ஜேர்மனி
ஜேர்மனியில் கொவிட் தொற்று பரவல் குறைந்து வருகின்றது!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று பரவல் குறைந்துவருவதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி சமீபத்திய நாட்களாக நாளொன்றில் பாத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை சரி பாதியாக குறைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும்மேலும் படிக்க...
ஜேர்மனியில் கொவிட் தடுப்பூசிக்கு பதிலாக உப்புக் கரைசலை செலுத்தினாரா செவிலியர்? விசாரணைகள் ஆரம்பம்!
ஜேர்மனியில் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிக்குப் பதிலாக, ஒரு செவிலியர் உப்புக்கரைசலை செலுத்தினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் 8,557 முதியோர்களை மீண்டும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி ஜேர்மனி அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன் 3,600 பேருக்குமேலும் படிக்க...
மேற்கு ஐரோப்பா வெள்ளம்: ஏறக்குறைய 200பேர் உயிரிழப்பு- நூற்றுக் கணக்கானோரை காணவில்லை!
மேற்கு ஐரோப்பாவில் கடந்த வார கனமழை மற்றும் வெள்ளத்துக்கு ஏறக்குறைய 200பேர் உயிரிழந்துள்ளதோடு நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜேர்மனியில் குறைந்தது 156பேர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஜேர்மனியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் ரைன்லேண்ட்-பலட்டினேட் ஆகும். அங்கு பேரழிவுகரமானமேலும் படிக்க...
ஜேர்மனியில் கத்திக் குத்து: மூன்று பேர் உயிரிழப்பு- ஐந்து பேர் படுகாயம்!
தெற்கு ஜேர்மனியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில், மூன்று பேர் உயிரிழந்ததோடு ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். பிராங்பேர்ட்டின் தென்கிழக்கே உள்ள வூஸ்பேர்க் நகரின் வீதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்,மேலும் படிக்க...
ஜேர்மனியில் யூத மத எதிர்ப்புடனும் இனவாதப் போக்குடனும் யாரும் செயற்படக் கூடாது: அதிபர் அறிவுறுத்தல்!
ஜேர்மனியில் யூத மத எதிர்ப்புடனும் இனவாதப் போக்குடனும் யாரும் செயற்படக்கூடாது என அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் அறிவுறுத்தியுள்ளார். இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் ஆத்திரமடைந்த ஜேர்மனி வாழ் யூதர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ஆகியன ஜேர்மனியின் பலமேலும் படிக்க...
ஜேர்மனியில் வயது வந்த அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி பரிந்துரை
ஜேர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஒக்ஸ்ஃபோர்ட்- அஸ்ட்ராசெனேகா கொவிட் – 19 தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் 12 தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்க எதிர்பார்த்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர்மேலும் படிக்க...
ஜேர்மனியில் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் விரும்பினால் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்: ஜேர்மனி சுகாதார அமைச்சகம்
ஜேர்மனியில் 60 வயதிற்குட்பட்டவர்கள் விரும்பினால் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவருடன் கலந்தாலோசித்து, பிரச்சினை இல்யென்றால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்புமேலும் படிக்க...
ஜேர்மனியில் மூன்று வாரங்கள் நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்
ஈஸ்டர் விடுமுறையை நிறுத்தி கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக மூன்று வாரங்கள் நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை ஜேர்மனி அறிவித்துள்ளது. பிராந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அதிபர் அங்கலா மேர்க்கெல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ஏப்ரல் முதலாம் திகதிமேலும் படிக்க...
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அனுமதி!
ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்த ஜேர்மனி அதிபர் அங்கேலா மேர்க்கெல் அனுமதி அளித்துள்ளார். வயதானவர்களுக்கு அதன் விளைவுகள் குறித்த போதிய தரவு இல்லை என்று கூறி, நாடு இதற்கு முன்னர் 65 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளித்தது.மேலும் படிக்க...
ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளதார தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஜேர்மனி ஆதரவு!
ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம், புதிய பொருளதார தடைகளை விதிக்க முழு ஆதரவினை வழங்குவதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜேர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹைக்கோ மாஸ் கூறுகையில், ‘கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை சிறையில் அடைத்துள்ளது அந்த நாடு மனிதமேலும் படிக்க...
எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது ஜேர்மனி!!
கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு நாட்டில் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சின் ஒருபகுதியாக எல்லைக் கட்டுப்பாடுகளை ஜேர்மனி கடுமையாக்கியுள்ளது. அந்தவகையில் சில விதிவிலக்குகளுடன், ஒஸ்திரியாவின் டைரோல் மாகாணத்துடனான எல்லையுடன் செக் குடியரசின் எல்லையும் ஜேர்மனி மூடியுள்ளது. அதன்படி குறித்த பகுதி ஊடாக, ஜேர்மன்மேலும் படிக்க...
ஜேர்மனியில் நடைமுறையில் உள்ள முடக்கநிலை நீடிப்பு!
ஜேர்மனியில் நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் முடக்கநிலை கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளது. புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் முன்னதாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால், உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில்,மேலும் படிக்க...
ஜேர்மனியிலும் கண்டு பிடிக்கப் பட்டது புதிய வகை கொரோனா வைரஸ்!
ஜேர்மனியிலும் ஒரு புதுவகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் அண்மையில் புதுவகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது ஜேர்மனியிலும் ஒரு புதுவகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஜேர்மனியிலுள்ள Garmisch – Partenkirchen என்ற பவேரிய நகரமொன்றில் அமைந்துள்ளமேலும் படிக்க...
ஜேர்மனியில் அங்கெலா மேர்க்கல்லின் கட்சிக்கு புதிய தலைவர் தெரிவானார்!
ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin Laschet) இன்று (சனிக்கிழமை) தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போதைய ஜேர்மனி அதிபர் அங்கெலா மேர்க்கலுக்குப் பின்னர், செப்டம்பர் மாதம் கூட்டாட்சித் தேர்தல்களில் அதிபருக்கான வேட்பாளராக அர்மின் லாசெட் போட்டியிடுவார்மேலும் படிக்க...
வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் – ஜேர்மன் சுகாதார அமைச்சர்
அனைத்து முதலாளிகளும் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என ஜேர்மன் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் வேண்டுகோள் விடுத்துள்ளார். முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டபோது இருந்ததை விட அதிகளவிலானவர்கள் தற்போது வெளியில் நடமாடுவதாகவும் கூறினார். இதேவேளை கொரோனா தொற்றுமேலும் படிக்க...
ஜேர்மனியில் ஜனவரி 31ஆம் திகதி வரை முடக்கம் நீடிப்பு
ஜேர்மனியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் ஜனவரி 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று. அங்கு கொரோனா வைரசின் 2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது.மேலும் படிக்க...
15.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி டோஸ் அளவை பெற ஜேர்மனி தீர்மானம்!
மொடர்னா கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி 15.5 மில்லியன் டோஸ் அளவை பெற ஜேர்மனி எதிர்பார்க்கிறது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மொடர்னா தடுப்பூசி இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் ஒரு ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தின் கீழ் நாங்கள்மேலும் படிக்க...
ஜேர்மனியில் பொதுமக்களுக்கு டிசம்பர் 27ஆம் திகதி முதல் கொவிட்-19 தடுப்பூசி!
ஜேர்மனியில் எதிர்வரும் டிசம்பர் 27ஆம் திகதி முதல் பொதுமக்களுக்குச் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுமென சுகாதாரத் துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார். பிரித்தானியா, அமெரிக்கா, பஹ்ரைன், கனடா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்தப்மேலும் படிக்க...
டிசம்பர் 16 முதல் ஜனவரி 10 வரை பெரும்பாலான கடைகளை மூடி வைப்பதற்கு ஜேர்மன் திட்டம் !
கட்டுப்பாடுகளை கடுமையாக்கி, கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த, ஜேர்மனி அரசாங்கம் எதிர்வரும் புதன்கிழமை முதல் ஜனவரி 10 வரை பெரும்பாலான கடைகளை மூட திட்டமிட்டுள்ளது. அதிபர் அங்கலா மேர்க்கலுக்கும் மாநிலத் தலைவர்களுக்கும் இடையிலான கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள்மேலும் படிக்க...
ஜெர்மனியில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் – பச்சிளம் குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு
ஜெர்மனியில் சாலையில் அதிவேகமாக வந்த கார் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த விபத்துக்குள்ளானதில் பிறந்து 9 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜெர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள நகரம் டிரையர். இங்குள்ள சிமியோன்ஸ்டிராஸ் என்றமேலும் படிக்க...
