உலகம்
இந்தோனேசியச் சிறையில் இருந்து தப்பிய 100க்கும் மேற்பட்ட கைதிகள்!
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 100க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். சிறைச்சாலையில் இன்று அதிகாலை மூண்ட கலவரத்தையும் தீயையும் தொடர்ந்து கைதிகள் தப்பியதாக அதிகாரிகள் கூறினர். அதிகாரிகள் நடத்திய தேடுதல் வேட்டையில் 115 கைதிகள் மீண்டும் பிடிபட்டதாகக்மேலும் படிக்க...
விந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்!
அனுமதியின்றி சொந்த ஆண் விந்தைக் கொண்டு பெண்களைக் கருவுறச் செய்த டச்சுக் (Dutch) கருவள மருத்துவர் 49 பிள்ளைகளுக்குத் தந்தை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஈராண்டுகளுக்குமுன் மாண்ட ஜான் கர்பாட் நெதர்லந்திலுள்ள தனது மருந்தகத்திற்கு வந்த பெண்களின் அனுமதியின்றி தனது விந்தைக் கொண்டுமேலும் படிக்க...
பிளாஸ்டிக் கழிவுகளின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த 180 நாடுகள் இணக்கம்
பிளாஸ்டிக் கழிவுகளின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த சுமார் 180 நாடுகள் ஐக்கிய நாட்டு ஒப்பந்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. 12 நாள் கலந்துரையாடலுக்குப் பிறகு சுமார் 1,400 பிரதிநிதிகள் நேற்று (மே 10) அந்த முடிவை எட்டினர். ஆபத்துக்குறிய பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்த 1989இல்மேலும் படிக்க...
நிலாவில் மனிதர்களைக் குடியேற்றத் திட்டங்களை வகுக்கும் நிறுவனங்கள்
நிலாவில் மனிதர்களைக் குடியேற்றத் திட்டங்களை வகுத்து வருகின்றன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள். நிலாவின் நிலத்தடியைத் தோண்டி வீடுகள் கட்டி, மக்களைக் குடியேற்றுவது அவற்றின் திட்டம். தற்போது விண்வெளி தொடர்பாக மக்களுக்கு ஆர்வம் அதிகரித்து வருவதாகவும், அங்குத் தங்க மக்கள் விருப்பப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள்மேலும் படிக்க...
பொய்யான தகவல்கள், வதந்திகளை பரப்புவோருக்கு 10 ஆண்டுகள் சிறை!
சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள், வதந்திகளை பரப்புவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இந்திய பெறுமதியில் 5 கோடியே 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சிங்கப்பூர் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் புதிய சட்டம் ஒன்றைமேலும் படிக்க...
சீன பொருட்களுக்கு வரி அதிகரிப்பு – அமெரிக்கா அதிரடி நடவடிக்கை
அமெரிக்காவில் இறக்குமதியாகும் சீன பொருட்களுக்கு 10 முதல் 25 சதவீதம் வரை வரியை அதிகரித்து டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள முடிவால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து உள்ளது. உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததன் மூலம் வேலைவாய்ப்புகளை திருடி வருவதாகமேலும் படிக்க...
ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் மிகவும் ஆழமான பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஆபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியுஷா தீவில் இன்று காலை உள்ளூர் நேரப்படி, 8.48 மணியளவில்மேலும் படிக்க...
தாய்லாந்திலுள்ள உலக பிரபலமான கடற்கரை மூடப்படுகின்றது
தாய்லாந்திலுள்ள உலக பிரபலமான கடற்கரையொன்று 2021ஆம் ஆண்டு வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்திலுள்ள பி பி லே எனும் தீவிலுள்ள மாயா பே என்னும் கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட ஏற்றத்தின் காரணமாக அதன் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
பாக்தாத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் – 8 பேர் பலி
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.சம்பவத்தில் 15 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன.குறித்த தற்கொலை குண்டு தாக்குதல் சனநெரில் மிக்க சந்தை பகுதியிலே மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவித அமைப்புக்களும்மேலும் படிக்க...
உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி
மங்கோலியா நாட்டில் அணிலை பச்சையாக சாப்பிட்டால் உடல் வலிமை கூடும் என்ற நம்பிக்கையில் அதனை உண்ட தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடல்நலனை பாதுகாக்க நம்மில் பலரும் ஒவ்வொரு புதிய வழிமுறைகளை கையாள்வது வழக்கம். உடல்மேலும் படிக்க...
