பிரான்ஸ்
பிரான்ஸ்: மகரந்த ஒவ்வாமை மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மிக தீவிரம்

மகரந்த ஒவ்வாமை காரணமாக சுவாசப்பிரச்சனை, கண் எரிவு போன்ற நோய்கள் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. இல்-து-பிரான்ஸ், Centre Val-de-Loire, Pays de la Loire, Auvergne-Rhône-Alpes, Bourgogne-Franche-Comté, Grand-Est, Hauts-de-France மற்றும் Normandy ஆகிய மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘Pollens’மேலும் படிக்க...
பிரான்ஸ்: மெலோன்சோனை விட்டு நீங்கும் கட்சிகள்?

ஏற்கனவே தீவிர வலதுசாரிகளை எதிர்த்தும், மரின் லூப்பனிற்குத் தணடனை வழங்குமாறும் ஜோன்-லுக்- மெலோன்சோன் ஒரு பேரணியை நடாத்திக் காவற்துறையினரைக் கேவலப்படுத்தி, யூத எதிர்ப்பு வாதத்தை விதைத்திருந்தார். இதில் பல கட்சிகளும் தொண்டு நிறுவனங்களும் கலந்து கொண்டன. நாளை ஞாயிற்றுக்கிழமை 13h00 மணிக்குமேலும் படிக்க...
அமெரிக்காவில் முதலீடுகளை நிறுத்த பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு
அமெரிக்காவில் திட்டமிடப்பட்ட முதலீட்டை ஐரோப்பிய நிறுவனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வியாழக்கிழமை (04) அழைப்பு விடுத்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க இறக்குமதிகள் மீதான உலகளாவிய வரிகளை உயர்த்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து பிரெஞ்சுமேலும் படிக்க...
பிரான்ஸ்: chômage கொடுப்பனவில் மீண்டும் மாற்றம்

வேலையிழந்து chômage இல் இருந்து France Travail இனால் வழங்கப்படும் தொகை முடிவடைந்த பின்னர், தொடர்ச்சியாக 5 வருடங்களாவது வேலை செய்தோரிற்காக வழங்கப்படும் வாழ்வதார ஒற்றுமை உதவியான ASS (allocation de solidarité spécifique) மீழாய்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாற்றமடைய உள்ளது.மேலும் படிக்க...
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிபொருள் தேக்கம் கண்டுபிடிப்பு: பிரான்ஸ்

பிரான்சில் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிபொருள் தேக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. குறித்த அறிவிப்பானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 92 டிரில்லியன் டொலர் மதிப்புடைய உலகின் மிகப்பெரிய வெள்ளை ஹைட்ரஜன் களஞ்சியத்தையே பிரான்ஸ் அரசு கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...
பிரான்ஸ்: சுகாதார காப்பீட்டினை முறைகேடாக பயன்படுத்தி மோசடி

சுகாதார காப்பீட்டினை முறைகேடாக பயன்படுத்தி, மோசடி செய்த மூன்று பெண்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீஸ் (Nice) மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் மேற்கொண்டிருந்த விசாரணைகளில் இந்த மோசடி தெரியவந்துள்ளது. Roquebrune-Cap-Martin நகரைச் சேர்ந்த மூன்று தாதியர், கடந்த மூன்று ஆண்டுகளாக நோயாளிகளின் காப்புறுதிமேலும் படிக்க...
300 நோயாளிகள் மீது பாலியல் வன்கொடுமை: பிரான்ஸ் மருத்துவர் வாக்குமூலம்

சிகிச்சைக்காக வந்த 300 பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில், முன்னாள் பிரான்ஸ் அறுவைசிகிச்சை மருத்துவர் ஜோல் லே மீது வழக்குத் தொடரப்பட்ட விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் குறித்த மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்தமேலும் படிக்க...
பிரான்ஸ்: 2026 மின்சாரக் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு

2025 ஆம் ஆண்டு ஜனவரியில் மின்சாரக்கட்டணம் வீழ்ச்சியடைந்திருந்ததை அடுத்து, இதுவரை இல்லாத அளவு கட்டண உயர்வை பிரெஞ்சு மக்கள் சந்திக்க உள்ளனர். பிரெஞ்சு மின்சாரவாரியமும் (EDF) அரசாங்கமும் இணைந்து ஒரு புதிய மின்கட்டண அறவீடு திட்டத்தை கொண்டுவர உள்ளன. புதிய கட்டணம்மேலும் படிக்க...
ஜெர்மனி தேர்தல்: பழமைவாத கட்சி வெற்றி – மக்ரோன் வாழ்த்து
நேற்று பெப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பழமைவாத கட்சியான (des conservateurs) வெற்றி பெற்றதை அடுத்து, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அக்கட்சியின் தலைவர் Friedrich Merz, நாட்டின் புதிய அதிபராக (chancelier) விரைவில்மேலும் படிக்க...
வதிவிட உரிமை மறுக்கப் பட்டவர்களை நாடுகடத்தும் அவசர அமைச்சரவை ஆலோசனை

