கனடா
அமெரிக்காவின் நியாயமற்ற வரிகளுக்கு பதிலாக வரித் திட்டம் : எமது தேசம் இலக்கு வைக்கப்படும் போது நாம் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை – கனேடிய அமைச்சர்கள்

ஐக்கிய அமெரிக்கா கனேடிய பொருட்கள் மீது விதித்த நியாயப்படுத்த முடியாததும், நியாயமற்றதுமான வரிகளுக்குப் பதில் நடவடிக்கையாக 155 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் மீது கனேடிய அரசு வரிகளை விதிக்குமென கனேடிய நிதியமைச்சரும் பல்மட்ட அரசுகளுக்கு இடையிலான விவகாரங்களுக்கான அமைச்சருமானமேலும் படிக்க...
கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த கனடா பிரதமர்

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த வாரம் லிபரல் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சி கூட்டத்திற்கு முன்னதாக அவர் பதவி விலகவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், கட்சியின் தலைமையிலிருந்து ட்ரூடோ உடனடியாக விலகுவாரா ? அல்லதுமேலும் படிக்க...
கனடா: இந்து கோவிலில் பக்தர்கள் மீது காலிஸ்தான் கும்பல் தாக்குதல்- பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்

கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள ஹிந்து மகாசபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிராம்டனில் உள்ள ஹிந்து மகா சபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது அங்கு கூடிய காலிஸ்தான்மேலும் படிக்க...
இந்துக்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்

கனடாவில் இயங்கி வந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை இந்தியா – கனடா இடையே மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இருநாட்டு தூதரக உறவுகளும் முறிந்த நிலையில் கனடாவில் வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளைமேலும் படிக்க...
கனடா தமது குடியேற்றக் கொள்கையில் ஏற்படுத்தியுள்ள மாற்றம்

பல ஆண்டுகளுக்குப் பின்னர், கனடா முதன் முறையாக தமது குடியேற்றக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லிபரல் அரசாங்கத்தின் இந்த கொள்கை மாற்றமானது, அதன் செல்வாக்கற்ற தன்மையை மாற்றியமைத்து, தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்கு வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் 2025ஆம் ஆண்டு முதல்மேலும் படிக்க...
இஸ்ரேலிற்கான ஆயுத விற்பனையை நிறுத்தியது கனடா – நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

