உலகம்
சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வீடுகளில் உள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சீனாவில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, சீனாவின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு வகிக்கும் ஷாங்காய் நகரில் இதுவரை கண்டிராதமேலும் படிக்க...
மரியுபோலின் தலைவிதியை போர் அல்லது ராஜதந்திரம் மூலம் தீர்மானிக்க முடியும்- ஜெலன்ஸ்கி
மரியுபோலின் நிலைமை மனிதாபிமானமற்றது என்றும் ரஷியா வேண்டுமென்றே அங்குள்ள அனைவரையும் அழிக்க முயற்சிக்கிறது என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிஉக்ரைன் மற்றும் ரஷியாவுக்கு இடையேயான போர் 50 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. கீவ், மரியுபோல் உள்ளிட்டமேலும் படிக்க...
சரணடையும் உக்ரைன் இராணுவ வீரர்களின் உயிருக்கு உத்திரவாதம் – ரஷ்யா
சில மணி நேரத்தில் சரணடையும் உக்ரைன் இராணுவ வீரர்களின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை விட்டுச் சென்றால்.அசோவ்ஸ்டல் ஸ்டீல்வேர்க்ஸின் கோட்டையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. அவ்வாறு செய்பவர்கள் ஜெனிவா போர்க்மேலும் படிக்க...
உக்ரைன் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த 900க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுப்பு
பெரும்பாலான பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் சிலர் தூக்கிலிடப்பட்டுள்ளதாகவும், போலீசார் தெரிவித்துள்ளனர். உக்ரைனில் போரில் இறந்தவர்களின் உடல்கள் மீட்புகீவ்:உக்ரைன் மீதான ரஷியா தொடுத்துள்ள போர் 52வது நாளாக நீடிக்கும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 900க்கும் மேற்பட்டமேலும் படிக்க...
படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 3,000 உக்ரைன் துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு
ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 3 ஆயிரம் உக்ரேனிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் 10 ஆயிரம் பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார். இதேவேளை நாட்டில்மேலும் படிக்க...
உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 62 லட்சத்தைத் தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் குணமடைந்தோர் எண்ணிக்கை 44.81 கோடியைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.கொரோனா பாதிப்புமேலும் படிக்க...
ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ரஷ்யாவும் உக்ரைனும் சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும்: போப் பிரான்சிஸ்!
ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ரஷ்யாவும் உக்ரைனும் சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். வத்திகானிலுள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர்மேலும் படிக்க...
உக்ரைனில் ரயில் நிலையம் மீதான ரொக்கெட் தாக்குதலில் குறைந்தது 50பேர் உயிரிழப்பு!
கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்கில் உள்ள ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 50பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட இத்தாக்குதலில் முந்ததைய உயிரிழப்பு எண்ணிக்கை 39 எனமேலும் படிக்க...
10 ஆண்டு தடை: ஆஸ்கர் அமைப்பின் முடிவை மதித்து ஏற்றுக் கொள்கிறேன்- வில் ஸ்மித்
ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகாடமி அமைப்பு உத்தரவிட்டது. ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில்மேலும் படிக்க...
ரஷ்யாவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இருந்து நீக்க வேண்டும் என உக்ரைன் கோரிக்கை
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. பாதுகாப்புச் சபையின் கூட்டத்தில் நேற்றைய தினம், காணொளி மூலம் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது, உக்ரைனில் ரஷ்யமேலும் படிக்க...
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
நிலநடுக்கத்தின் மையப்பகுதியைச் சுற்றி 5 கிலோமீட்டருக்குள் பல கிராமங்கள் உள்ளன. இருப்பினும், நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உயிரிழப்புகள் குறித்து இதுவரை புகார் எதுவும் வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது. நிலநடுக்கம்சீனாவின் சிச்சுவான் மாகாணம் யிபின் நகரில் உள்ள ஜிவ்வென் கவுண்டியில் இன்று காலை 7.50மேலும் படிக்க...
