உலகம்
இந்தோனேசியாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவுக்கு 31 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியா நாட்டின் பெங்குலு மாகாணத்தில் இடைவிடாது பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியா நாட்டின் பெங்குலு மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இடைவிடாது பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரைமேலும் படிக்க...
மெக்சிகோ – சொகுசு பஸ் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலி
மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் சொகுசு பஸ் சாலையில் இருந்து விலகி பக்கவாட்டில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் இருந்து சுமார் 40 பயணிகளுடன் டோர்ரியோன் நகரை நோக்கி ஒரு சொகுசு பேருந்துமேலும் படிக்க...
காபி சுவையுடன் ஊக்க பானமாக புதிய கொக்கொ கோலா – இந்த ஆண்டில் அறிமுகம்
புதிய காபி சுவையுடன் கூடிய ஊக்கபானத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் கொக்கொ கோலா நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலைவலிக்காக நிவாரணம் தேடி மருந்துக் கடைகளுக்கு வந்தவர்களுக்கு கடைக்காரர்கள் ஒரு ரகசிய பொருளை தண்ணீரில் கரைத்து தந்தனர். மேலும் படிக்க...
சீனா தனக்கு தேவையான விமானங்களை உற்பத்தி செய்வதில் தீவிர முயற்சி
விமானப் பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது, உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உள்ள சீனா, தனக்கு தேவையான விமானங்களை உற்பத்தி செய்வதற்கு மேற்குலக நாடுகளை சாராமல், தன்னிறைவு அடையும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விமான தயாரிப்பு துறையில் சீனா தன்னிறைவு அடைவதற்கு அந்நாட்டின்மேலும் படிக்க...
ரோஹிங்கியா அகதிகளை சர்வதேசம் மறந்துவிடக் கூடாது – ஐ.நா
ரோஹிங்கியா அகதிகளை சர்வதேச சமூகம் மறந்துவிடக் கூடாது என, ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. பங்களாதேஷின் காக்ஸ் பஜார் அகதி முகாம்களுக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளர் மார்க் லோவ் கோஹ் ஊடகங்களுக்குக் கருத்துத்மேலும் படிக்க...
நைஜீரியாவில் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் கடத்தல்
நைஜீரியாவில் 2 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்ற கடத்தல்காரர்கள் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் 2 பேரையும் கடத்திச்சென்றனர். நைஜீரியா நாட்டின் தென் மாகாணமான ரிவர்ஸ்சில் புகழ் பெற்ற ஷெல் எண்ணெய் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் 2 ஊழியர்கள், எண்ணெய் வியாபாரம்மேலும் படிக்க...
பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா தடை
குடிமக்களை திரும்ப பெறும் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்காவில் ‘விசா’ காலம் முடிந்து தங்கியிருக்கும் வெளிநாட்டினர் திருப்பி அனுப்பி வைக்கப் படுகிறார்கள். அவ்வாறு அனுப்பப்படுபவர்களை ஏற்றுக் கொள்ளாத நாடுகளுக்கு ‘விசா’ வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
துபாய் விமான நிலையத்தில் தவித்த கர்ப்பிணி… பிரசவம் பார்த்து காப்பாற்றிய பெண் இன்ஸ்பெக்டர்
துபாய் விமான நிலையத்தில் வலியால் துடித்த கர்ப்பிணிக்கு, அங்கு பணியாற்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசவம் பார்த்து உயிரைக் காப்பாற்றினார். துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்பரல் ஹனன் உசைன் முகமது, சம்பவத்தன்று பணி முடிந்துமேலும் படிக்க...
சீனாவில் ‘லிப்ட்’ அறுந்து விழுந்து 11 பேர் பலி
சீனாவில் அடுக்குமாடி கட்டிடத்தில் லிப்டின் கேபிள் திடீரென அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். சீனாவின் ஹேபேய் மாகாணத்தில் உள்ள ஹெங்சூய் நகரில் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு நேற்று காலை ஏராளமானமேலும் படிக்க...
ரஷியாவில் மிதக்கும் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி சோதனை வெற்றி
ரஷியாவில் மிதக்கும் அணுமின் நிலையத்தில் முதல் முறையாக மின் உற்பத்தி சோதனை நடந்தி, வெற்றிகரமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ரஷியாவை சேர்ந்த தனியார் அணுசக்தி நிறுவனம் ஒன்று, பெரும் பொருட்செலவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை உருவாக்கி உள்ளது. பிரமாண்டமேலும் படிக்க...
நியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பியவர்களுடன் இளவரசர் வில்லியம் சந்திப்பு
நியூசிலாந்து மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பியவர்களுடன் இளவரசர் வில்லியம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச்சில் 2 மசூதிகளில் கடந்த மார்ச் 15-ந்தேதி துப்பாக்கி சூடு நடந்தது. அதில் 50 பேர் உயிரிழந்தனர். பலர் காயத்துடன்மேலும் படிக்க...
சிறுவர்கள் அதிக நேரம் தொலைக்காட்சியை பார்ப்பதினால் ஏற்படும் பெரும் பாதிப்பு
ஐந்து வயதிற்கு குறைந்த சிறுவர்கள் தொலைக்காட்சியை பார்ப்பதற்காக நாளாந்தம் கூடிய கால எல்லை குறித்து உலக சுகாதார அமைப்பு முதல் முறையாக தொடர் ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. இந்த வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு நாளாந்தம் ஒரு மணித்தியாலத்திற்கு மேற்பட்ட காலத்தை தொலைக்காட்சியை பார்ப்பதற்காகமேலும் படிக்க...
புகைப்பிடிப்பவர் பேராசிரியராக முடியாது – ஜப்பான் பல்கலைக்கழகம்
புகைப்பிடிக்கும் பழக்கும் உடைய நபர்களை பேராசிரியர்களாக பணியமர்த்த மாட்டோம் என ஜப்பான் நாகசாகி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜப்பானில் அடுத்த ஆண்டு (2020) ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜப்பானில்மேலும் படிக்க...
செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் – முதன்முறையாக புகைப்படத்தை வெளியிட்டது நாசா
பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதைப் போல், செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை முதன்முறையாக நாசா புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் பூகம்பங்கள், நிலநடுக்கங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் ‘இன்சைட்’ விண்கலத்தை கடந்தமேலும் படிக்க...
வழி தவறிய ஐஎஸ் குழந்தைகளுக்கு ஆதரவற்றோர் இல்லம் – நார்வே பிரதமர்
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினரின் குழந்தைகள் நல்வழியில் செயல்பட வேண்டி, ஆதரவற்றோர் இல்லம் அமைத்து தரப்படும் என நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் அறிவித்துள்ளார். லண்டன், பிரான்ஸ், நார்வே ஆகியவற்றில் இருந்து ஐஎஸ் அமைப்பில் இணைய பலர் சிரியாவிற்கு சென்றனர். சமீபத்தில் அமெரிக்கப்படையிடம்மேலும் படிக்க...
பிரான்சுடன் இணைந்து செயல்படவுள்ளதாக நியுசிலாந்து பிரதமர் தகவல்
வலைதளங்கள் மூலம் தீவிரவாதம் ஊக்குவிக்கப்படுவதை தடைசெய்ய, பிரான்சுடன் இணைந்து செயல்படவுள்ளதாக நியுசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். அண்மையில் நியுசிலாந்து கிறைஸ்ட் சர்ச் பகுதியில் உள்ள இரு மசூதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,மேலும் படிக்க...
ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்
ரஷிய நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தில் வெற்றிகரமாக மின்உற்பத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ரஷியாவை சேர்ந்த தனியார் அணுசக்தி நிறுவனம், பெரும் பொருட்செலவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை உருவாக்கி உள்ளது. பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல்மேலும் படிக்க...
ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரயிலில் பயணம்
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அதிபர் விளாடிமிர் புதினுடனான பேச்சுவார்த்தைகாக ரஷ்யா சென்றுள்ளார். கிம் தனது தனியார் ரயிலில் பயணம் செய்வதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரஷிய அதிபருடனான கிம்மின் முதல் சந்திப்பு இதுவாகும். பசிபிக் கடற்கரை நகரானமேலும் படிக்க...
சீனாவில் ரசாயன ஆலையில் விபத்து- 3 தொழிலாளர்கள் பலி
சீனாவின் இன்னர் மங்கோலியா பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியாகினர். சீனாவின் இன்னர் மங்கோலியா தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள டோங்சிங் கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஆலையின்மேலும் படிக்க...
நைஜீரியாவில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 9 பேர் பலி
நைஜீரியாவில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் சாலையில் தூக்கி வீசப்பட்டும், கார் சக்கரத்தில் சிக்கியும் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கோம்பி மாகாணத்தில் சபோன்-லாயி என்றமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- மேலும் படிக்க