உலகம்
சவூதி அரேபியாவில் மன்னர் சல்மான் ஆஸ்பத்திரியில் அனுமதி
சவூதி அரேபியா மன்னர் மருத்துவ பரிசோதனைகளுக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரண்மனை அறிக்கையை மேற்கோள்காட்டி சவூதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சாத் (வயது 86) ஆவார். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டுமேலும் படிக்க...
போர் குற்றங்களுக்கு புதின் தான் பொறுப்பு: கனடா பிரதமர்
உக்ரைன் சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைன் மற்றும் ரஷியப் படைகளுக்கு இடையிலான கடுமையான சண்டையால் அழிக்கப்பட்ட நகரமான இர்பினை நேற்று பார்வையிட்டார். ரஷியா உக்ரைன் போர் கடந்த 75 நாளாக நடைபெற்று வருகிறது. ரஷிய படைகள் உக்ரைன் நாட்டின்மேலும் படிக்க...
தாவரங்களை அடிப்படையாகக் கொண்டு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பு!
தாவரங்களை அடிப்படையாகக் கொண்டு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கனடாவின் ‘மெடிகாகோ’ உயிரிதொழில் நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தடுப்பூசிகள் சிறப்பாக செயற்பட அவற்றுடன் ‘ஏஎஸ் 03’ என்ற பொருள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட சோதனை 85 மையங்களில்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு டிரைவிங் லைசென்சு வழங்க தடை
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சில பெண்கள் வாகனங்களை ஓட்டி வந்ததையறிந்த தலீபான்கள் தற்போது அங்கு பெண்களுக்கு டிரைவிங் லைசென்சு வழங்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் தலீபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள்மேலும் படிக்க...
போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
ஐநாவும், செஞ்சிலுவை அமைப்பும் சேர்ந்து 100க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்களை மரியுபோலில் இருந்து வெளியேற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிமரியுபோல்:ரஷியா உக்ரைன் போர் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.இந்த போரில் ரஷியா உக்ரைன் நகரங்களை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திமேலும் படிக்க...
உக்ரைனில் ஏராளமான தானியங்களை கைப்பற்றியது ரஷிய படைகள்
உலகில் தானிய உற்பத்தி அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றான உக்ரைனில், ரஷிய படையெடுப்பு காரணமாக தானிய ஏற்றுமதி முடங்கியது. உக்ரைனின் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தி வரும் ரஷிய படைகள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஏராளமான தானியங்களைக் கைப்பற்றுவதாக உக்ரைன்மேலும் படிக்க...
ரஷிய படைகள் தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 200 பேர் பலி- 17 ராணுவ கட்டமைப்புகளை அழித்ததாக தகவல்
உக்ரைனின் 3வது பெரிய நகரமான ஒடேசாவில் உள்ள விமான நிலையம் மீது ரஷியா ஏவுகணைகளை வீசி தாக்கியது. இதில் விமான ஓடுதளத்தின் பாதை முற்றிலும் சேதமடைந்தது. உக்ரைன்- ரஷ்யா போர் பதற்றம்உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 70வது நாளை நெருங்கியுள்ளது.மேலும் படிக்க...
இரண்டு பிரித்தானிய தன்னார்வலர்கள் ரஷ்ய இராணுவத்தால் சிறைபிடிப்பு
உக்ரைனில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் இரண்டு பிரித்தானிய தன்னார்வலர்கள், ரஷ்ய இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டதாக உதவி அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை தெற்கு உக்ரைனில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் பால் யூரே மற்றும் டிலான் ஹீலி ஆகிய இருவரும்மேலும் படிக்க...
குற்றச் செயல்கள் அதிகரிப்பு: ஈக்வடாரில் மூன்று மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு!
ஈக்வடாரில் குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் மூன்று மேற்கு மாகாணங்களில், அவசர நிலையை ஜனாதிபதி கில்லர்மோ லாஸ்ஸோ அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும். அமைதி மற்றும் ஒழுங்கை அமுல்படுத்த ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் பொலிஸ்மேலும் படிக்க...
உக்ரைனுக்கு இராணுவ கூட்டணி ஆதரவளிக்க தயாராகவுள்ளது: நேட்டோ!
உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் ரஷ்யாவிற்கு எதிராக, இராணுவ கூட்டணி ஆதரவளிக்க தயாராக இருப்பதாக நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்சில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,மேலும் படிக்க...
போர் தொடங்கிய பிறகு 66.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டிய ரஷ்யா!
