உலகம்
இத்தாலியின் முதல் பெண் இரகசிய சேவையின் தலைவராக எலிசபெட்டா பெல்லோனி நியமனம்
இத்தாலியின் இரகசிய சேவைகளுக்கு தலைமை தாங்கிய முதல் பெண்மணியாக, முன்னாள் தூதர் ஒருவர் பெயரிடப்பட்டார். தகவல் பாதுகாப்புத் துறையின் (டிஐஎஸ்) தலைவராக எலிசபெட்டா பெல்லோனியை தேர்வு செய்வதாக பிரதமர் மரியோ டிராகி அறிவித்தார். இரகசிய சேவைகள் திணைக்களம், நாட்டின் வெளிநாட்டு மற்றும்மேலும் படிக்க...
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை!
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் வடமேற்கு கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (ஜிஎஃப்இசட்) தெரிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் இருந்தது என்றுமேலும் படிக்க...
சீன தடுப்பூசி பாதுகாப்பானது – உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம்
சீனாவில் கொரோனாவுக்கு எதிராக சைனோபார்ம் என்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, பயனுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. சீனாவில் கொரோனாவுக்கு எதிராக சைனோபார்ம் என்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது,மேலும் படிக்க...
2014 போருக்கு பிறகு நடந்த கடும் மோதல்… காசாவில் 35, இஸ்ரேலில் 5 பேர் பலி
காசா மனை பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய கட்டிடங்கள் தரைமட்டமாகின. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும்மேலும் படிக்க...
இஸ்ரேலின் முக்கிய நகரில் அவசரநிலை பிரகடனம் – பிரதமர் நேதன்யாகு அறிவிப்பு
காசா மற்றும் ஜெருசலேமில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இஸ்ரேலின் லோட் நகரில் வசிக்கும் அரேபியர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலின்மேலும் படிக்க...
ஹமாஸ் ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி – காசா முனையில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதலில் 20 பேர் பலி
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரின் ராக்கெட் தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல்கள் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்தமேலும் படிக்க...
சோமாலியாவில் போலீஸ் நிலையம் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 6 பேர் உடல் சிதறி பலி
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம்மேலும் படிக்க...
மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பு – முன்னாள் எம்.பி.க்களை பயங்கரவாதிகளாக அறிவித்தது ராணுவம்
மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் சூழலில் முந்தைய அரசைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள் அனைவரையும் ராணுவம் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் சூழலில் முந்தைய அரசைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள் அனைவரையும் ராணுவம் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...
மூன்றாம் உலகப் போருக்காக சீனா தயாரித்த உயிரி ஆயுதமா கொரோனா வைரஸ்?
கொரோனா வைரஸ் பரவுவதற்கு 5 ஆண்டுக்கு முன்பே சார்ஸ் கொரோனா வைரஸ் போன்ற உயிரி ஆயுதத்தை தயாரிக்க சீன ராணுவம் திட்டமிட்ட ரகசிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கண்டெடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பரவியது.மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் முக்கிய அணையை தலீபான்கள் பிடித்தனர்
அர்கந்தாப் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணையை தாங்கள் கைப்பற்றி விட்டதாக தலீபான் பயங்கரவாத அமைப்பினர் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மாகாணத்தில் தஹ்லா என்ற அணை உள்ளது. இதை 70 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா கட்டிக்கொடுத்தது. ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மிகப்பெரிய அணை இது.மேலும் படிக்க...
ஜெருசலேமில் பயங்கர கலவரம் – 205 பாலஸ்தீனியர்கள் படுகாயம்
கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜர்ராவில் பாலஸ்தீன குடும்பங்களை பலவந்தமாக மீண்டும் குடியமர்த்துவதற்கு இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜர்ராவில் பாலஸ்தீன குடும்பங்களை பலவந்தமாக மீண்டும் குடியமர்த்துவதற்கு இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும்மேலும் படிக்க...
சீன ராக்கெட்டின் எச்சங்கள் இலங்கை இந்தியப் பெருங்கடலில்
சீன விண்வெளி நிலையத்தின் முதலாவது ராக்கெட் தொகுதியான லாங் மார்ச் -5 பி ராக்கெட்டின் எச்சங்கள் தற்போது இந்தியாவின் தென்மேற்கு பகுதி மற்றும் இலங்கை இந்தியப் பெருங்கடலில் தரையிறக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சுமார் 22 டன் எடைக்கொண்ட இந்தமேலும் படிக்க...
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15.75 கோடியை கடந்தது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32.83 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம்மேலும் படிக்க...
சீனாவின் தடுப்பூசி குறித்து உலக சுகாதார நிறுவனம் தகவல்
சீனாவின் சினோவக் பயோடெக் தயாரித்த கொரோனா தடுப்பூசி 60 வயதிற்குட்பட்ட பெரியவர்களுக்கு கொரோனா தொற்றைத் தடுப்பதில் திறமையானது என உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். எனினும், குறித்த தடுப்பூசியால் கடுமையான பாதகமான விளைவுகளின் ஆபத்து குறித்து இன்னும் சரியான முடிவுகள்மேலும் படிக்க...
ஹாங்காங்கில் ஜனநாயக ஆர்வலர் ஜோசுவாவுக்கு 10 மாதம் சிறை
சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் 1990-ல் இருந்து ஆண்டுதோறும் தியானன்மென் சதுக்க போராட்ட நினைவுநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. சீனாவில் பீஜிங் நகரத்தில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் 1989-ம் ஆண்டு, அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடந்தது. இந்த அறவழிப்போராட்டத்தை சீனா, ராணுவத்தைக்கொண்டு ஒடுக்கியது.மேலும் படிக்க...
இஸ்ரேலில் ஆட்சி அமைக்க பெஞ்சமின் நேட்டன் யாஹூவுக்கு வழங்கிய காலக்கெடு முடிந்தது
இஸ்ரேலில் 2019-ம் ஆண்டிலிருந்து 3 முறை, பொதுத்தேர்தல் நடைபெற்றும் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கடந்த மார்ச் மாதம் 4-வது முறையாக பொதுத்தேர்தல் நடந்தது. இஸ்ரேலில் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து 3 முறை, பொதுத்தேர்தல் நடைபெற்றும் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மைமேலும் படிக்க...
மியன்மாரில் செயற்கைக் கோள் தொலைக்காட்சி சேவைகளுக்குத் தடை!
மியன்மாரில் செயற்கைக் கோள் தொலைக்காட்சி சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் தொலைக்காட்சி இனி சட்டப்பூர்வமானது அல்ல எனவும் அவ்வாறு சட்டத்தை மீறுபவர்கள் அல்லது செயற்கைக் கோள் ஊடானன தகவல்களைப் பயன்படுத்துவோர் கைதுசெய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குற்றத்துக்கு ஒரு வருடமேலும் படிக்க...
மெக்சிகோவில் மெட்ரோ ரெயில் பாலம் உடைந்து சாலையில் விழுந்த ரெயில் – 23 பேர் பரிதாப பலி
மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியின் மெட்ரோ ரெயில் போக்குவரத்து உலகின் மிகப்பெரிய மற்றும் விரைவான போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்து 60 ஆயிரம் பயணிகளை ஏற்றிச் செல்கிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மெக்சிகோ சிட்டியின் தெற்குப் பகுதியில்மேலும் படிக்க...
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15.41 கோடியை கடந்தது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32.26 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- …
- 121
- மேலும் படிக்க