பிரான்ஸ்
இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்கு பிரான்ஸ் பொறுப்பேற்காது: எலிசே மாளிகை
பிரான்ஸிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் தடையின்றிப் பயணிக்க முடியும் என்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கருத்து ஒரு தலைபட்சமான கருத்து என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அவரின் இந்த கருத்துக்கு எந்தவிதத்திலும் பிரான்ஸ் பொறுப்பாகாது என எலிசே மாளிகை தெரிவித்துள்ளது. கொரோனாத் தடுப்பூசிக்மேலும் படிக்க...
ஒலிவியேர் டசால்ட்டின் மறைவுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இரங்கல்!
பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல தொழிலதிபருமான ஒலிவியேர் டசால்ட்டின் மறைவுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்ட அவர், ‘தொழிலதிபரும் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருமான ஒலிவியேர் டசால்ட் மறைவு மிகப்மேலும் படிக்க...
அகதிகள் கடத்தலில் ஈடுபட்டு வந்த முக்கிய குழு ஒன்று கைது
ஆட்கடத்தலில் ஈடுபட்டு வந்த குழு ஒன்று Yvelines மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பா-து-கலே பகுதியில் இருந்து பிரித்தானியாவுக்கு சிறிய படகுகள் மூலம் அகதிகளை கடத்தி வந்தனர். சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவல்துறையினர் இவ்வார ஆரம்பித்தில் இந்த குழுவை கைதுமேலும் படிக்க...
மார்செய் – யூதப்பாடசாலை – யூத வெதுப்பகம் மீது தாக்குதல் முயற்சி
நேற்று காலை மார்செய் நகரத்திலுள்ள யூதப்பாடசாலை அருகில் கத்தியுடன் சென்ற நபர் ஒருவர் காவற்துறையினரால் மடக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளார். 60 வயதுடைய இந்த நபர், ஏற்கனவே காவற்துறையினரின் குற்றப்பட்டியலில் உள்ள நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யூதப் பாடசாலையுடன், அதனருகில் உள்ளமேலும் படிக்க...
பிரான்ஸில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி!
பிரித்தானியாவின் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்தும் பணியை பிரான்ஸ் ஆரம்பித்துள்ளது. பிரான்ஸின் மருத்துவ நடவடிக்கைகளை அங்கீகரிக்கும், சுகாதார அமைச்சின் ஒரு அங்கமான, சுகாதார உயர் ஆணையமான HAS (Haute Autorité de santé) இந்த அனுமதியை வழங்கியுள்ளது. மற்றையமேலும் படிக்க...
ஊழல் வழக்கில் சிக்கிய பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை!
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நீகோலா சர்கோஸீ மீதான ஊழல் வழக்கில், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட மேலும் இருவரை பணியிடை நீக்கம் செய்யவும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைக்குரியமேலும் படிக்க...
100 பேர் கலந்துகொண்ட ரகசிய விருந்து! – காவல் துறையினர் மீது கல்வீச்சு
இரவு நேர ரகசிய விருந்து ஒன்றை தடுத்து நிறுத்த முற்பட்ட காவல்துறையினர் மீது கல்வீச்சி இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் Saint-Gratien (Val-d’Oise) நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இங்கு rue des Raguenets வீதியில் பலர் கூடியிருப்பதையும், எவரும் முகக்கவசம் அணியாமல் சுகாதார நடைமுறைகளைமேலும் படிக்க...
பிரித்தானியாவில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடுகள் தளர்வு: பிரான்ஸ் அறிவிப்பு
பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்று, 48 மணிநேரத்துக்குள் அங்கிருந்து மீண்டும் பிரான்சுக்குள் வந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி முதற்கட்டமாக பார ஊர்தி சாரதிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியில்மேலும் படிக்க...
இஸ்லாமிய அடிப்படை வாதத்திடமிருந்து பிரான்ஸைப் பாதுகாக்கும் நோக்கிலான சட்டமூலம் நிறைவேற்றம்!
பிரான்ஸில் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் தலைதூக்குவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சட்டமூலம், நாடாளுமன்றத்தில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. பயங்கரவாதம் மற்றும் மதவாதத்துக்கு எதிரான பிரான்ஸின் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் நோக்கில் இந்தச் சட்டம் அமைந்துள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதத்திடமிருந்து பிரான்ஸைப் பாதுகாக்கும்மேலும் படிக்க...
பாரிஸில் மறைவிடத்தில் பெருமளவு தங்கம் மீட்பு!தமிழர் ஒருவர் கைது!
பாரிஸ் நகரின் பத்தாவது நிர்வாகப் பகுதியில் மறைவிடம் ஒன்றில் இருந்து பெருமளவு தங்கம் ,பணம் மற்றும் பெறுமதிவாய்ந்த பொருள்களை பொலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக தமிழர் ஒருவர் கைது செய்யப் பட்டிருக்கிறார்.பிரான்ஸின் சில ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளன. பரிசில் இரகசியமேலும் படிக்க...
பரிசில் இடம்பெற்ற கோர விபத்த – ஏழு பேர் வரை படுகாயம்
பரிசில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் ஏழு பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். விபத்து பரிஸ் 4 ஆம் வட்டாரத்தில் Place de la Bastille அருகே இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது நான்கு மகிழுந்துகள் ஈடுபட்டுள்ளன. ஒன்றுடன் ஒன்று நேரடியாக மோதிமேலும் படிக்க...
