பிரான்ஸ்
ஜனாதிபதி மக்ரோன் நாட்டு மக்களுக்கு இன்று(05) உரை
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று நவம்பர் 5, வியாழக்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மக்ரோன், நேற்று புதன்கிழமை மாலை நாடு திரும்பியிருந்தார். அடுத்த ஒருமணிநேரத்தில் அவரது Michel Barnier தலைமையிலான அரசாங்கம் நம்பிக்கை இல்லா பிரேரணைமேலும் படிக்க...
பிரான்சில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் அரசு கவிழ்ப்பு
Michel Barnier தலைமையிலான அரசாங்கம் இடது மற்றும் வலது சாரி கட்சிகளினால் கவிழ்க்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று இரு நம்பிக்கை இல்லா பிரேரணை வாக்களிப்புக்கு வந்த நிலையில், முதலாவது வாக்களிப்பிலேயே Michel Barnier இன் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுமேலும் படிக்க...
நாட்டின் புதிய பிரதமர் நியமிக்கப் படுவார் – ஜனாதிபதி மக்ரோன்
Michel Barnier இன் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் நாட்டின் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். 2025 – 2026 ஆம் ஆண்டுகளுக்கான வரவுசெலவுத்திட்டம் உடனடியாக நிறைவேற்றவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதால்,மேலும் படிக்க...
அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்:புரிந்துகொள்ள முடிகிறது – இம்மானுவல் மக்ரோன்
அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவருவதை என்னால் நம்ப முடியவில்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். தற்போது சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, “அரசாங்கத்துக்கு எதிராக Rassemblement national கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. என்னால்மேலும் படிக்க...
பிரான்சில் மின்சார அளவீட்டு பெட்டியை சோதனையிடும் மின்வாரியம்
மின்சார கட்டணங்களில் இடம்பெற்று வரும் மோசடிகளைத் தடுக்க, வீடுகளில் பொருத்தப்பட்டு மின்சார அளவீடு பெட்டிகள் சோதனையிடப்பட உள்ளது. இதற்காக மின்சார வாரியம் 100 பேர் கொண்ட குழு ஒன்றை தயார்ப்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டுகளில் Linky நிறுவனம் தயாரித்த மஞ்சள் நிறமேலும் படிக்க...
பிரான்சில் வரலாறு காணாத பனிப்பொழிவு – பல விமான சேவைகள் இரத்து
பிரான்சில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதனால் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. பிரான்சின் பல நகரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் ஒரு இலட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு கருதி பல தொடருந்து சேவைகள் தற்காலிகமாகமேலும் படிக்க...
ஜனவரி 1 ஆம் திகதி முதல் Île-de-France உள்ளே பயணிக்க ‘ஒற்றை’ பயணச்சிட்டை
ஜனவரி 1 ஆம் திகதி முதல் இல் து பிரான்சுக்குள் பயணிக்க புதிய நடைமுறை ஒன்றை பிரான்ஸ் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதுவரை இல் து பிரான்சுக்குள் வெவ்வேறு விதங்களிலான பயணச்சிட்டைகளை பெற்றுக்கொண்டு பயணித்த நிலையில், புதிய ஆண்டில் இருந்து ‘ஒற்றை’மேலும் படிக்க...
நவம்பர் 14: பிரான்ஸ் – இஸ்ரேல் உதைபந்தாட்ட போட்டி
பிரான்ஸ் – இஸ்ரேல் அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியினை பார்வையிட ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேரில் செல்கிறார். Stade de France அரங்கில் இந்த போட்டி வரும் நவம்பர் 14, வியாழக்கிழமை இடம்பெற உள்ளது. ‘அதிக ஆபத்தான’ சூழ்நிலையில் இந்த போட்டி இடம்பெறமேலும் படிக்க...
‘106 ஆவது ஆண்டு போர் நிறுத்த நாள் ‘ – பிரான்ஸ் ஜனாதிபதி , பிரித்தானிய பிரதமர் பங்கேற்பு
106 ஆவது ஆண்டு முதலாம் உலக போர் நிறுத்த நாள் நினைவுக்கொண்டாட்டம் (106è cérémonie de commémoration de l’Armistice) இன்று நவம்பர் 11, திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இதில் கலந்துகொண்டார். சோம்ப்ஸ்-எலிசேயில் உள்ள soldat inconnu பகுதிக்குமேலும் படிக்க...
பிரான்ஸ்: நவம்பர் 8-9-10 ஆகிய மூன்று நாட்களும் வீதி போக்குவரத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை
பிரான்சில் நவம்பர் 8-9-10 ஆகிய மூன்று நாட்களும் நாடு முழுவதும் உள்ள வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நவம்பர் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை முதல் திங்கட்கிழமை காலை வரை இந்த போக்குவரத்து நெரிசல் உள்வரும்மேலும் படிக்க...
