கனடா
கனடாவில் 11 வாரங்கள் பதவியில் இருந்த முன்னாள் பிரதமர் டர்னர் காலமானார்
1980 களில் 11 வாரங்கள் மட்டுமே பதவியில் இருந்த கனடாவின் முன்னாள் பிரதமர் ஜோன் டர்னர் தனது 91 வயதில் காலமானார். நாட்டின் 17 வது பிரதமராக பணியாற்றிய டர்னர், 1984 இல் லிபரல் கட்சி அரசாங்கத்தின் தலைமையில் குறுகிய காலம்மேலும் படிக்க...
ரெக்ஸ்டேல் மசூதி தன்னார்வலர் மரணம்: ஒருவர் கைது
ரெக்ஸ்டேல் மசூதி தன்னார்வலரின் மரணம் தொடர்பாக, ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோவைச் சேர்ந்த கில்ஹெர்ம் வில்லியம் வான் நியூடெஜெம் என்ற 34 வயதுடையவர் மீது கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 58 வயதான மொஹமட்-அஸ்லிம் ஜாபிஸ் கடந்த சனிக்கிழமைமேலும் படிக்க...
முன்னாள் பிரதமர் ஜீன் கிரெட்டியின் மனைவி காலமானார்!
முன்னாள் பிரதமர் ஜீன் கிரெட்டியின் மனைவியும், அவரது நம்பகமான ஆலோசகருமான அலின் கிரெட்டியன் தனது 84ஆவது வயதில் காலமாகியுள்ளார். கியூபெக்கின் ஷாவினிகனில் உள்ள அவரது வீட்டில் சனிக்கிழமை காலை அவர் காலமானதாக அவரது குடும்ப செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கனேடியர்களுக்குத் தெரியாதமேலும் படிக்க...
கொவிட்-19க்கு நேர்மறை சோதனை செய்பவர்களின் எண்ணிக்கையில் நிலையான அதிகரிப்பு!
கொவிட்-19க்கு நேர்மறை சோதனை செய்பவர்களின் எண்ணிக்கையில், மெதுவான ஆனால் நிலையான அதிகரிப்பு கவலையாக உள்ளதாக தலைமை பொது சுகாதார மருத்துவர் தெரசா டாம் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் சராசரியாக தினசரி சோதனை செய்யும் நபர்களின் எண்ணிக்கை 545 ஆகும். இது முந்தையமேலும் படிக்க...
கியூபெக் நகரில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தல்!
இரண்டு உயர்நிலைப் பாடசாலைகளில் மூன்று கொவிட்-19 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து கியூபெக் நகரில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனிமையில் உள்ளனர் என்று உள்ளூர் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதார நிறுவன செய்தித் தொடர்பாளர் மேத்யூ போவின் கூறுகையில்,மேலும் படிக்க...
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 20 ஆயிரத்தைக் கடந்தது!
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 20ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் ஒரு இலட்சத்து 20ஆயிரத்து 132பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாகமேலும் படிக்க...
பிக்கரிங் பகுதியில் பிரபல தமிழ் தொழிலதிபர் மீது துப்பாக்கி சூடு: பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்
ஒன்ராறியோ- பிக்கரிங் பகுதியில் பிரபல தமிழ் தொழிலதிபர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, டர்ஹாம் பிராந்திய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். வூட்வியூ டிரைவ், அல்டோனா வீதியின் மேற்கிலும், ட்வின் ரிவர்ஸ் டிரைவின் தெற்கிலும் உள்ள தொழிலதிபரின் வீட்டிற்குமேலும் படிக்க...
கனடாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
கனடாவில் நேற்று(வெள்ளிக்கிழமை) மாத்திரம் புதிதாக 405 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், நேற்றைய தினம் 12 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நேற்று வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 669 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
கனடாவில் முதல் முறையாக இரட்டை கை மாற்று அறுவை சிகிச்சை!
கனடாவில் முதல்முறையாக இரட்டை கை மாற்று அறுவை சிகிச்சை செய்ய, ஒன்றாரியோ மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர். 2015ஆம் ஆண்டில் பாக்டீரியா மூளைக்காய்ச்சலால் தனது இரு கைகளையும் இழந்த ரிக் தாம்சன் என்பவருக்கே இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இது மருத்துவ மற்றும் உளவியல்மேலும் படிக்க...
பிரதமரின் குடியிருப்புப் பகுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தவர் கைது!
