உலகம்
கலைக்கப்பட்ட இஸ்ரேலிய நாடாளுமன்றம் – செப்டம்பரில் தேர்தல்
இஸ்ரேலிய நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஆதரவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்துள்ளனர். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவால் கூட்டணி அரசாங்கம் ஒன்றினை அமைக்க முடியாமை காரணமாகவே, நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஆதரவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இதன்காரணமாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதிமேலும் படிக்க...
அமேசான் தலைவர் முன்னாள் மனைவி ரூ.1¼ லட்சம் கோடி நன்கொடை
அமேசான் நிறுவனத்தின் தலைவரின் முன்னாள் மனைவி தனது சொத்தில் இருந்து ரூ.1¼ லட்சம் கோடியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குகிறார். உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (வயது 55). இவர், அமேசான்மேலும் படிக்க...
பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படாது : ஐரோப்பிய ஒன்றியம் உறுதி!
பிரதமர் தெரேசா மே-க்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பிரதமர் தெரேசா மே பதவி விலகுவதைத் தொடர்ந்து புதிதாக பதவியேற்கும் பிரதமர் பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்துமேலும் படிக்க...
இலஞ்சம் கொடுத்தால் மாத்திரமே வடகொரியாவில் வாழ முடியும் – ஐ.நா.வின் கருத்துக்கு கண்டனம்!
‘வடகொரியாவில் இலஞ்சம் கொடுத்தால் மாத்திரமே வாழ முடியும். அங்கு இலஞ்சம் என்பது பரந்து கிடக்கிறது. அடக்குமுறைகள் நிறைந்துள்ளன’ என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும், ஐக்கிய நாடுகளினால் வௌியிடப்பட்ட அறிக்கையை அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட பொய்யான அறிக்கை எனமேலும் படிக்க...
நைஜீரியா நாட்டின் அதிபராக முஹம்மது புஹாரி மீண்டும் பதவியேற்றார்
நைஜீரியா நாட்டின் அதிபர் தேர்தலில் அமோக வெற்றிபெற்ற முஹம்மது புஹாரி தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றார். ஆப்பிரிக்கா கண்டத்தில் அதிகமான மக்கள்தொகை கொண்ட நைஜீரியா நாட்டின் பாராளுமன்றத்தின் 360 கீழ்சபை மற்றும் 109 மேல்சபை உறுப்பினர்கள் பதவிக்கும் அதிபர் பதவிக்கும்மேலும் படிக்க...
ஆப்பிள் நிறுவன பாதுகாப்பு தளத்தை ஹேக் செய்த பள்ளி மாணவர்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பள்ளி மாணவர், ஆப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு தளத்தை ஹேக் செய்துள்ளார். இதற்கான நோக்கம் என்ன என்பதை பார்ப்போம். ‘ஆப்பிள்’ அமெரிக்காவை தலைமை இடமாக கொண்ட மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்தியா மட்டுமின்றி மற்ற நாட்டு மக்களும் ஆப்பிள் செயல்திறனைமேலும் படிக்க...
உள்நாட்டு அரசியலால் இம்ரான்கானை அழைக்கவில்லை- பாகிஸ்தான் குற்றச்சாட்டு
உள்நாட்டு அரசியல் சூழ்நிலையில் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பிதழ் அனுப்ப முடியாத நிலை உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரோஷி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி நாளை (30-ந்தேதி)மேலும் படிக்க...
பிரேசில் நாட்டில் 4 சிறைகளில் கைதிகள் மோதல்- 40 பேர் பலி
பிரேசில் நாட்டில் 4 சிறைகளில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 40 கைதிகள் பலியாகினார்கள். பிரேசில் நாட்டில் அமேசோனாஸ் மாகாணத்தில் போதை பொருள் கடத்தல் கும்பல் ஆதிக்கம் உள்ளது. இதனால் அங்கு குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதால்மேலும் படிக்க...
ஜப்பானில் மர்மநபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதல் – பெண் குழந்தை உள்பட 2 பேர் பலி
ஜப்பானின் கவாசாகி பகுதியில் உள்ள பூங்காவில் மர்ம நபர் திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் பெண் குழந்தை உள்பட 2 பேர் பலியாகினர். ஜப்பான் நாட்டின் கவாசாகி நகரின் நோபோரிடோ பகுதியில் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அந்த பூங்காவில் குழந்தைகள், பெரியவர்கள்மேலும் படிக்க...