புச்சா படுகொலை குறித்து விசாரணை நடத்தவேண்டும் – ஐ.நா.பொது செயலாளர் வலியுறுத்தல்
ரஷியா நடத்திய தாக்குதல் காரணமாக செர்னிஹிவ் நகரத்தில் 70 சதவீதம் அழிந்துவிட்டது என அந்நகர மேயர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 40-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ஒரு மாதத்தைக் கடந்தும் ரஷிய படைகளின் தாக்குதல் நீடித்து வரும்மேலும் படிக்க...
கீவ் புறநகரில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட உடல்கள்: ஒரே இடத்தில் 280 உடல்கள் கண்டெடுப்பு
கீவ் புறநகரில் இருந்து ரஷியா வீரர்கள் பின்வாங்கிய நிலையில், புச்சா நகர் தெருக்களில் உடல்கள் சிதறிக்கிடக்கும் நிலையிலா், ஒரு இடத்தில 280 உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. சிதறிக் கிடக்கும் உடல்கள் (ANI PHOTO)உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ரஷியாமேலும் படிக்க...
லண்டனில் நவாஸ் ஷெரீப் மீது தாக்குதல்
தாக்குதலில் நவாஸ் ஷெரீப்பின் பாதுகாவலர் காயமடைந்ததாகவும், தாக்குதல் நடத்திய நபர் மற்றும் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும் பத்திரிகையாளர் கூறி உள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் நிறுவன தலைவருமானமேலும் படிக்க...
கீவ் நகரில் இருந்து ரஷிய படைகள் வெளியேறின: கண்ணி வெடிகளை புதைத்திருப்பதால் மக்கள் பீதி
உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து ரஷிய படைகள் வெளியேறிய நிலையில், கண்ணி வெடிகள் புதைத்து வைத்திருக்கலாம் என மக்கள் பீதியடைந்துள்ளனர். உருக்குலைந்த கீவ் நகரம்உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்கியது. ஒரு மாதத்துக்கு மேல் ரஷிய படைகளின்மேலும் படிக்க...
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு யேமனில் இரண்டு மாத போர்நிறுத்தம்!
முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு யேமனில் இரண்டு மாத போர்நிறுத்தம் கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு தழுவிய அளவில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் ஒப்பந்தம் இதுவாகும். பல இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமியர்களின் புனிதமேலும் படிக்க...
ரஷிய தாக்குதலால் சேதமடைந்த உக்ரைனின் கலாசார சின்னங்கள் – யுனெஸ்கோ வேதனை
ரஷியா, உக்ரைன் இடையே பெலாரஸ் மற்றும் துருக்கியில் போர் நிறுத்தம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. உக்ரைன் மீது ரஷியா 38-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ரஷியா,மேலும் படிக்க...
துனிசியாவில் நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி உத்தரவு
வடமேற்கு ஆபிரிக்க நாடான துனிசியாவில் நாடாளுமன்றத்தைக் கலைக்க, ஜனாதிபதி காய்ஸ் சயீது உத்தரவிட்டுள்ளார். அவருக்கு அளவுக்கு அதிகமான அதிகாரத்தை அளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை செல்லாததாக அறிவிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்ததைத் தொடர்ந்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். துனீசியாவில் பொதுமக்களின் கடுமையானமேலும் படிக்க...
ரஷிய நாணயத்தில் எரிவாயு வாங்காவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து: உலக நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை
தங்களிடம் ரஷிய நாணயமான ரூபிளைக் கொண்டுதான் எரிவாயு வாங்க வேண்டும், அப்படி செய்யாவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என உலக நாடுகளுக்கு விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக நாடுகளுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று புதிய எச்சரிக்கை ஒன்றைமேலும் படிக்க...
பொழுது போக்கு பூங்காக்களுக்கு ஆண்களும், பெண்களும் ஒன்றாக செல்ல தடை: தலிபான்கள் உத்தரவு
6-ம் வகுப்புக்கு மேல் மாணவிகள் கல்வி கற்க தடைவிதிப்பதாக தலிபான்கள் அண்மையில் அறிவித்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது முதல், தலிபான்கள் அங்கு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பாலினமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- …
- 121
- மேலும் படிக்க