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடியிருப்புப் பகுதிக்குள், ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஓட்டாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஆளுநர் ஜூலி பேயட்டின் குடியிருப்புகள் உள்ள ரைடோ ஹாலின் நுழைவு வாயில் கதவை பிக்கப் வாகனம் கொண்டு மோதிமேலும் படிக்க...
வெளிநாட்டு பயணிகளுக்கான தடையினை நீடித்தது கனடா!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு பயணிகள் கனடாவிற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதி வரை குறித்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து பயணங்களும் விதிக்கப்பட்ட தடையும் நீடிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
கோடையில் மாணவர்கள் தன்னார்வ சேவைக்காக 5,000 டொலர்கள் வரை சம்பாதிக்கலாம்!
கனடா மாணவர் சேவை மானியத் திட்டத்தின் புதிய விபரங்களை, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இந்த கோடையில் வேலை மற்றும் அனுபவத்தைத் தேடும் இளைஞர்களுக்காக ஆயிரக்கணக்கான தற்காலிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து அவர் விபரித்தார். பிந்தைய இரண்டாம்மேலும் படிக்க...
கியூபெக்கின் நீண்டகால பராமரிப்பு இல்லங்களை விட்டு வெளியேறும் இராணுவம்!
கியூபெக்கின் நீண்டகால பராமரிப்பு இல்லங்களை விட்டு கனேடிய இராணுவம் வெளியேறவுள்ள நிலையில், அந்த இடத்தினை நிரப்புவதற்கு செஞ்சிலுவை சங்கம் தன்னார்வலர்கள் பயிற்சி அளிக்கப்படுகின்றார். தொற்றுநோய் பரவ ஆரம்பித்த கால கட்டத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையினால் கனேடிய ஆயுதப்படைகள் கியூபெக்கின் நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்குமேலும் படிக்க...
கொவிட்-19 பரவலைக் கண்காணிக்கும் செயலி அடுத்த மாதம் அறிமுகப் படுத்தப்படும்: பிரதமர் ஜஸ்டின்!
கொரோனா வைரஸின் (கொவிட்-19) பரவலைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்ட, தடமறிதல் கண்காணிப்பு பயன்பாடு அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனை உறுதிப்படுத்தியுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தச் செயலியை பொதுமக்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறியுள்ளார். அத்துடன், குறித்தமேலும் படிக்க...
இனவெறி எதிர்ப்பு பேரணியில் மண்டியிட்டு மௌன அஞ்சலி செலுத்திய பிரதமர் ஜஸ்டின்!
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நாட்டின் தலைநகரான ஒட்டாவாவில் நடந்த இனவெறி எதிர்ப்பு பேரணியில் கலந்துக் கொண்டார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த பேரணியில், எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென இணைந்துக்கொண்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ்மேலும் படிக்க...
நடப்பதை கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம் – கனேடிய பிரதமர்
அமெரிக்காவில் நடப்பதைத் தாம் கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் இது மக்களை ஒருங்கிணைப்பதற்கும் அவர்களின் குரல்களைக் கேட்பதற்குமான நேரம் எனவும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிலாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்குமேலும் படிக்க...
கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும் புதிய வகை தலைக்கவசம்
கொரோனா அச்சுறுத்தல் உலகெங்கிலும் பெரும் மனிதப்பேரழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் முயற்சியிலேயே அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். சுவாசத்துடன் அதிகளவில் இந்த வைரஸ் பரவும் என்பதால் முகக்கவசங்களை பல நாடுகளும் கட்டாயப்படுத்தியுள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தில்மேலும் படிக்க...
கொவிட்-19: ஒரு மாதத்திற்கு பின்னர் குறைந்த அளவிலான உயிரிழப்பு எண்ணிக்கை பதிவானது!
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, ஒரு மாதத்திற்கு பின்னர் குறைந்த அளவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில், கொரோனா வைரஸ் தொற்றால், 60பேர் உயிரிழந்ததோடு, 1,070பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதிக்கு பின்னர்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றை குறைப்பதற்கான சிறந்தவழி முக கவசம் மட்டுமே: கியூபெக் முதல்வர்
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயை வெகுவாகக் குறைப்பதற்கான ஒரு சிறந்தவழி முககவசத்தை அணிவதே என கியூபெக் முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகால்ட் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறித்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும்மேலும் படிக்க...
இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலமாகும்: ட்ரூடோ கருத்து
எல்லா கனேடியர்களுக்கும் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலமாகும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ரைடோ காட்டேஜின் முன்புறம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும்மேலும் படிக்க...