உலகம்
காஸாவில் மனிதாபிமானப் பணியாளர்கள் கொலை: இஸ்ரேலிய ஜனாதிபதி மன்னிப்பு கோரினார்
காஸாவில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இஸ்ரேலிய ஜனாதிபதி மன்னிப்பு கோரியுள்ளார். அதேவேளை, இத்தாக்குதல் ஒரு கடுமையான தவறு என இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. காஸாவில் இஸ்ரேல் திங்கட்கிழமை (01) நடத்திய தாக்குதலால் தனது ஊழியர்கள்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் – ஐந்து சீன பிரஜைகள் பலி
பாக்கிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் ஐந்து சீன பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர். பாக்கிஸ்தானின் வடமேற்கு பகுதியில் சீன பிரஜைகள் பயணித்த வாகனத்தொடரணி மீதுதற்கொலை குண்டுதாரியொருவர் தாக்குதலை மேற்கொண்டார் என இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கைபர் பக்துன்வா மாகாணத்தின் டசுவில் உள்ள தங்கள்மேலும் படிக்க...
ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
ஒரு பாலினத் திருமணங்களை சட்டபூர்வமாக்கும் சட்டமூலத்துக்கு தாய்லாந்து பாராளுமன்ற கீழ் சபை இன்று அங்கீகாரம் வழங்கியது. இச்சட்டமூலத்துக்கு 399 எம்.பிகள் ஆதரவாகவும் 10 எம்.பிகள் எதிராகவும் வாக்களித்தனர். இதன்மூலம், தென்கிழக்காசியாவில் ஒருபாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கும் நாடாக விளங்கவுள்ளது தாய்லாந்து. இச்சட்டமூலம்மேலும் படிக்க...
மாஸ்கோ தாக்குதலுக்கு உக்ரைன் மூளையாக செயல் பட்டிருக்கலாம்.. புதின் சந்தேகம்!
கடந்த 22ம் தேதி இரவு ரஷ்யாவில் இசை கச்சேரி நடந்த அரங்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில் 137 பேர் கொல்லப்பட்ட நிலையில் இதன் பின்னணியில் உக்ரைன் இருக்கலாம் என்று ரஷ்ய அதிபர் புதின்மேலும் படிக்க...
சீனா அரசாங்கத்தின் ஆதரவுடன் உலகளாவிய ஹக்கிங் நடவடிக்கை: அமெரிக்கா தெரிவிப்பு
அமெரிக்காவைசேர்ந்த மில்லியன் கணக்கானவர்கள் சீனாவின் இணைய வழி ஹக்கிங் நடவடிக்கைகளில் சிக்குண்டமை குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் இணையவழி கணக்குகள் ஹக்கிங்கில் சிக்குண்டுள்ளதாக எவ்பிஐயும் அமெரிக்க நீதி திணைக்களமும் தெரிவித்துள்ளன. ஏழு சீன பிரஜைகளிற்கு எதிராக அதிகாரிகள்மேலும் படிக்க...
காசாவில் மேலும் இரண்டு மருத்துவ மனைகளை இஸ்ரேலிய படையினர் சுற்றிவளைப்பு
இஸ்ரேலிய படையினர் மேலும் இரண்டு மருத்துவமனைகளைமுற்றுகையிட்டுள்ளனர் என தெரிவித்துள்ள சர்வதேச செம்பிறை குழு கடும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது. எங்கள் குழுக்கள் கடும் ஆபத்தில் சிக்குண்டுள்ளன முற்றாக செயல்இழந்துள்ளன என செம்பிறை சங்கம் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளது. கான் யூனிசில் நாசெர்மேலும் படிக்க...
மொஸ்கோ தாக்குதல் – கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் உக்ரைன் செல்ல முயன்றனர் என புட்டின் தெரிவிப்பு
மொஸ்கோவில் இசைநிகழ்ச்சி அரங்கத்தில் தாக்குதலை மேற்கொண்ட பின்னர் உக்ரைனை நோக்கி சென்றுகொண்டிருந்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். இசைநிகழ்ச்சி அரங்க தாக்குதலை காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல் என தெரிவித்துள்ள புட்டின் தாக்குதலை மேற்கொண்டவர்கள் உக்ரனை நோக்கிமேலும் படிக்க...
தனது மகனை இராணுவத் தளபதியாக்கினார் உகண்டா ஜனாதிபதி
உகண்டா ஜனாதிபதி யோவேரி முசவேனி தன் மகனை அந்நாட்டின் இராணுவத் தளபதியாக நியமித்துள்ளார். 1986 ஆம் ஆண்டு முதல் தடவையாக அதிகாரத்தைக் கைப்பற்றிய யோவேரி முசவேனி, 6 தடவைகள் ஜனாதிபதியாகத் தெரிவாகியவர். தனக்கு பின் மகன் ஜெனரல் முஹுஸி கெய்ரேருகபாவை ஜனாதியாக்குவதற்குமேலும் படிக்க...
இஸ்ரேல் மனிதாபிமான உதவிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் – அவுஸ்திரேலியா பிரிட்டன் கூட்டாக வேண்டுகோள்
மனிதாபிமான உதவிகள் காசாவை சென்றடைவதை இஸ்ரேல்உறுதி செய்யவேண்டும் என அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. அவுஸ்திரேலிய இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர் நிரந்தர பேண்தகு யுத்தநிறுத்தத்தை உருவாக்குவதற்கு உடனடி யுத்தநிறுத்தம் அவசியம் எனவும் இரு நாடுகளும் வேண்டுகோள்மேலும் படிக்க...
