பிரான்ஸ்
சோம்ப்ஸ்-எலிசேயில் நத்தார் மின் விளக்குகளுக்கு தடை?
ஆண்டுதோறும் கிரிஸ்மஸ் மாதத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படும் சோம்ப்ஸ்-எலிசேயில் இம்முறை மின்விளக்கு அலங்காரங்கள் இடம்பெறாது என அறிய முடிகிறது. இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாவில்லை என்றபோதும், வரும் வாரத்தில் இது தொடர்பான தீர்மானத்தை பரிஸ் நகரசபை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
சாரதி பத்திரம் இன்றி மகிழுந்து செலுத்திய காவல்துறை அதிகாரி கைது
சாரதி அனுமதி பத்திரம் (permis) இல்லாமல் எட்டு ஆண்டுகளாக மகிழுந்து செலுத்திவந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் Mantes-la-Jolie (Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது. அதே நகர காவல்நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரி ஒருவர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.மேலும் படிக்க...
பரிசில் மீண்டும் மஞ்சள் மேலங்கி போராட்டம்
பிரான்சில் கடந்த 2018, 2019 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ‘மஞ்சள் மேலங்கி’ போராட்டம் (Gilets jaunes ) மீண்டும் தற்போது துளிர்விட ஆரம்பித்துள்ளது. நேற்று முன்தினம் செபடம்பர் 10 ஆம் திகதி சனிக்கிழமை பரிசில் இந்த இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மஞ்சள் மேலங்கிமேலும் படிக்க...
ஈஃபிள் கோபுர மின் விளக்குகளை குறித்த நேரத்தை விட முன்னதாகவே அணைக்க தீர்மானம்
ஈஃபிள் கோபுரத்தின் மின் விளக்குகளை குறித்த நேரத்தை விட முன்னதாகவே அணைக்க பரிஸ் நகரசபை தீர்மானித்துள்ளது. பரிஸ் நகரசபை இது தொடர்பாக தெரிவிக்கையில், இதுவரை நள்ளிரவு 1 மணிக்கு அணைக்கப்பட்டு வந்த ஈஃபிள் கோபுரத்தின் மின் விளக்குகள், இனிமேல் இரவு 11.45மேலும் படிக்க...
பிரான்சில் இறைச்சி மற்றும் தானிய வகைகளின் விலை அதிகரிப்பு
தற்போது நிலவும் பணவீக்கம் கரணமாக பல அன்றாட உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதில் இறைச்சி விலைகளே அதிகளவில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருட ஓகஸ்ட் மாதத்தில் 7.9% வீதத்தால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள் மற்றும் எரிவாயு, மின்சாரமேலும் படிக்க...
RER B தொடருந்து சேவைகளில் புதிய மாற்றம்.
Gare du Nord – l’aéroport Roissy-Charles-de-Gaulle நிலையங்களுக்கிடையே பயணிக்கும் RER B தொடருந்து சேவைகளில் புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. Gare du Nord இல் இருந்து l’aéroport Roissy-Charles-de-Gaulle நிலையத்துக்கு நேரடியாக பயணிக்கும் RER B தொடருந்து, விரைவில் d’Aulnay-sous-Boisமேலும் படிக்க...
பிரான்சில் எரிபொருள் விலை வீழ்ச்சி
பிரான்சில் எரிபொருட்களின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. டீசல் ஒரு லிட்டரின் விலை 4.9 சதத்தினால்வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சியின் பின்னர் தற்போது ஒரு லிட்டர் டீசல் €1.79 யூரோக்களுக்கு விற்பனையாகிறது. பெற்றோல் (SP95-E10) ஒரு லிட்டரின் விலை 5.8 சதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.மேலும் படிக்க...
மாலி நாட்டில் இருந்து வெளியேறிய பிரெஞ்சு இராணுவத்தினர்
மாலி நாட்டில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சு இராணுவத்தினர் அனைவரும் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து படிப்படியாக பிரெஞ்சு இராணுவத்தினர் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், இன்று திங்கட்கிழமையுடன் அனைத்து வீரர்களும் நாடு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளாகமேலும் படிக்க...
குரங்கு அம்மைத் தொற்று – அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணமாக இல்-து-பிரான்ஸ்
பிரான்சில் குரங்கம்மைத் தொற்று இரண்டாயிரத்தைக் கடந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. இதுவரை 2,239 பேருக்கு குரங்கு அம்மைத் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 845 பேர் இல்-து-பிரான்சைச் சேர்ந்தவர்களாவர். பிரான்சில் உறுதி செய்யப்பட்ட குரங்கு அம்மைத் தொற்றாளர்களில் பெரும்பான்மையோர்மேலும் படிக்க...
பணவீக்கம்! – 2024 ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதில் சிக்கல்?
பிரான்ஸ் தற்போது சந்தித்துள்ள பணவீக்கம் காரணமாக 2024 ஆம் ஆண்டு பரிசில் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பரிசில் இடம்பெற உள்ளமை அனைவரும் அறிந்ததே. இதற்கான ஏற்பாடுகள் துரித வேகத்தில்மேலும் படிக்க...
உணவுச் சீட்டின் தொகை மறுபடியும் மாற்றம்?
ஒரு மாத்திற்கு முன்பு 19€க்கு குறைக்கப்பட்ட உணவுச் சீட்டின் தொகை மறுபடியும் மாற்றமடையவுள்ளது. இச்சீட்டின் தொகை கொறோனாவால் ஏற்பட்ட நிதியியல் நெருக்கடிக்காக 38€க்கு ஏற்றப்பட்ட நிலையில் ஒரு மாத்திற்கு முன்பு 19€க்கு குறைக்கப்பட்டது. ஆனால் அத்தொகையை மீண்டும் 25€க்கு பொருளாதார அமைச்சர் Brunoமேலும் படிக்க...
