பிரான்ஸ்
TGV Inoui கட்டணங்கள் அதிகரிப்பு

TGV Inoui தொடருந்துகளுக்கான கட்டணம் விரைவில் அதிகரிக்கப்பட உள்ளது. இன்று புதன்கிழமை இத்தகவலை SNCF அறிவித்துள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.6% சதவீதத்தால் இந்த கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. ஆனால் இந்த கட்டண உயர்வு carte Avantage அட்டை வைத்திருப்போருக்கு இல்லைமேலும் படிக்க...
ஜனாதிபதி, பிரதமர் – பிரபலத்தன்மை வீழ்ச்சி

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் பிரதமர் கேப்ரியல் அத்தால் ஆகியோரின் பிரபலத்தன்மை வீழ்ச்சியடைந்துள்ளது. புதிய ஆய்வு ஒன்றில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது. ஜனாதிபதி மக்ரோன் தற்போது 32 புள்ளிகள் பிரபலத்தன்மையுடன் உள்ளார். சென்ற ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது -2 புள்ளிகள்மேலும் படிக்க...
அவதானம்! பிரான்சில் மகரந்த ஒவ்வாமை நோய்

சாதரணமாக பெப்ரவரி மாதத்தின் இறுதியில் ஆரம்பிக்கும் மகரந்த ஒவ்வாமை நோய் (Allergie aux Pollens) இவ்வாண்டு ஜனவரி மாதத்தின் ஆரம்பத்திலேயே ஆரம்பித்து விட்டது என பிரான்ஸ் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நோயினால் பிரான்சில் முக்கால் வாசிக்கும் அதிகமானோர் பாதிப்படைவதாகவும் மேலும்மேலும் படிக்க...
பிரான்ஸ்: 2023 கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்
2023 ஆம் ஆண்டி பிரெஞ்சு மக்கள் அதிகளவில் கூகுளில் தேடிய வார்த்தைகளின் பட்டியலை நேற்று டிசம்பர் 11 ஆம் திகதி அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவ்வருடத்தில் அதிகளவில் தேடப்பட்ட வார்த்தைகளில் முன்னிலையில் உள்ளது ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவு தளமாகும். அதன் பின்னர்மேலும் படிக்க...
குடியேற்ற சட்டச் சீர்திருத்தம்: கைவிடும் நிலையில் மக்ரோனின் அரசாங்கம்?
குடியேற்றவாதிகளுக்கான சட்டச் சீர்திருத்தம் பாராளுமன்றத்தில் தோல்வியில் முடிந்ததை அடுத்து மக்ரோனின் அரசாங்கம் அதனைக் கைவிடும் நிலையில் இருப்பதாக அறிய முடிகிறது. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. ஜனாதிபதி மக்ரோன், உள்துறை அமைச்சர் Géraldமேலும் படிக்க...
நைஜரில் உள்ள 1500 ராணுவ வீரர்கள் வெளியேற்றம்- பிரான்சு அறிவிப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் இதற்கு முன்பு பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த 1960-ம் ஆண்டுக்கு பிறகு நைஜர் சுதந்திர நாடாக உருவெடுத்தது. இருந்தபோதிலும் நைஜர் நாட்டில் பிரான்ஸ் தனது ஆதிக்கத்தை காட்டி வந்தது. தனது நாட்டின் ராணுவ வீரர்கள் 1500மேலும் படிக்க...
பிரான்ஸ் பாடசாலைகளில் ‘papilloma’ வைரசுக்கு எதிரான தடுப்பூசி
ஒவ்வொரு ஆண்டும் 6400 புதிய புற்றுநோயாளர்களை (papilloma) ‘பப்பிலோமா’ என்னும் வைரஸ் உருவாக்குகிறது. சிறிய வயதில் தொற்றிக் கொள்ளும் குறித்த வைரஸ், நாளடைவில் பிறப்புறுப்பு, ஆசனவாய், மார்பு, தொண்டைக்குழி, கருப்பை போன்ற உடல் உறுப்புகளில் புற்றுநோய் கிருமிகளை உருவாக்குகிறது. இதனால் சிறுவயதிலேயேமேலும் படிக்க...
பாடசாலைகளில் இஸ்லாமிய கலாச்சார உடை அணிவதற்கு எதிராக எதிர்ப்பு – கருத்துக்கணிப்பு
பாடசாலைகளில் இஸ்லாமிய கலாச்சார உடை (அபாயா) அணிவதற்கு தடை கொண்டுவரப்படுவது தொடர்பில் கருத்துக்கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. பெரும்பான்மையான மக்கள் பாடசாலைகளில் அபாயா அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அடுத்தவாரம் புதிய கல்வி ஆண்டு ஆரம்பிக்க உள்ள நிலையில், ‘பாடசாலைகளில் அபாயா அணிவதை தடைமேலும் படிக்க...
SNCF சலுகை அட்டை (la carte Avantage) விலை அதிகரிக்கிறது
SNCF நிறுவனத்தின் தொடருந்துகளில் குறைந்த கட்டணத்தில் பயணிக்க பயன்படுத்தப்படும் ‘சலுகை அட்டை’ (la carte Avantage) விலை இன்று முதல் அதிகரிக்கிறது. இன்று ஓகஸ்ட் 29 ஆம் திகதியில் இருந்து இந்த அட்டைகளின் விலை €10 யூரோக்களால் அதிகரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் தொடருந்துகளில்மேலும் படிக்க...
ஜொந்தாம் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