இஸ்ரேலிற்கு எதிர்காலத்தில் ஆயுதங்களை விற்பனை செய்வதை கனடா நிறுத்தியுள்ளது. கனடாவின் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்தே கனடா இஸ்ரேலிற்கான ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ளது. கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜொய் இதனை தெரிவித்துள்ளார். தனது அரசாங்கம் இஸ்ரேலிற்கான எதிர்கால ஆயுத விற்பனையைமேலும் படிக்க...
கனடா -இந்தியா இடையிலான மோதலானது எமது இராணுவ உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது!
கனடா இந்தியா இடையேயான தூதரக மோதலானது இரு நாட்டு இராணுவ உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என கனடாவின் இராணுவ துணைத் தளபதி மேஜர் ஜெனரல் பீட்டர் ஸ்காட் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று தொடங்கிய இந்தோ – பசிபிக் ராணுவத் தலைவர்களின் 3மேலும் படிக்க...
கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்துக்கள் வாங்க தடை
கனடா நாட்டில் வெளி நாட்டு முதலீட்டாளர்கள் ஏராளமான சொத்துக்கள் வாங்கி குவித்தனர். மேலும் பல்வேறு நாட்டை சேர்ந்த அரசியல் வாதிகள். முக்கிய பிரமுகர்கள், தொழில் அதி பர்கள் என பலர் சொத்துக் கள் வாங்கினார்கள். இதன் காரணமாக கனடாவில் வீடுகள் மற்றும்மேலும் படிக்க...
கனடாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு- போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் பலி
கனடாவின் டொரண்டோ மேற்கு பகுதியில் உள்ள மிசிசாகாலில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட்டார். இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய அந்த நபர் ஒருமேலும் படிக்க...
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று ஏற்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அவர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போது பெரிய அளவில் பாதிப்பு இல்லை, நலமாக உள்ளேன். வீட்டில் இருந்தே ஒன்லைன் மூலமாக தனதுமேலும் படிக்க...
கனேடிய நாடாளுமன்றத் தேர்தல்: மூன்றாவது முறையாகப் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ!
கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்துக் கொண்டுள்ளார். ட்ரூடோவின் லிபரல் கட்சி அதிகாலை 1:40 நிலவரப்படி மக்களவையில் உள்ள 338 இடங்களில் 156 இடங்களில் வெற்றிபெற்று முன்னிலைப் பெறுகின்றது. 2019ஆம் ஆண்டின்மேலும் படிக்க...
தேர்தல் பிரசாரத்தின் போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கல்வீச்சு
கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் உத்தரவுகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போராட்டங்களால் ஜஸ்டின் ட்ரூடோவின் தேர்தல் பிரசாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. கனடாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என பிரதமர்மேலும் படிக்க...
கனடாவில் ஆண்களை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான பெண்கள் முகக்கவசம் அணிகின்றனர்!
கனடாவில் ஆண்களை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான பெண்கள், நெரிசலான இடங்களில் முகக்கவசத்தை அணிவதாக ஆய்வொன்றில் கூறியுள்ளனர். ஆண்களில் 16 சதவீதத்தோடு ஒப்பிடும்போது 32 சதவீத பெண்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிவோம் என்று கூறுகின்றனர். நானோஸ் ரிசர்ச்சின் புதிய கணக்கெடுப்பின்படி, கணக்கெடுக்கப்பட்டமேலும் படிக்க...
கனடாவில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வாகனத்தால் மோதி படுகொலை!
கனடாவில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வாகனத்தால் மோதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் நடந்த இந்த சம்பவத்தில், 74 வயதான பெண், 44 வயதான மற்றொரு பெண்,மேலும் படிக்க...
அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை செலுத்துபவர் களுக்கான வயது வரம்பில் மாற்றம்
ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள மருந்தகம் மற்றும் முதன்மை பராமரிப்பு அமைப்புகளில் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சர் பாட்டி ஹஜ்து கூறுகையில், ‘மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு என்ஏசிஐ ஆலோசனை வழங்குகிறது. பொதுமேலும் படிக்க...
துப்பாக்கி வன்முறையில் இருந்து கனேடியர்களை பாதுகாக்க எதை வேண்டுமானாலும் செய்வோம்: ட்ரூடோ
துப்பாக்கி வன்முறையிலிருந்து உங்களைப் பாதுகாக்க எதை வேண்டுமானாலும் செய்வோம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடியர்களுக்கு உறுதியளித்துள்ளார். நம் நாடு இதுவரை கண்டிராத துப்பாக்கி வன்முறையை எதிர்ப்பதற்கான வலுவான நடவடிக்கைகள் என்று புதிய சட்டத்தைப் பற்றிப் பிரதமர் விபரித்தார். 2020ஆம் ஆண்டில்மேலும் படிக்க...
உலகின் குறைவான ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு 11ஆவது இடம்!
உலகின் குறைவான ஊழல் நிறைந்த நாடுகளின் புதிய தரவரிசைப் பட்டியலில், கனடா 11ஆவது இடத்தில் உள்ளது. 2020 சிபிஐ அறிக்கையில், 77 புள்ளிகளுடன் கனடா 11ஆவது இடத்தைப் பிடித்தது. இது பிரித்தானியா அவுஸ்ரேலியா மற்றும் ஹொங்கொங் போல அதே இடத்தில் வைக்கப்பட்டது.மேலும் படிக்க...
கனடாவில் முதல் தடவையாக இன்றுமுதல் மாகாண அளவில் ஊரடங்கு- மீறுவோருக்கு கடும் அபராதம்!
கனடாவில் முதல் தடவையாக மாகாண அளவில் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அந்நாட்டு நேரப்படி இன்று இரவு முதல் நடைமுறைக்கு வருகிறது, கியூபெக் மாகாணத்தில் கொரோனா தொற்று பரவலின் அதிகரிப்பை அடுத்து இந்த நடைமுறை கொண்டுவரப்படுகிறது. கியூபெக்கில் இதுவரை இரண்டு இலட்சத்துமேலும் படிக்க...
உள்ளூர் கடைகளிலிருந்து பரிசுகளையும் உணவுகளையும் வாங்குமாறு ட்ரூடோ மக்களிடம் கோரிக்கை!
இந்த ஆண்டு உள்ளூர் கடைகளிலிருந்து பரிசுகளையும், உணவுகளையும் வாங்குவது குறித்து கனேடியர்கள் பரிசீலிக்க வேண்டுமென பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் தங்கள் பங்கைச் செய்ய நான் அழைக்கிறேன். இந்த விடுமுறை காலம், இது தாராள மனப்பான்மைக்கான தருணம் என்று அவர்மேலும் படிக்க...
கனடாவில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை பதிவானது!
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஏழாயிரத்து 861பேர் பாதிக்கப்பட்டதோடு, 98பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்புமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- 5
- மேலும் படிக்க