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விற்பனை மூலம் ரஷ்யா மொத்தம் 66.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் ஒட்டுமொத்தமாக எரிவாயு, கச்சா எண்ணெய், நிலக்கரி மூலம் ரஷ்யாவுக்கு கிடைத்த மொத்த வருவாயில்மேலும் படிக்க...
மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை!
இராணுவத்தால் ஆளப்படும் மியன்மாரில், நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி ஊழல் வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைநகர் நெய்பிடாவில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தகவல் தடைசெய்யப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையின் போது,மேலும் படிக்க...
உக்ரைன் போரில் தலையிட முயற்சிக்கும் எந்தவொரு நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும்: ரஷ்யா எச்சரிக்கை!
உக்ரைன் போரில் தலையிட முயற்சிக்கும் எந்தவொரு நாடும் மின்னல் வேகமான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். ‘யாரும் பெருமை கொள்ள முடியாத அனைத்து ஆயுதங்களும் எங்களிடம் உள்ளன. தேவைப்பட்டால் நாங்கள் அவற்றைப் பயன்படுத்துவோம்’ எனமேலும் படிக்க...
தடுப்பூசி போடாதவர்களால் மற்றவர்களுக்கு தொற்று அபாயம்: ஆய்வில் கண்டுபிடிப்பு
தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பது தனிநபர் விருப்பம் என்று வாதிடுபவர்கள், அடுத்தவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொள்வதில்லை என்று டொரண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டேவிட் பிஸ்மன் கூறினார். கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கொரோனா தடுப்பூசி போட்டவர்களும், போடாதவர்களும்மேலும் படிக்க...
மரியுபோலை விட்டு வெளியேற ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஐநாவுக்கு உக்ரைன் வலியுறுத்தல்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 60 நாளுக்கு மேலாகிறது. ரஷிய படை தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்துவருகிறது. ஆனாலும் உக்ரைன்மீது ரஷியா கடந்த சில தினங்களாக தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படையினர் தொடர்ந்து போராடிமேலும் படிக்க...
உலகின் மிகவும் வயதான நபர் ஜப்பானில் காலமானார்
ஜப்பானைச் சேர்ந்த மூதாட்டி தனகா காலமானதையடுத்து, பிரெஞ்சுப் பெண்மணியான லூசில் ராண்டன் இப்போது உலகின்மிக வயதான நபராக உள்ளார். ஜப்பானின் புகுவோகா நகரைச் சேர்ந்தவர் கேன் தனகா. உலகிலேயே மிகவும் வயதானவர் என்ற பெருமை பெற்ற இந்த மூதாட்டி, கடந்த 19ம்மேலும் படிக்க...
உக்ரைனுக்கு அமெரிக்க உயர் அதிகாரிகள் விஜயம்- உக்ரைன் ஜனாதிபதி தகவல்
போர் முயற்சிக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் விநியோகத்திற்கான காலக்கெடுவைப் பற்றி அமெரிக்க அதிகாரிகளுடன் பேசவுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாய்ட் ஓஸ்டின் ஆகியோர் இன்று உக்ரைன் தலைநகருக்கு விஜயம் செய்யவுள்ளனர்.மேலும் படிக்க...
தொழுகையின் போது ஆப்கானிஸ்தான் குண்டுஸ் பள்ளிவாசல் மீது தாக்குதல்
ஆப்கானிஸ்தான் குண்டூஸ் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு பிராந்தியத்தில் சமீபத்தில் நடத்த்ப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவென்றும் இதில் குழந்தைகள் உட்பட 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமைமேலும் படிக்க...
கமலா ஹாரிஸ், மார்க் ஜுகர்பெர்க் உள்ளிட்ட அமெரிக்கர்கள் நுழைய தடை விதித்தது ரஷியா
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 மாதத்தை நெருங்குகிறது. மரியபோல் நகரை முற்றுகையிட்டு தொடர் தாக்குதலை நடத்தி அந்நகரை கைப்பற்றி விட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் ஆட்சி கவிழ காரணம் ராணுவ தளபதியா?: இம்ரான்கான் மறைமுக குற்றச்சாட்டு
இம்ரான்கான் திடீரென என ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வாவை பெயர் குறிப்பிடாமல் காரணம் காட்டி சாடி இருப்பது புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் இதுவரை எந்தப் பிரதமரும் 5 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் தொடர்ந்ததுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- …
- 121
- மேலும் படிக்க