Main Menu

நான்கு ஆண்டுகளுக்கு மூடப்படும் அருங்காட்சியகம்

பரிசின் மிக பிரபலமான Centre Pompidou அருங்காட்சியகம் நான்கு ஆண்டுகள் மூடப்பட உள்ளன.  திருத்தப்பணிகள் காரணமாக இந்த காட்சியகம் மூடப்பட உள்ளது. வரும் 2023 ஆம் ஆண்டில் இருந்து 2027 ஆம் ஆண்டுவரையான நான்கு ஆண்டுகள் திருத்தப்பணிகள் இடம்பெற உள்ளதாகவும், இந்த நான்கு ஆண்டுகள்  பொதுமக்கள் பார்வைக்கு காட்சியகம் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  திருத்தப்பணிகளுக்காக கிட்டத்தட்ட €226 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

பகிரவும்...