முலூஸ் கத்திக் குத்துத் தாக்குதலின் எதிரொலி, வதிவிட உரிமை மற்றும் அகதித்தஞ்சம் மறுக்கப்பட்டவர்களின் தலைவிதியை கேள்விக்குறியாக்கி உள்ளது. முலூசில் தாக்குதல் நடாத்திய – அகதிதத் தஞ்சம் மறுக்கப்பட்ட அல்ஜீரியப் பயங்கரவாதி, பிரான்சில் சட்டவிரோதமாகவே தங்கியிருந்துள்ளான். இதன் எதிரொலியாக, அகதித் தஞ்சம் மற்றும்மேலும் படிக்க...
Mulhouse நகரில் கத்திக்குத்து தாக்குதல்
நேற்றைய தினம் Mulhouse நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பெப்ரவரி 22, சனிக்கிழமை பிற்பகல் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூடிய சந்தைப்பகுதி ஒன்றில் வைத்து ஆயுததாரி ஒருவர் கத்தியால் கூட்டத்தினரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ஒருவர்மேலும் படிக்க...
மூன்று சட்டங்களை அமல் படுத்த மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த பிரஞ்சு ஜனாதிபதி ஆலோசனை?
அரச தலைவரின் விருப்பத்திற்கும், அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் இழுபறி நிலையில் இருக்கும் மூன்று சட்டங்களை கொண்டு வர பிரஞ்சு மக்களிடம் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசுத்தலைவர் Emmanuel Macron கடுமையாக ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒன்று வதிவிட ஆவணமற்றமேலும் படிக்க...
பிரான்சில் உள்ள உணவகங்களுக்கு புதிய சட்டம்

இன்று பெப்ரவரி 19 ஆம் திகதி புதன்கிழமை முதல் பிரான்சில் உள்ள உணவகங்கள், சிற்றுண்டிச் சாலைகளுக்கு புதிய சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவில் பயன்படுத்தப்படும் இறைச்சிகள் குறித்த சலக விபரங்களையும் காட்சிப்படுத்துவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறைச்சி எந்த நாட்டில் இருந்து வருகிறது.மேலும் படிக்க...
பரிசில் இடம்பெற உள்ள – ஐரோப்பிய பாதுகாப்பு மாநாடு

ஐரோப்பிய பாதுகாப்பு உச்சிமாநாடு பிரான்ஸ் தலைநகர் பரிசில் இடம்பெற உள்ளது. பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். பெப்ரவரி 17, நாளை திங்கட்கிழமை இந்த மாநாடு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தலைமையில் இடம்பெற உள்ளது. பிரெஞ்சுமேலும் படிக்க...
பிரான்ஸ் முன்னாள் பிரதமர் Jean Castex கைது
முன்னாள் பிரதமர் Jean Castex, கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நேற்று பெப்ரவரி 13, வியாக்கிழமை காலை Montpellier நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். பொதுமக்கள் நிதியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். “தனிப்பட்ட தேவைக்குமேலும் படிக்க...
EuroMillions அதிஷ்டலாபச் சீட்டிழுப்பில் €77 மில்லியன் யூரோக்கள் வென்ற பெண்

EuroMillions அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் பிரெஞ்சுப் பெண் ஒருவர் €77 மில்லியன் யூரோக்கள் வென்றுள்ளார். டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற சீட்டிழுப்பிலேயே குறித்த பெண் வென்றுள்ளார். மொத்தமாக €77 557 137 யூரோக்களை அவர் வெற்றித்தொகையாக பெற்றுள்ளதாக EuroMillions இன்மேலும் படிக்க...
பிரதமர் பிரான்சுவா பெய்ரூவின் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி
பிரதமர் பிரான்சுவா பெய்ரூவின் அரசாங்கம் மீது கொண்டுவந்த நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வியில் முடிந்தது. வரவு செலவுத் திட்டத்தினை நிறைவேற்றும் முனைப்பில் இருக்கும் பெய்ரூ, அதன் ஒவ்வொரு பகுதிகளையும் நிறைவேற்ற 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி வருகிறார். அதை அடுத்துமேலும் படிக்க...
லூவர் அருங் காட்சியகத்தினை நவீன மயமாக்கும் திட்டம் – ஜனாதிபதி மக்ரோன் அறிவிப்பு

லூவர் அருங்காட்சியகத்தினை நவீனமயமாக்கும் திட்டம் ஒன்றை ஜனாதிபதி மக்ரோன் அறிவித்துள்ளார். இன்று மாலை 4 மணி அளவில் லூவருக்கு வருகை தந்த ஜனாதிபதி மக்ரோன், அங்கு வைத்து சில முக்கிய விடயங்களை அறிவித்தார். முகப்பு! லூவர் அருங்காட்சியகத்தினை கட்டம் கட்டமாக நவீனமயமாக்கும்மேலும் படிக்க...
பிரான்ஸ்: வருடத்துக்கு ஏழுமணிநேரம் ஊதியமற்ற வேலை! – அமைச்சரின் முன்மொழிவை நிராகரித்த பிரதமர்
வருடத்துக்கு ஏழு மணிநேரம் ஊதியமற்ற வேலை பார்க்கவேண்டும் எனும் திட்டத்தை பிரதமர் பிரான்சுவா பெய்ரூ நிராகரித்துள்ளார். அமைச்சர் Catherine Vautrin, “வருடத்துக்கு ஏழு மணிநேரம் ஊதியமற்று பணிபுரிவதால் பெருமளவு நிதியினை சேமிக்கமுடியும்” எனும் புதிய திட்டம் ஒன்றை முன்மொழிந்திருந்தார். புதிய வரவுசெலவுத்திட்டத்தில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- …
- 39
- மேலும் படிக்க

