உலகம்
வடகொரியா அதிபருடன் ரஷிய அதிபர் புதின் 25ம் திகதி பேச்சுவார்த்தை
ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ரஷியாவில் 25ம் திகதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது.மேலும் படிக்க...
சவுதி அரேபியாவில் 37 பயங்கரவாதிகளுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றம்
சவுதி அரேபியா நாட்டில் பயங்கரவாத வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 37 பேருக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவுதி அரேபியாவில் 37 பயங்கரவாதிகளுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றம். சவுதி அரேபியா நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல்மேலும் படிக்க...
உக்ரேன் வரலாற்றில் திருப்பம்: வொலொடிமிர் ஸெலென்ஸ்கி அமோக வெற்றி
உக்ரேன் ஜனாதிபதி தேர்தலில் பிரபல நகைச்சுவை நடிகர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி (வயது-41) வெற்றிபெற்றுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் 73 சதவீத பெரும்பான்மை வாக்குகளை பெற்று அவர் வெற்றிபெற்றுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை எதிர்த்து போட்டியிட்ட தற்போதையமேலும் படிக்க...
கொங்கோ நாட்டில் ‘செல்பி’க்கு அடிமையான கொரில்லாக்கள்
கொங்கோ நாட்டில் நடாகாஷி மற்றும் மடாபிஷி என்கிற 2 கொரில்லாக்கள் ‘செல்பி’க்கு போஸ் கொடுக்கிற போது மனிதர்களை போலவே விதவிதமாக முகபாவனைகளை மாற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் விருங்கா உயிரியல் பூங்கா உள்ளது.மேலும் படிக்க...
கொலம்பியா நிலச்சரிவு- பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
கொலம்பியாவில் கடந்த ஞாயிறு அன்று நடந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. தென் அமெரிக்கா நாடான கொலாம்பியாவில் உள்ள கவுகா பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள நதிகளில் வெள்ளம்மேலும் படிக்க...
உக்ரைன் அதிபர் தேர்தல்- நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி முகம்
உக்ரைன் அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால், அவர் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் நாட்டின் அதிபராக, 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதிமேலும் படிக்க...
பிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் – இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் இன்று மாலை 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் கலுஸான் தீவில்மேலும் படிக்க...
மெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு – 13 பேர் பலி!
மெக்சிகோ நாட்டின் வேராகர்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற குடும்ப விழாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் குழந்தை, பெண்கள் உள்பட 13 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. #MexicoShooting மெக்சிகோ நாட்டின் வேராகர்ஸ் மாகாணம் அமைந்துள்ளது. வேராகர்ஸ் மாநிலத்தில் உள்ள மினாடிட்லன்மேலும் படிக்க...
அபுதாபியில் மிகப் பெரிய இந்து கோயில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் மிகப் பெரிய இந்து சமய கோயில் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த கோயில் பற்றிய சில முக்கியமான தகவல்களை காண்போம். ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரும், அந்நாட்டின்மேலும் படிக்க...
அயர்லாந்தின் பெண் ஊடகவியலார் சுட்டுக்கொலை
வடக்கு அயர்லாந்தின் லண்டன் டெர்ரி நகரத்தில் ஏற்பட்ட கலகத்தின்போது பெண் ஊடகவியலார் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் இளைஞர்கள் என வட அயர்லாந்தின் பொலிஸ் சேவை இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. கொலை தொடர்பாகமேலும் படிக்க...
அபுதாபியில் முதல் இந்து கோவில் – இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா
ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் தலைமையகமான அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டில் அபுதாபி வந்திருந்தபோது இங்கு இந்து மக்கள் வழிபட ஒரு கோவில்மேலும் படிக்க...
மெக்சிகோவில் துப்பாக்கிதாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பேர் பலி
மெக்சிகோவின் கல்ப் கடற்கரையை அண்டிய வெரகுரூஸ் பிரதேசத்தில் உணவகமொன்றில் திடீரென நுழைந்த துப்பாக்கிதாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். நபரொருவரை தேடி உணவகத்தில் நுழைந்த சந்தேகநபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதில்மேலும் படிக்க...
தலைமை ஆசிரியர் மீதான பாலியல் முறைப்பாட்டை மீளப்பெற மறுத்த மாணவி எரித்துக் கொலை
பங்களாதேசில் தலைமை ஆசிரியர் மீதான பாலியல் முறைப்பாட்டினை மீளப்பெற மாணவி மறுத்த மாணவி ஒருவர் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேசின் தலைநகர் டாக்காவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள பெனி என்னும் இந்த நகரை சேர்ந்த 19 வயதானமேலும் படிக்க...
தென்னாப்பிரிக்காவில் சோகம் – சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலய சுவர் விழுந்து 13 பேர் பலி
தென்னாப்பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணத்தில் சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 13 பேர் உயரிழந்தனர். தென்னாப்பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணங்களில் ஒன்றான குவாசுலு-நாட்டால் மாகாணத்தில் பழம்பெருமை மிக்க பெந்தகொஸ்தே தேவாலயம் ஒன்றுள்ளது. இந்த தேவாலயத்துக்கு தென்னாப்பிரிக்க அதிபர்மேலும் படிக்க...
தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி – மரண தண்டனைக்கு வாய்ப்பு
தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி, இறையாண்மையை மீறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் சாட் எல்வர்டோஸ்கி. இவர் பிட்காயின் முதலீட்டாளர். இவரது தாய்லாந்து காதலி சுப்ரானேமேலும் படிக்க...
வங்காளதேசத்தில் பள்ளிக்கூடத்தில் மாணவி உயிரோடு எரித்துக்கொலை
வங்காளதேசத்தில் தலைமை ஆசிரியர் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற மாணவி மறுத்ததால், அவர் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டார். வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய நகரம் பெனி. இந்த நகரை சேர்ந்த நஸ்ரத் ஜகான்மேலும் படிக்க...
பேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற ஆயுத தாரிகள்
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளை கீழே இறக்கி சரமாரியாக சுட்டுக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், பயங்கரவாத தாக்குதல் மற்றும் வன்முறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயுதக் கும்பல்கள் அடிக்கடி பொதுமக்களைமேலும் படிக்க...
இம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு
ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ரஷியாவில் இம்மாத இறுதியில் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது. இதனால் வடகொரியாமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- மேலும் படிக்க