ஒரு முறை மாத்திரம் தடுப்பூசி போட்டுக் கொண்டால் போதுமானது – பிரான்ஸின் சுகாதார ஆணையகம் பரிந்துரை!
கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் ஒரு முறை மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் போதுமானது என பிரான்ஸின் சுகாதார ஆணையகம் பரிந்துரை செய்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் உடலில் தடுப்பூசியில் இருப்பதற்கு ஒப்பான, நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்பட்டிருக்கும் என்பதால், அவர்களுக்குமேலும் படிக்க...
பரிசில் சுகாதார விதிமுறைகளை மீறிய 46 உணவகங்களுக்கு பூட்டு!
பிரான்ஸ் தலைநகர் பரிசில் சுகாதார மீறல் காரணமாக இதுவரை 46 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தவார இறுதியிலும் பல உணவகங்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட காரணத்தினால் மூடப்பட்டுள்ளன. அத்துடன், ஜனவரி 1ஆம் திகதியில் இருந்து இதுவரை மொத்தமாக 127 கடைகளும்மேலும் படிக்க...
பிரான்ஸில் கல்வி பயிலும் அனைவரும் முதலாம் தர முகக் கவசங்களை அணிய வேண்டுமென அறிவுறுத்தல்!
பிரான்ஸில் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் முதலாம் தர முகக்கவசங்களை அணியுமாறு சுகாதாரத்துறையும் தேசியக் கல்வித்துறையும் அறிவுறுத்தியுள்ளது. கல்வி பயிலும் இடங்களில் கொரோனத் தொற்றுப் பரவலைத் தடுக்கவும், முக்கியமாக பிரித்தானிய வைரஸின் (VOC-202012/01) இன் பரவவலைத் தடுக்கவும்மேலும் படிக்க...
பிரான்ஸில் இதுவரை 1.86 மில்லியன் பேர் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர் !
பிரான்ஸில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 1.86 மில்லியனை எட்டியுள்ளது. அத்தோடு 2 இலட்சத்து 47 ஆயிரத்து 260 பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 273,600 டோஸ்மேலும் படிக்க...
அத்தியாவசியக் காரணங்களின்றி பிரான்ஸிற்குள் விமானம் மூலம் நுழையவோ வெளியேறவோ தடை!
அத்தியாவசியக் காரணங்களின்றி பிரான்ஸிற்குள் விமானம் மூலம் வருவதற்கோ அல்லது பிரான்ஸிலிருந்து வெளியேறுவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, அத்தியாவசியக் காரணங்களின்றி பிரான்சிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே செல்லவோ, இல்லை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து பிரான்ஸிற்குள் வரவோ, பெரும் கட்டுப்பாடுகளும் சோதனைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் படிக்க...
கடுமையான உள்ளிருப்புக்கு பெரும்பாலான பிரான்ஸ் மக்கள் ஆதரவு!
கடுமையான உள்ளிருப்பு கட்டுப்பாடுகளுக்கு பெரும்பான்மையான பிரான்ஸ் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். Elabe நிறுவனம் BFMTV ஊடகத்திற்காக மேற்கொண்ட கருத்துக் கணிப்பில், இந்த விடயம் தெரியவந்துள்ளது. ‘கடந்த வாரமே ஏன் உள்ளிருப்பு அறிவிக்கப்படவில்லை, இதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்’ என பிரான்ஸ் மக்கள்மேலும் படிக்க...
புதிய கொரோனா கட்டுப் பாடுகளுடனான எல்லை கட்டுப் பாடுகளை அறிவித்தது பிரான்ஸ் !
நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை எதிர்த்துள்ள பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், கடுமையான புதிய கொரோனா கட்டுப்பாடுகளுடனான எல்லை கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார் அந்தவகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் இருந்துவரும் அத்தியாவசிய பயணம் தவிர தவிர்ந்த அனைத்து பயணங்களும் தடைமேலும் படிக்க...
பிரான்சில் தயாரிக்கப்பட உள்ள அமெரிக்க கொரோனாத் தடுப்பு ஊசி
பிரான்சின் மருந்துத் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான Sanofi நிறுவனம், பிரான்சில் தற்போது பயன்படுத்தப்படும் அமெரிக்க கொரோனாத் தடுப்பு ஊசியான Pfizer – BioNTech இனைத் தயாரிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐரோப்பா முழுவதிற்குமான Pfizer – BioNTech கொரோனத் தடுப்புமேலும் படிக்க...
நான்கு ஆண்டுகளுக்கு மூடப்படும் அருங்காட்சியகம்
பரிசின் மிக பிரபலமான Centre Pompidou அருங்காட்சியகம் நான்கு ஆண்டுகள் மூடப்பட உள்ளன. திருத்தப்பணிகள் காரணமாக இந்த காட்சியகம் மூடப்பட உள்ளது. வரும் 2023 ஆம் ஆண்டில் இருந்து 2027 ஆம் ஆண்டுவரையான நான்கு ஆண்டுகள் திருத்தப்பணிகள் இடம்பெற உள்ளதாகவும், இந்த நான்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- …
- 37
- மேலும் படிக்க
