உலகம்
எதிர்பாராத நேரத்தில் அர்னால்டை எட்டி உதைத்த நபர்!(காணொளி)
தென்னாப்பிரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டை ஒருவர் தாக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ‘அர்னால்டு கிளாசிக் ஆப்பிரிக்கா’ எனும் வருடாந்திர விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற 71 வயதாகும் ஹாலிவுட்மேலும் படிக்க...
அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை..
மத்திய கிழக்கின் வளைகுடா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க யுத்த கப்பல் மீது தம்மால் இலகுவாக தாக்குதல் மேற்கொள்ள முடியும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் இராணுவம் தொடர்பான நாடாளுமன்ற விவகார பிரதிப் பிரதானியான மொஹமட் சலே ஜேகார் இதனைத்மேலும் படிக்க...
பேஸ்புக் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பொலிஸிடம் சிக்கிய குற்றவாளி!
பிரிட்டிஷ் கொலம்பியாவில் தேடப்பட்டுவந்த குற்றவாளியொருவர், பேஸ்புக் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். கொலம்பியா பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளியின் புகைப்படத்தை, தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பிய பொலிஸார், இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர். இதைக்கண்ட குற்றவாளி, தொலைக்காட்சிமேலும் படிக்க...
உலகிலேயே முதல் முறையாக LEGO பிளாக் முழு கார்
உலகிலேயே முதல் முறையாக, குழந்தைகள் பொருத்தி விளையாடும் லெகோ பிளாக்குகளை கொண்டு, அதிவேக காரான புகாட்டி சிரோன் (Bugatti Chiron) மாடலில், கார் உருவாக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமான லெகோ பிளாக்குகளை கொண்டு, எந்த வித பசைகளும் இன்றி இந்த கார்மேலும் படிக்க...
எங்களுக்கு ஆறுதல் அளிக்க கூறப்பட்ட பலவார்த்தைகள் எங்கள் இதயத்தை தொட்டது – இலங்கை தாக்குதலில் பிள்ளைகளை பறிகொடுத்த டென்மார்க் தம்பதியினர்
இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் தங்களது மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த டென்மார்க்கைச் சேர்ந்த கோடிஸ்வர தம்பதியினர் உருக்கமான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள்மீது ஐஸ் பயங்கரவாத குண்டுதாரிகளினால்மேலும் படிக்க...
சர்வதேச அளவில் 7 குழந்தைகளில் ஒன்று குறைந்த எடையில் பிறக்கிறது- ஆய்வில் தகவல்
சர்வதேச அளவில் 7 குழந்தைகளில் ஒரு குழந்தை குறைந்த எடையில் பிறப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் பற்றிய ஆய்வை நிபுணர்கள் குழு மேற்கொண்டது. இந்த ஆய்வு 148 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது. அதில் கடந்த 2015-ம்மேலும் படிக்க...
சீனாவில் தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
சீனாவில் கட்டுமானப் பணி நடைபெற்றுவந்த தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஷாங்காய் நகரில் உள்ள சாவோஹுவா சாலையில் ஒரு தொழிற்சாலையை புனரமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் படிக்க...
ரமலான் நோன்பு காலத்தில் சாப்பிட்டதாக நைஜீரியாவில் 80 பேர் கைது
இஸ்லாமிய சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்றுவரும் நைஜீரியாவின் கானோ மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் பொது இடத்தில் உணவு சாப்பிட்டதாக 80 பேரை போலீசார் கைது செய்தனர். மேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சமஅளவில் வாழ்கின்றனர். நாட்டின் வடபகுதியில்மேலும் படிக்க...
பாகிஸ்தானுக்கு ரூ.42 ஆயிரம் கோடி வழங்குகிறது சர்வதேச நிதியம்
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் ரூ.42 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது. பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. மந்தமான வளர்ச்சி, உயர் பணவீக்கம் மற்றும் அதிகப்படியான கடன் போன்ற காரணங்களால் பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சியைமேலும் படிக்க...
நியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த சிறுமி
‘டிராகன்’ குறித்து ஆய்வு மேற்கொள்ள, 8 வயது சிறுமி நியூசிலாந்து பிரதமருக்கு கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் வைத்து அனுப்பி வைத்தாள். நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தாவுக்கு, விக்டோரியா என்கிற 8 வயது சிறுமி அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்தமேலும் படிக்க...
