கனடா
கியூபெக்கில் கஞ்சா வாங்குவதற்கு 21 வயது வரை காத்திருக்க வேண்டும்: அமுலுக்கு வருகிறது புதிய சட்டம்
கியூபெக்கில் உள்ளவர்கள் புதிய சட்டத்தின் கீழ் கஞ்சாவை சட்டப்பூர்வமாக வாங்க 21 வயது வரை காத்திருக்க வேண்டும் என கூட்டணி அவெனீர் கியூபெக் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த புதிய சட்டமானது, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்குமேலும் படிக்க...
லிபரல் கட்சி வெற்றி – மீண்டும் கனடாவின் பிரதமராகும் ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவின் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றிபெற்றுள்ளது. எனினும் பிரதமரின் லிபரல் கட்சி நாடாளுமன்ற பெரும்பான்மையை இழந்த நிலையிலேயே இந்த வெற்றியை பெற்றுள்ளது. நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு 170 ஆசனங்கள் அவசியமாக உள்ள நிலையில் லிபரல் கட்சி 156 ஆசனங்களை பெறும்மேலும் படிக்க...
கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஹரி ஆனந்தசங்கரி!
கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஒன்றாரியோ மாகாணத்தில், ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட அவர் இந்த வெற்றியை பெற்றுள்ளார். ஆளும் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரிக்கு இந்தமுறை 62.3 மேலும் படிக்க...
கனடா நாடாளுமன்ற தேர்தல் – ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா?
கனடா நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கனடாவில் 338 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பதவியை தக்கவைத்துக்கொள்ளமேலும் படிக்க...
கனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று
கனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று(திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணியில் இருந்து மாலை 7.30 மணிவரை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆறு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் போட்டியிடுகின்றனர். இதன்படி லிபரல் கட்சியின் வேட்பாளர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கன்சர்வேட்டிவ்மேலும் படிக்க...
ஸ்கார்ப்ரோவில் உயிரிழந்த தமிழ் இளைஞர் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டார்!
கனடாவில் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழ் இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞரின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ஸ்கார்ப்ரோ பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட போதுமேலும் படிக்க...
ரொறன்ரோவில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இரு தமிழ் இளைஞர்கள் கைது!
ரொறன்ரோ டவுண்ரவுன் மத்திய பகுதியில் உள்ள துரித உணவகம் ஒன்றில், துப்பாக்கியை காட்டி மிரட்டிய இரு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஒஷாவா பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஜேய்சன் ஜெயகாந்தன் மற்றும் மிசிசாகாவைச் சேர்நத 26 வயதானமேலும் படிக்க...
டொரியன் புயலால் கனடாவில் மண்சரிவு
பஹாமாஸ் மற்றும் அமெரிக்காவை அச்சுறுத்திவரும் டொரியன் புயல் கனடாவையும் விட்டுவைக்கவில்லை. டொரியன் புயல் காரணமாக கனடாவின் நோவா ஸ்கோரியா மாகாணத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அங்கு இன்று காலை வரை 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாகமேலும் படிக்க...
குடியுரிமை பெற்றுக் கொண்ட 52 ’புதிய கனேடியர்கள்’ தங்கள் வலது கையை உயர்த்தி குடியுரிமை உறுதிமொழி
பல்வேறு நாடுகளில் இருந்து கனடாவுக்கு சென்று கனேடிய குடியுரிமை பெற்றுக்கொண்ட மக்கள் பலர், கனடா தினத்தையொட்டி கண்ணீர் மல்க குடியுரிமை உறுதிமொழி எடுத்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று கனடா முழுவதும் கனடா தினம் விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், பல்வேறுமேலும் படிக்க...
சிலிக்கு சுற்றுலா சென்ற கனேடியர் கொலை!
சிலிக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற Peter Winterburn என்ற கனேடியர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டுள்ளார். Peter Winterburn என்ற கனேடியர் தனது குடும்பத்தினருடன் சிலியின் துறைமுகப் பகுதியான வல்பரைஸோ (Valparaiso) நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்தநிலையில் அவரின் பொருட்களைமேலும் படிக்க...
பயணத்தின் போது அசந்து தூங்கியதால், விமானத்தினுள் சிக்கிக் கொண்ட பெண்!
ஏர் கனடா விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் அசந்து தூங்கியதால், விமானத்தினுள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஃப்பானி ஆடம்ஸ் என்ற அந்த பெண்மணி, அண்மையில் கனடாவின் க்யூபெக் நகரிலிருந்து டொரண்டோ நகருக்கு பயணம் செய்துள்ளார். அப்போது ஆழ்ந்த தூக்கத்திலிருந்தமேலும் படிக்க...
கனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு
கனடாவில் டொரொன்டோ ரேப்டர்ஸ் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் நிகழ்ந்த துப்பாக்கியால் சூட்டில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். கனடாவில் அண்மையில் நடந்து முடிந்த தேசிய கூடைபந்து போட்டியில் ‘டொரொன்டோ ரேப்டர்ஸ்’ அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றது.மேலும் படிக்க...
நீதிமன்றத்தில் தாய்ப்பாலூட்டிய இளம்பெண்; நீதிமன்ற ஊழியர்களுக்கெதிராக புகாரளிக்க முடிவு
இளம்பெண் ஒருவர் தனது மூன்று மாத குழந்தைக்கு பலூட்டியதற்காக, Montrealஇல் உள்ள ஒரு நீதிமன்றத்தை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டதால் நீதிமன்ற ஊழியர்களுக்கெதிராகவே புகாரளிக்க முடிவு செய்துள்ளார். Callie Jones (19), தான் தனது மகளுக்கு பாலூட்டத் தொடங்கி சுமார் ஒரு நிமிடத்திற்குள்ளாகவே,மேலும் படிக்க...
டொல்பின், திமிங்கலம் ஆகியவற்றை வளர்க்க தடை! கனடாவில் புதிய சட்டம்
டொல்பின், திமிங்கலம் ஆகியவற்றை வளர்க்க தடை விதித்து கனடாவில் புதிய சட்டம் கொண்டு வந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இயற்கை வளங்களையும், உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு ஏதுவாக ‘Free Willy’ என்ற புதிய சட்டம் குறித்த மனு கனடா நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல்மேலும் படிக்க...
கனடாவில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்
கனடாவில் அண்மைக்காலமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. கனேடிய பொலிஸாரை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக பல்பொருள் அங்காடி, பூங்காக்கள் மற்றும் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளிலேயே இந்த கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. எனினும், பொலிஸ் தரப்பில் இதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்டமேலும் படிக்க...
கொலையாளிகளை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
கர்ல் டயஸ் என்பவரின் படுகொலை தொடர்பாக, முதற்தர கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் இருவரின் ஒளிப்படங்களை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர். அவர்களின் பெயர், இடம், வயது மற்றும் இதர தகவல்களை வெளியிட்டுள்ள பொலிஸார், அவர்களை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் கேட்டுள்ளனர். கிழக்கு அவனியூமேலும் படிக்க...
பாடசாலைக்கு கைத்துப்பாக்கியை கொண்டுச் சென்ற சிறுவன் கைது!
மேற்கு ஒட்டாவாவிலுள்ள பாடசாலையொன்றில், கைத்துப்பாக்கியை கொண்டுச் சென்ற 13 வயது சிறுவனை ஓட்டாவா பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நீபேன் பகுதியிலுள்ள இடைநிலைப் பாடசாலையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இச்சிறுவனை கைதுசெய்துள்ள பொலிஸார், குறித்த சிறுவன் யாரையும் அச்சுறுத்தவில்லையென தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...
கனடாவில் சோகம் – வீடு தீப்பற்றி எரிந்து தாய், குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
கனடா நாட்டின் ஒண்டாரியோ நகரில் உள்ள வீட்டில் தீப்பற்றி எரிந்த விபத்தில் தாய், குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். கனடா நாட்டின் ஒண்டாரியோ நகரில் உள்ள வீடு ஒன்றில் நேற்று திடீரென தீபிடித்தது. தீ மளமளவெனமேலும் படிக்க...
கனடாவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி
கனடாவில் தேவாலயத்துக்குள் நுழைந்த மர்ம நபர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் சால்மோன் ஆர்ம் நகரில் ஒரு தேவாலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை சிறப்புமேலும் படிக்க...
கனடாவில் பரவிவரும் வைரஸ்
கனடாவில் பரவிவரும் வைரஸ் காரணமாக 63 பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனேடிய சுகாதாரத்துறை இதனைத் தெரிவித்துள்ளது. கனடாவின் ஆறு மாகாணங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸிற்கு salmonella என பெயரிடப்பட்டுள்ளது. குறித்த வைரஸ் தாக்கமானது பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பேர்ட்டா, சஸ்காச்சுவான், மானிடொபா, ஒன்ராறியோமேலும் படிக்க...