நாட்டை விட்டு வெளியேற பணிக்கப்பட்ட ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறை
பிரான்சில் இருந்து வெளியேறவேண்டும் என பணிக்கப்பட்ட ஒருவர் குற்றச்செயலில் ஈடுபட்டதை அடுத்து அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 24 வயதுடைய குறித்த நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபரில் பரிசில் உள்ள Cochin மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தமேலும் படிக்க...
பிரான்சில் சிறுமிகளை தற்கொலைக்கு தூண்டியதாக டிக்-டாக் செயலி மீது 7 வழக்குகள் பதிவு
பிரபல சமூகவலைதள செயலியான ‘டிக்-டாக்’ தனியுரிமையை மீறுவதாக கூறி பல நாடுகள் அதற்கு தடை விதித்துள்ளன. இதற்கிடையே பிரான்சில் இரு சிறுமிகள் தற்கொலைக்கு டிக்-டாக் செயலி காரணமாக இருந்ததாகவும், 4 பேர் தற்கொலைக்கு முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து குழந்தைகளிடையே மனமேலும் படிக்க...
பரிஸ் : உதைபந்தாட்ட ரசிகர்கள் இடையே மோதல்: ஏழு பேர் கைது
உதைபந்தாட்ட கழக ரசிகர்களிடையே இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். நேற்று நவம்பர் 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. stade Charléty அரங்கில் நேற்று இரவு Paris FC மற்றும் Rodez அணிகளுக்கிடையே லீக் சுற்றுப்போட்டி இடம்பெற்றது.மேலும் படிக்க...
பிரான்சில் கடந்த வாரத்தில் விற்பனை செய்யப்பட்ட முட்டைகளில் பக்டீரியா?
பிரான்சில் கடந்தவாரத்தில் விற்பனை செய்யப்பட்ட முட்டைகளில் பக்டீரியா கலந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டைகளை பயன்படுத்தவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. Tout frais tout français, Douce France, Ovalis, Poitou oeufs மற்றும் ECO+ ஆகிய நிறுவனங்களை சேர்ந்த முட்டைகளில் ”Salmonella Typhimurium” எனமேலும் படிக்க...
வாழ்க்கைச் செலவு: பிரான்ஸ் 10ம் இடம்
பிரான்சில் வாழ்க்கைச் செலவு ஆண்டுதோறும் அதிகரித்துச் செல்கிறது எனவும், முந்தைய ஆண்டுகளை விடவும், மாதம் ஒன்றுக்கு செலவிடும் தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் பிரெஞ்சு நபர் ஒருவர் மாதம் ஒன்றுக்கு சராசரியாக €2,028 யூரோக்கள் செலவிட்டுள்ளதாக INSEEமேலும் படிக்க...
பிரான்சில் வதிவிட அனுமதி அற்ற நபர்களுக்கான மருத்துவ உதவியால் அரசுக்குள் எதிரான கருத்துக்கள்
‘L’aide médicale de l’État’ (AME) என்பது ‘முறையான வதிவிடம் அனுமதி பத்திரங்கள் இல்லாது பிரான்சில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் மருத்துவத்திற்கு அரசு வழங்கும் இலவச மருத்துவ உதவி’ இதற்கான நிதியை அரச கஜானாவில் இருந்து அரசு செலவு செய்து வருகிறது அரசாங்கம்.மேலும் படிக்க...
குடியேற்றத்தை கட்டுப்படுத்த வரம்பு எல்லை : பிரான்ஸ் பிரதமர்
குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த வரம்பு எல்லை ஒன்றை உருவாக்குவேன் என பிரதமர் Michel Barnier தெரிவித்துள்ளார். ‘குடியேற்றத்தையும், சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைபவர்களை தடுப்பதற்கும் தேவையான புதிய வழிமுறைகள் உருவாக்கப்படும் எனவும், ‘தேவைப்பட்டால் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்!’ எனவும் தெரிவித்தார். ‘விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள்,மேலும் படிக்க...
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் மீதான நம்பிக்கையில் வீழ்ச்சி
தொடர் விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இதுவரை இல்லாத அளவு நம்பிக்கை இழப்பினைச் சந்தித்துள்ளார். நாட்டு மக்களில் வெறுமனே ”22% சதவீதமானவர்கள் மாத்திரமே ஜனாதிபதியை நம்புவதாக” நேற்று ஒக்டோபர் 3, வியாழக்கிழமை வெளியான கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 2017 ஆம்மேலும் படிக்க...
பிரான்ஸ் : 38 அமைச்சர்களுடன் புதிய அமைச்சரவை பட்டியல் பரிந்துரை
பிரான்ஸ் புதிய அமைச்சரவையை அறிவிக்கும் பணிகளில் பிரதமர் ஈடுபட்டு வருகிறார். இதற்காக 38 அமைச்சர்கள் கொண்ட பட்டியல் ஒன்றை பரிந்துரைத்துள்ளார். நேற்று மாலை 7 மணிக்கு பிரதமர் Michel Barnier எலிசே மாளிகையில் வைத்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனைச் சந்தித்தார் .மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- …
- 39
- மேலும் படிக்க