அமெரிக்கா-ஈரான் இடையே போர் மூளும் அபாயம்: ஹண்ட் எச்சரிக்கை
அமெரிக்கா-ஈரான் இடையேயான அணுவாயுத ஒப்பந்தம் வீழ்ச்சியடைத்த நிலையில் இருநாடுகளுக்குமிடையே போர்மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் எச்சரித்துள்ளார். ஈரானின் சமீபத்திய அணுசக்தி அச்சுறுத்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜெரமி ஹண்ட் மற்றும் ஏனைய ஐரோப்பிய வெளியுறவுத்துறை ஆய்ச்சர்களைமேலும் படிக்க...
விளாடிமீர் புடின் மற்றும் துருக்கி ஜனாதிபதி இடையில் கலந்துரையாடல்
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடின் மற்றும் துருக்கி ஜனாதிபதி இடையில் தயிப் ஏர்டோகன் (Tayyip Erdogan) ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிரியா மீதான யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல் குறித்து இந்த கலந்துரையால் இடம்பெற்றுள்ளது. துருக்கி ஜனாதிபதி ஏர்டோகனின் அறிக்கைமேலும் படிக்க...
ஐக்கிய அரபு அமீரகத்தில் சவுதி அரேபிய சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்
புஜைரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 வெளிநாட்டு கப்பல்கள் மீது நாசவேலை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்தது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓமன் வளைகுடா பகுதியில் புஜைரா துறைமுகம் அமைந்துள்ளது. அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுகமான இங்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்தமேலும் படிக்க...
60 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருள்கள் மீது சீனா கூடுதல் வரி
அமெரிக்க ஏற்றுமதிப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக சீனா இன்று (மே 13) தெரிவித்துள்ளது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் போரில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையை மீறி பெய்ச்சிங் அவ்வாறு அறிவித்துள்ளது. 5,140 வகையான அமெரிக்கப்மேலும் படிக்க...
ஸ்வீடனில் ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிரான கற்பழிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை?
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே (வயது 47) கடந்த 2006-ம் ஆண்டு ஸ்வீடனில் ‘விக்கிலீக்ஸ்’ என்கிற நிறுவனத்தை தொடங்கினார். இவர் அமெரிக்க ராணுவம் குறித்த ரகசிய ஆவணங்களை தன் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார். இதன்மேலும் படிக்க...
சீன மாணவிகள் தங்கள் கரு முட்டைகளைச் சட்டவிரோதமான முறையில் விற்பனை
சீன பல்கலைக்கழக மாணவிகள் தங்கள் கரு முட்டைகளைச் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. South China Morning Post முன்னெடுத்த விசாரணையிலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. மாணவிகள் ஒவ்வொரு கருமுட்டையையும் 100,000 யுவான் வரையிலான விலைக்கு விற்பனை செய்வதாகமேலும் படிக்க...
ஈரான் ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி
அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுவரும் கடுமையான பொருளாதார தடையானது, தமது நாட்டையும், மக்களையும் பெருமளவில் பாதித்து வருவதாக ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார். கடந்த 1980 ஆம் ஆண்டு ஈரான் – ஈராக் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், ஈரான் அடைந்த பின்னடைவு நிலைமேலும் படிக்க...
நட்சத்திர ஹோட்டலில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு!
பாகிஸ்தான் நாட்டின் குவாதர் நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று மாலை 4.50 மணியளவில் சில பயங்கரவாதிகள் திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.அவர்கள் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பாகிஸ்தான் காவல்துறையினர் கூறுகையில், ஐந்துமேலும் படிக்க...
வெனிசூலா நாட்டில் கைதான நாடாளுமன்ற துணை சபாநாயகர் சிறையில் அடைப்பு
வெனிசூலா நாட்டில் அரசியல் குழப்பம் உள்ளது. அங்கு நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்து வந்த எட்கர் ஜாம்ப்ரனோ கைது செய்யப்பட்டார். அவரை உடனே விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, வெனிசூலா அரசை வலியுறுத்தி உள்ளார். இந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- …
- 120
- மேலும் படிக்க