ஜூலை 14! – பிரான்ஸில் தேசிய நாள் நிகழ்வுகள்
மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு, மக்களாட்சி கொண்டுவரப்பட்ட தேசிய நாள் இன்று. ஜூலை 14, 1789 ஆம் ஆண்டு Bastille சிறைச்சாலை கிளர்ச்சியாளர்களால் உடைக்கப்பட்டு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அன்றைய நாளையே பிரான்சின் தேசிய நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. பரிசில் இன்று, தேசிய நாள்மேலும் படிக்க...
அரசுடமையாகும் பிரெஞ்சு மின்சார வாரியம்! – €8 பில்லியன் யூரோக்களில் ஒப்பந்தம்
பிரெஞ்சு மின்சார வாரியத்தை (Électricité de France) முற்று முழுதாக அரசுடமையாக்குவதற்குரிய முயற்சிகள் முழு மூச்சில் இடம்பெற்று வருகிறது. இதற்கான அரசு €8 பில்லியன் யூரோக்கள் செலுத்தவேண்டும் என செய்திகள் வெளியாகியுள்ளன. பிரெஞ்சு மின்சார வாரியத்தில் 84 வீதமான பங்கை அரசுமேலும் படிக்க...
தொடருந்திலும், பேருந்திலும் முகக்கவசம் அணிய பரிந்துரைக்கும் சுகாதார அமைச்சர்
தொடருந்துகளிலும் பேருந்துகளிலும் பயணிக்கும் போது முகக்கவசம் அணியும் படி சுகாதார அமைச்சர் பிரான்சுவா பிரவுண் (François Braun) அறிவித்துள்ளார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் அதிகமாக இருக்கும் போது அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தொடருந்துகளிலும் பேருந்துகளிலும் பயணிக்கும் போதுமேலும் படிக்க...
ஒரே கல்லூரியைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள் சுட்டுக்கொலை
ஒரே கல்லூரியைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பிரான்சின் தென்மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. Tarbes (Hautes-Pyrénées) எனும் சிறு கிராமத்தில் உள்ள ஒரு கல்லூரியின் பேராசிரியர்களே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை நண்பகல் அருகருகே உள்ள இரு வேறு இடங்களில்மேலும் படிக்க...
மீண்டும் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி?
பிரான்சில் கொவிட் 19 பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, பொதுமக்கள் முகக்கவசம் அணிய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் Elisabeth Borne தெரிவிக்கையில், நெருக்கமான இடங்களில் முகக்கவசம் அணிவதை அவர் பரிந்துரை செய்வதாக குறிப்பிட்டார். குறிப்பாக பொது போக்குவரத்துக்களில் முகக்கவசம் அணிந்து பயணிகள்மேலும் படிக்க...
ரஷ்யா ஒரு போதும் வெற்றி பெறப் போவதில்லை – மக்ரோன்
உக்ரைனுக்கு எதிரான யுத்தத்தில் இரஷ்யா ஒருபோதும் வெற்றிபெறப்போவதில்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். மக்ரோன் தெரிவிக்கையில், உலகின் மற்ற பகுதிகளை எதிர்ப்பது மேற்கு உலகின் வேலை இல்லை. மாறாக போருக்கு எதிரான அமையினை உருவாக்குவதே எமது இலக்காகும் என தெரிவித்தமேலும் படிக்க...
தொடருந்துகளில் வளர்ப்பு பிராணிகளை அழைத்துச் செல்ல புதிய பயணச்சிட்டை அறிமுகம்
தொடருந்துகளில் வளர்ப்பு பிராணிகளை அழைத்துச் செல்வதற்கு புதிய வசதிகளுடன் கூடிய பயணச்சிட்டை ஒன்றை தொடருந்து நிறுவனமான SNCF அறிமுகம் செய்துள்ளது. €7 யூரோக்கள் கட்டணம் கொண்ட இந்த பயணச்சீட்டுக்களை பயன்படுத்தி உங்கள் வளர்ப்பு பிராணிகளை தொடருந்தில் அழைத்துச் செல்லலாம். TGV Inoui,மேலும் படிக்க...
மஞ்சள் மேலங்கி ஆர்ப்பாட்டக் காரர்கள் விளைவித்த சேதங்களுக்கு 584000 யூரோக்கள் இழப்பீடு
மஞ்சள் மேலங்கி போராட்டக்காரர்கள் «gilets jaunes» நெடுஞ்சாலையில் விளைவித்த சேதங்களுக்கு இழப்பீடு செலுத்த நீதிமன்றம் பணித்துள்ளது. கடந்த நவம்பர் 2018 தொடக்கம் ஜூன் 2019 ஆம் ஆண்டுவரை மஞ்சள் மேலங்கி போராட்டம் நாடு முழுவதும் இடம்பெற்றிருந்தது. பல்வேறு துறை சார்ந்த ஊழியர்கள்மேலும் படிக்க...
குரங்கு அம்மைத் தொற்று மீண்டும் அதிகரிப்பு! – அதிகம் பாதிக்கப்பட்ட Île-de-France
பிரான்சில் குரங்கு அம்மைத் தொற்று (variole du singe) அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. 277 பேருக்கு குரங்கு அம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரான்சின் பல மாகாணங்களில் இந்த நோய் பரவியிருந்தாலும், Île-de-France மாகாணமே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- …
- 32
- மேலும் படிக்க