ஆப்கானில் கடந்த வருடம் 192 பாடசாலைகள் மீது தாக்குதல் – யுனிசெவ்
ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் பாடசாலைகள் மீதான தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது என தெரிவித்துள்ள யுனிசெவ் இதன் காரணமாக ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் மாணவர்களிற்கு உரிய கல்வியை உறுதிப்படுத்தமுடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 2017 இல் பாடசாலைகள் மீதுமேலும் படிக்க...
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் : பசுமைக் கட்சி முன்னிலை
ஐரோப்பிய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களித்தோர் எண்ணிக்கை, கடந்த 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 50 சதவீதமானவர்கள் இம்முறை வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த தேர்தலில் அந்த எண்ணிக்கை 43 சதவீதமாக காணப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளாக 28மேலும் படிக்க...
அணு உற்பத்தி திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் பொது வாக்கெடுப்பு – ஈரான் அதிபர் யோசனை
ஈரான் அரசின் அணு உற்பத்தி திட்டங்கள் தொடர வேண்டுமா? என்பது தொடர்பாக மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார். அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறுமேலும் படிக்க...
நேபாளில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புக்கள்
நேபாள் தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற மூன்று குண்டு வெடிப்புக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனுடன் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மாவோயிஸ்ட் போராளிகள் இந்த குண்டு வெடிப்புக்களுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தாக்குதலுக்கானமேலும் படிக்க...
நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் – 25 வீரர்கள் பலி
நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 25 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசினை எதிர்த்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் தற்கொலைமேலும் படிக்க...
தென் ஆப்பிரிக்க அதிபராக பதவியேற்றார் சிரில் ராமபோசா
தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிரில் ராமபோசா இன்று பதவியேற்றார். விழாவில் சர்வதேச தலைவர்கள் பலர் பங்கேற்றனர். தென்னாப்பிரிக்க நாட்டின் அதிபராக பதவி வகித்து வந்தவர் சிரில் ராமபோசா (வயது 66). ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிபர் ஜேக்கப் ஜூமா கடந்த ஆண்டுமேலும் படிக்க...
வெனிசுலா சிறைக்குள் பயங்கர மோதல் – 29 பேர் கொலை
வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் உள்ள அகாரிகுவா சிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 29 பேர் உயிரிழந்தனர். வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் அகாரிகுவா சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் அந்நாட்டு அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏராளமான கைதிகள் அடைத்துமேலும் படிக்க...
உலகிலேயே விலை உயர்ந்த மருந்து -கோடிகளில் விற்பனை விலை
உலகிலேயே மிக விலை உயர்ந்த சிகிச்சை மருந்து கோடி அளவில் விலையுடன் விற்பனை ஆகிறது. அது என்ன, எதற்கான சிகிச்சை மருந்து என்பது பற்றி பார்ப்போம். இன்றைய கால கட்டத்தில் மருந்துகள், மாத்திரைகள் இன்றி யாரும் இருப்பதில்லை. லேசான தலைவலி வந்தாலேமேலும் படிக்க...
அல்ஜீரியாவில் பதின்மூன்றாவது வாரமாக தொடரும் போராட்டம்!
தென் அமெரிக்க நாடான அல்ஜீரியாவில், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் பதின்மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. இதனால், அல்ஜீயர்ஸ் நகரில் உள்ள சின்னமாக திகழும் கிராண்ட் தபால் அலுவலகத்தை சுற்றி பொலிஸார், பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். இந்த போராட்டத்தின் போது, இராணுவத் தலைவரானமேலும் படிக்க...
ஐரோப்பிய தேர்தல் -கருத்துக் கணிப்பில் டச்சு தொழிற்கட்சி முன்னிலை
நெதர்லாந்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய தேர்தலில் டச்சு தொழிற்கட்சி முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 18% க்கும் அதிகமான வாக்குகள் அந்த கட்சிக்கு கிடைத்தன என வாக்குப்பதிவுக்கு பின்னரான கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பிரதம மார்க் ரூட்டின் கர்ச்சியான சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும்மேலும் படிக்க...
ஈரானில் ஆண்கள் – பெண்கள் இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது!
ஈரானில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் வடக்குப் பகுதியில் உள்ள கோர்கான் நகரில் இடம்பெற்ற இந்த கைதுச் சம்பவத்தில் யோகா பயிற்றுநரும் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பயிற்சியாளர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- …
- 121
- மேலும் படிக்க