இந்தியா
ஜனவரியில் அரசியல் கட்சி தொடக்கம் – ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவு
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். ஆனால் அரசியல் கட்சி துவங்குவது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனமாகமேலும் படிக்க...
சபரிமலை ஐயப்பன் கோவில் : பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை நிர்ணயித்தது கேரள அரசு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை கேரள அரசு நிா்ணயித்துள்ளது. இதன்படி 50 வயத்திற்கு குறைவான பெண்களும், 65 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கொரோனா நோய்த்தொற்று காரணமாக 10மேலும் படிக்க...
லண்டன் சிறையில் நிரவ் மோடி காவல் 29-ந்தேதி வரை நீட்டிப்பு
லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவலை 29-ந்தேதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றார். இந்தியாவின் வேண்டுகோளின்பேரில், கடந்த ஆண்டு மார்ச்மேலும் படிக்க...
விவசாயிகளின் பிரச்சினை : கனடா பிரதமருக்கு இந்தியா கண்டனம்!
வேளாண் சட்டமூலங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று (புதன்கிழமை) ஏழாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், இது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தெரிவித்துள்ள கருத்திற்கு இந்தியா கண்டனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகமேலும் படிக்க...
விவசாய சங்க தலைவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்க தலைவர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், நாளை (வியாழக்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோர் 34 விவசாய சங்கங்களின்மேலும் படிக்க...
வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: மு.க அழகிரி
வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் என்று முக அழகிரி மதுரையில் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். முக அழகிரிமதுரை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ளதால் தற்போதே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தமேலும் படிக்க...
தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்
சட்டசபை தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார். விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்த ஐஏஎஸ்மேலும் படிக்க...
வேளாண் சட்டமூலங்கள் : அரசின் அழைப்பை விவசாயிகள் நிராகரிப்பு!
வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில், குறித்த அழைப்பை விவசாயிகள் மறுத்துள்ளனர். டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாயமேலும் படிக்க...
தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிப்பு!
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் டிசம்பர் 31 ஆம் திகதிவரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7 ஆம் திகதி முதல்மேலும் படிக்க...
அரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப் படும் – ரஜினி
அரசியல் கட்சி தொடர்பாக விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? தொடங்க மாட்டாரா? என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீடித்த நிலையில், மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனைமேலும் படிக்க...
நிவர் புயல் : சேதங்களை பார்வையிட மத்திய குழு தமிழகம் வருகை
நிவர் புயல் சேதங்களை கணக்கிட மத்திய குழு இன்று ( திங்கட்கிழமை) தமிழகத்திற்கு வருகைத்தரவுள்ளது. அவர்கள் நாளை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளனர். வங்கக் கடலில் உருவான நிவர்மேலும் படிக்க...
வேளாண் சட்டங்களை புரிந்து கொள்ளாமல் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக குற்றச்சாட்டு
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து சரியாகவோ, முழுமையாகவோ புரிந்துகொள்ளாமல் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக நிதி ஆயோக்கின் விவசாய உறுப்பினர் ரமேஷ் சந்த் தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தினால், விவசாயிகளின் வருமானம் பல மடங்கு உயரும் எனவும் அவர் கூறியுள்ளார். சிலமேலும் படிக்க...
மத்திய அரசின் அழைப்பை மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டம்
மத்திய அரசின் அழைப்பை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், டெல்லி எல்லையில் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்குப் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கருதுகின்றனர். இதனால் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரிப்மேலும் படிக்க...
பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலைக்கு தி.மு.க தொடர்ந்து குரல் கொடுக்கும்- கனிமொழி

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலைக்கு தி.மு.க தொடர்ந்து குரல் கொடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கனிமொழி மேலும் கூறியுள்ளதாவது, “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பரப்புரை பிரச்சாரத்தை, மேலும் படிக்க...
பொரிஸ் ஜோன்சனுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை
இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, இந்தியா, இங்கிலாந்து நட்பை அடுத்த பத்தாண்டுகளுக்கு எவ்வாறு முன்னோக்கி கொண்டுச் செல்வது என்பது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கொரோனாவுக்குமேலும் படிக்க...
தமிழகத்தில் அடுத்த மாத நடுப்பகுதியில் 2000 மினி கிளினிக்குகள் செயற்பாட்டுக்கு வரும் – முதலமைச்சர்
டிசம்பர் 15 ஆம் திகதிக்குள் தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகள் செயற்பாட்டுக்கு வரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முடிய இரண்டு நாட்களே உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் மாவட்டமேலும் படிக்க...
விவசாயிகள் போச்சுவார்த்தை நடத்த வர வேண்டும் – ராஜ்நாத் சிங் அழைப்பு!
போராட்டத்தைக் கைவிட்டுவிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி விவசாயிகளுக்குப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “ ஒரு விவசாயிமேலும் படிக்க...
மும்பை தாக்குதல் ஏற்படுத்திய காயத்தை இந்தியா ஒருநாளும் மறக்காது – மோடி
மும்பை தாக்குதல் ஏற்படுத்திய காயத்தை இந்தியா ஒருநாளும் மறக்காது. அந்தத் தாக்குதலின் விளைவு இந்தியா இன்று புதிய கொள்கைகளை வகுத்து பயங்கரவாதத்தைத் திறம்பட எதிர்கொள்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் மீண்டும் மும்பை தாக்குதல் நடைபெறாத வகையில் பாதுகாத்துமேலும் படிக்க...
தமிழகத்தில் நிவர் புயல் தொடர்பான பாதிப்புகளில் சிக்கி மூவர் உயிரிழப்பு!
புதுச்சேரி – மரக்காணம் இடையே அதி தீவிர புயலாக கரையைக் கடந்த நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 3 பேர் காயமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 85 முகாம்கள் அமைக்கப்பட்டு, 40 ஆயிரத்து 182மேலும் படிக்க...
வெள்ளிக் கிரகம் குறித்த ஆய்வு : இந்தியாவுடன் கைக்கோர்க்கும் சுவீடன்!
இந்தியா மேற்கொள்ளும் வெள்ளிக் கிரகம் குறித்த ஆய்வு திட்டமான “சுக்ரயான்” செயற்கைக் கோள் திட்டத்தில் ஐரோப்பிய நாடான சுவீடன் இணைந்துள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான சுவீடன் துாதர் கிளாஸ் மோலின் தெரிவிக்கையில் “இஸ்ரோவின் வெள்ளிக் கிரக ஆய்விற்கான சுக்ரயான் திட்டத்தில் சுவீடன்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- …
- 176
- மேலும் படிக்க