ஜொந்தாம் அதிகாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். Isbergues (Pas-de-Calais) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று திங்கட்கிழமை காலை இங்குள்ள நகர்ப்பகுதி ஒன்றில் மோதல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து ஜொந்தாமினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போதுமேலும் படிக்க...
குறைந்த விலையில் TGV InOui மற்றும் Intercités பயணச்சிட்டைகள் விற்பனை
கோடைகால பயணச்சிட்டைகளை இதுவரை முன்பதிவு செய்யாதவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தியினை SNCF அறிவித்துள்ளது. இன்று ஜூலை 31 மற்றும் நாளை ஓகஸ்ட் 1 ஆம் திகதி ஆகிய இரு நாட்களும் குறைந்த விலையில் தொடருந்து பயணச்சிட்டைகளை விற்பனை செய்ய உள்ளது. €29 –மேலும் படிக்க...
எட்டு நாட்கள் கலவரம் – 650 மில்லியன் யூரோக்கள் காப்பீடு கோரிக்கை
Nahel எனும் இளைஞன் காவல்துறை அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். அதைடுத்து நாடு முழுவதும் பலத்த வன்முறைகள் இடம்பெற்றிருந்தது. எட்டு நாட்கள் இடம்பெற்ற இந்த வன்முறையில் 650 மில்லியன் யூரோக்கள் இழப்பீடு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக காப்பீட்டாளர்கள் சம்மேளம் ( la fédération professionnelle desமேலும் படிக்க...
உக்ரைனுக்கு பிரான்ஸ் உதவி: மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்குகிறது
ரஷியாவின் படையெடுப்பிற்கு எதிரான உக்ரைனின் எதிர்தாக்குதல் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்ட நேட்டோ உச்சிமாநாட்டிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வந்திருந்தார். அப்போது அவர் பிரிட்டனில் “புயல் நிழல்” (Storm Shadow) என்றும் பிரான்ஸ் நாட்டில் “ஸ்கால்ப்-ஈஜி” (SCALP-EG) என்றும் அழைக்கப்படும்மேலும் படிக்க...
தாக்குதல் சம்பவத்துக்கு ஜனாதிபதி கடும் கண்டனம்
இன்று காலை Annecy நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் வெளியிட்டுள்ளார். இது முழுமையான கோழைத்தனத்தில் வெளிப்பாடு என அவர் தெரிவித்துள்ளார். ”தாக்குதலுக்கு இலக்கான சிறுவர்களும் பெரியோரும் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த தேசம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. தாக்குதலுக்குமேலும் படிக்க...
கத்திக்குத்து தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயம்

பிரான்சின் தென்கிழக்கு நகரமான Haute-Savoie இல் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயமடைந்துள்ளனர். அங்குள்ள jardin d’Europe எனும் பூங்கா ஒன்றில் இன்று வியாழக்கிழமை காலை 9.45 மணிக்கு இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர்மேலும் படிக்க...
திரையரங்கிற்கு படையெடுக்கும் பிரெஞ்சு மக்கள்
பிரான்சில் திரையங்கிற்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 19 மில்லியனுக்கும் அதிகமானோர் திரையரங்கிற்குச் சென்றுள்ளனர். கொவிட் 19 கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் பதிவாகியுள்ள அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும். ஏப்ரல் மாதத்தில் 19.01 மில்லியன் பேர் திரையரங்கிற்குச் சென்று திரைப்படங்களைமேலும் படிக்க...
மீண்டும் ஆர்ப்பாட்டம்! – அறிவித்த தொழிற்சங்கம்

மே தின ஆர்ப்பாட்டத்தை அடுத்து, மீண்டும் புதிய ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இந்த வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை Inter-Union தொழிற்சங்கமேலும் படிக்க...
ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக மீண்டும் மாபெரும் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதிய சீர்திருத்தத்தைக் கண்டித்து மீண்டும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மே 1, உழைப்பாளர் தினம் அன்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. இது ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிரான 13 ஆவது நாள் போராட்டமாகும். அன்றையமேலும் படிக்க...
சில்லறை விற்பனையாளர்கள் உணவு விலையைக் குறைக்கவில்லை என்றால் நடவடிக்கை

சில்லறை விற்பனையாளர்கள் உணவு விலைகளை சந்தை விலைக்கு ஏற்றால் போல் குறைக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என பொருளாதார அமைச்சர் Bruno Le Maire எச்சரித்துள்ளார். மொத்த விற்பனை நிலையங்களில் உணவுப்பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், சில்லறை விற்பனையாளர்களும் உணவுப்பொருட்களின் விலையைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- …
- 37
- மேலும் படிக்க