சாட் நாட்டில் மோதல்களால் 42 பேர் பலி
ஆபிரிக்க நாடான ‘சாட்’டில் இரு சமூகங்களுக்கு இடையிலான மோதல்களால் குறைந்தபட்சம் 42 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. சாட்டின் கிழக்குப் பிராந்தியத்தித்திலுள்ள குவாதை மாகாணத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திலேகுவே எனும் கிராமத்தின் பெரும்பகுதி தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும்மேலும் படிக்க...
வியட்நாம் ஜனாதிபதி இராஜினாமா : பாராளுமன்றம் அங்கீகாரம்
வியட்நாம் ஜனாதிபதி வோ வான் துவோங் இராஜினாமா செய்துள்ளார். அவரின் இராஜினாமாவை அந்நாட்டுப் பாராளுமன்றம் இன்று அங்கீகரித்தது. 53 வயதான வோ வான் துவோங், ஒரு வருடகாலமே ஜனாதிபதியாக பதவி வகித்தார். நேற்று நடைபெற்ற, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதிமேலும் படிக்க...
இந்தோ னேஷியாவில் படகு கவிழ்ந்த பின் 69 ரோஹிங்யா அகதிகள் மீட்பு
ரோஹிங்யா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்த பின்னர், 69 பேரை இந்தோனேஷிய அதிகாரிகள் இன்று மீட்டுள்ளனர். இந்தோனேஷியாவின் ஆச்சே மாகாணத்துக்கு அருகில், நேற்று புதன்கிழமை இப்படகு கவிழ்ந்ததையடுத்து, மீட்புக்குழுக்கள் விரைந்தன. இந்நிலையில், 69 ரோஹிங்யா அகதிகள் மீட்கப்பட்டனர் எனமேலும் படிக்க...
சுவீடன் பாராளுமன்றத்தை தாக்குவதற்கு சதி: ஜேர்மனியில் இருவர் கைது
சுவீடன் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்ட குற்றச்சாட்டில் ஐ.எஸ். இயக்க்தின் அங்கத்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் ஜேர்மன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானியர்களான இருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இப்ராஹிம் எம்.ஜி. ரமின் என்.மேலும் படிக்க...
பாகிஸ்தான் சுரங்கத்தில் வெடிப்புச் சம்பவம்: 12 பேர் பலி
பாகிஸ்தானின் நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். பலோசிஸ்தான் மாகாணத்தின் ஹார்னாய் மாவட்டத்தில் நேற்று இரவு காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் இன்று பிற்பகல் நிறைவடைந்ததாக பலோசிஸ்தான் மாகாண சுரங்கமேலும் படிக்க...
கடுமையான பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியது ஹொங்கொங்
ஹொங்கொங் நாடாளுமன்றம் மாறுபட்ட கருத்துக்கொண்டுள்ளவர்களை ஒடுக்குவதற்கு உதவக்கூடிய கடுமையான பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. ஹொங்கொங் நாடாளுமன்றம் புதிதாக நிறைவேற்றியுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிளர்ச்சி மற்றும் நாசவேலைகளில் ஈடுபடுபவர்களிற்கு ஆயுள் தண்டணையை விதிக்கலாம் புதிய சட்டத்தின் கீழ் தேசத்துரோக குற்றச்சாட்டுகளின்மேலும் படிக்க...
பங்களாதேஸ் பாக்கிஸ்தான் இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும் ஆபத்தான நிலையில் – உலக சுகாதாரஸ்தாபனம்
இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேசில் வாளி மோசமாக மாசடைந்துள்ளதை வெளிப்படுத்தும் புதிய ஆய்வு வெளியாகியுள்ளது. உலக சுகாதாரஸ்தாபனம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வின்படி 2023 இல் உலகில் அதிகளவு வளிமாசடைந்த நாடுகளில் ஒன்றாக பாக்கிஸ்தான் காணப்பட்டுள்ளது. இந்தியா பங்களாதேசும் இந்த பட்டியில் இடம்பெற்றுள்ளன. நுரையீரல்களிற்குமேலும் படிக்க...
காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை செய்த இஸ்ரேலிய படையினர்
காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய படையினர் 12 மணிநேரத்தின் பின்னர் அவரை விடுதலை செய்துள்ளனர். காசாவின் அல்ஸிபா மருத்துவமனையில் ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய படையினர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அல்ஸிபா மருத்துவமனையை இலக்குவைத்து நான்காவது தடவையாக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நடவடிக்கைமேலும் படிக்க...
ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88 சதவீத வாக்குகளுடன் வெற்றி
ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புடின் 88 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக முதல் அதிகாரப்பூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன. வருகிற மே மாதம் 7 ஆம் திகதி புதிய ஜனாதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜனாபதியின்மேலும் படிக்க...
காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நள்ளிரவில் திடீர் தாக்குதல்
காசாவின் அல்ஸிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நள்ளிரவில் தாக்குதலொன்றை மேற்கொண்டது என பிபிசி தெரிவித்துள்ளது. மருத்துவமனைக்குள் டாங்கி மற்றும் துப்பாக்கி பிரயோக சத்தங்கள் கேட்கின்றன எனவும் தெரிவித்துள்ள பிபிசி தாங்கள் மிகவும் துல்லியமான உயர் இலக்கை மையப்படுத்திய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலியமேலும் படிக்க...
காசாவில் 4 மாதங்களில் அதிக குழந்தைகள் உயிரிழப்பு
கடந்த 4 ஆண்டுகளில் உலகம் முழுவதும் இடம்பெற்ற போர்கள் மற்றும் மோதல்களால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கையை விட காசாவில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என பாலஸ்தீனத்துக்கான ஐ.நா.வின் அகதிகள் மறுவாழ்வு மைய பிரதிநிதி பிலிப் லாஸரினி தெரிவித்துள்ளார். அத்துடன் ”மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 121
- மேலும் படிக்க