ஜப்பானில் மழலையர் பள்ளியில் கார் புகுந்து விபத்து – 2 குழந்தைகள் பலி
ஜப்பானில் மழலையர் பள்ளியில் மாணவர்கள் கூட்டத்தில் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் பரிதாபமாக பலியானார்கள். ஜப்பானின் ஷிகா பிராந்தியத்தில் உள்ள ஓட்சு நகரில் மழலையர் பள்ளி உள்ளது. நேற்று காலை இந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் 3 பேர், 10-க்கும்மேலும் படிக்க...
ஜாமீன் முடிந்ததும் பேரணியாக மீண்டும் ஜெயிலுக்கு திரும்பிய நவாஸ் செரீப்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். உடல் நிலையை காரணம் காட்டி சிகிச்சை பெறுவதற்காக சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன்மேலும் படிக்க...
சீனாவில் திருமணக் குறும்புச் சடங்குகளுக்குத் தடைவிதிக்கத் திட்டம்
குறும்பு எனும் பெயரில் திருமண மாப்பிள்ளைகளை வன்முறையான சடங்குகளுக்கு உட்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சீன மாவட்டம் ஒன்று அறிவித்துள்ளது. சீனாவின் ஷாண்டோங் மாநிலத்தின் ஷென் மாவட்டத்தில் அத்தகைய வன்முறைச் சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. மாப்பிள்ளைகளை மரங்களில் அல்லது தொலைபேசிக்மேலும் படிக்க...
அமெரிக்கா – சீனா மோதல் போக்கால் உலக பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் – சர்வதேச நிதியம் எச்சரிக்கை
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் அதிகரித்துவரும் வரிவிதிப்பு தொடர்பான மோதல் போக்கு உலக பொருளாதாரத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் இறக்குமதி வரியை உயர்த்தி வருகின்றன. மேலும் படிக்க...
ரொயிட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் விடுதலை
ரோஹிங்யா முஸ்லிம்கள் குறித்த செய்திகளை வெளியிட்டமைக்காக மியன்மாரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரொயிட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 33 வயதான வா லோன் மற்றும் 29 வயதான க்யாவ் சோ ஆகிய இருவரும், அந்த நாட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்தமேலும் படிக்க...
அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு அஞ்ச மாட்டோம் – வெனிசுலா ஜனாதிபதி
தமது நாட்டில் உள்ள செல்வ வளங்களை அபகரிக்கும் நோக்கிலேயே, அமெரிக்கா போர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ குற்றம் சுமத்தியுள்ளார். தமது நாட்டில் உள்ள தங்கம், வைரம், பெற்றோல் உள்ளிட்ட செல்வ வளங்களை அபகரித்துக் கொள்வதற்கு, அமெரிக்க ஜனாதிபதிமேலும் படிக்க...
துருக்கியில் மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு!
துருக்கியில் மீண்டும் உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் குளறுபடிகள் இடம்பெற்றதாக துருக்கிய ஜனாதிபதியின் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டதை அடுத்து முக்கிய நகரான அங்காராவில் மறு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 23ஆம் திகதி மறு தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம்மேலும் படிக்க...
சிகாகோவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட வாலிபருக்கு 16 ஆண்டு சிறை
சிகாகோவில் கடந்த 2012ம் ஆண்டு கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த முற்பட்ட வாலிபர், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிகாகோவில் உள்ள மலைப்பகுதியைச் சேர்ந்தவர் அடல் தாவூத்(25). இவர் கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் 14ம்மேலும் படிக்க...
எகிப்தில் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் கண்டுபிடிப்பு
எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ அருகே சுமார் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் ஒன்றை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்தனர். எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ அருகே உள்ள கீசா பீடபூமியின் தெற்கு பகுதியில் அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் படிக்க...
நைஜீரியா விமான நிலையம் அருகே பாரவூர்தி வெடித்து 55 பேர் உயிரிழப்பு
நைஜீரியா விமான நிலையம் அருகே பாரவூர்தி வெடித்து சிதறியதில் 55 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜீரியாவின் நியாமியில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே டேங்கர் லாரியொன்று வெடித்து சிதறியது என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 55 பேர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- …
- 121
- மேலும் படிக்க