்க...
கனடிய உணவகத்தில் பிரித்தானிய இளவரசர் ஹரி தம்பதியினருக்கு அனுமதி மறுப்பு!
கனடாவிற்கு சுற்றுலா சென்றுள்ள பிரித்தானிய அரச குடும்பத்திற்கு உணவகம் ஒன்றில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரி குடும்பத்தை கனடா பிரதமரே வரவேற்றுள்ள நிலையில், உணவகம் ஒன்று அவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. வன்கூவரிலுள்ள Deep Cove Chalet என்றமேலும் படிக்க...
சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக ஹரி ஆனந்தசங்கரி நியமனம்!
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றவுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக ஹரி ஆனந்தசங்கரிமேலும் படிக்க...
ஒன்ராறியோ மருத்துவ மனைகளில் ஒவ்வொரு ஆண்டும் சிகிச்சையின் போது ஆயிரக் கணக்கானோர் காயம்!
ஒன்ராறியோ மருத்துவமனைகளில் ஒவ்வொரு ஆண்டும் சிகிச்சையின் போது ஆயிரக்கணக்கானோர் காயமடைவதாக அதிர்ச்சி அறிக்கையொன்று வெளியாகியுள்ளது. ஒன்ராறியோ மாகாண தணிக்கையாளர் ஜெனரல் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் கிட்டத்தட்ட 70,000மேலும் படிக்க...
வீடற்றவர்களுக்கு நன்கொடை வழங்க முன் வருமாறு அழைப்பு!
கனடாவில் பனிக் காலம் தொடங்கியுள்ள நிலையில், வீடற்றவர்களுக்கு உதவும் வகையில் மனிடோபாவின் முதல் நாடுகளின் சுகாதார மற்றும் சமூக செயலகம் பொதுமக்களிடம் உதவிக் கோரியுள்ளது. ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த உதவித் திட்டத்தின் மூலம், இம்முறை 400 உதவிப் பொருட்கள் கொண்ட பொதிகளைமேலும் படிக்க...
கனடாவில் மாயமான சிறுமியும் சிறுவனும் கண்டுபிடிப்பு
கனடாவில் மாயமான சிறுமியும் சிறுவனும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் அவர்களின் தந்தையே கடத்தியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுங் லீ (13) என்ற சிறுவனும் ஜுங் லீ (15) என்ற அவனது சகோதரியும் கடந்த 6ஆம் திகதி காணாமல் போயிருந்தனர்.மேலும் படிக்க...