இந்தியா
வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாமையே நாங்கள் வீதிகளில் இறங்கக் காரணம் – விவசாயிகள் குற்றச்சாட்டு
நாட்டில் வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாததால் விவசாயிகள் வீதிகளில் அமர்ந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல விவசாயிகள் வீதிகளில் கூடாரம் அமைத்து தொடர்ந்தும் போராடி வருவதால் பலரதுமேலும் படிக்க...
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது – எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை கிடையாது என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு எனவும் கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவைக்குமேலும் படிக்க...
கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் அறிவிப்பு
கட்சித் தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ருவிட்டர் பக்கத்தில் ரஜினி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “என் உயிரே போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கைத் தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்றுமேலும் படிக்க...
தமிழகத்தின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உதயம்
தமிழகத்தின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில்மேலும் படிக்க...
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு
சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்து பேசினார். விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. ஜனவரி 13ல் படத்தை தியேட்டர்களில் திரையிட படக்குழு முடிவு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்மேலும் படிக்க...
புத்தாண்டு முதல் அமுல் படுத்தக்கூடிய ஊரடங்குத் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை
புத்தாண்டு முதல் அமுல்படுத்தக்கூடிய ஊரடங்குத் தளர்வுகள், குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். மேலும் இதன்போது, பிரித்தானியாவில் இருந்து பரவக்கூடிய புதிய வகை கொரோனாவைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும்மேலும் படிக்க...
விவசாயிகளை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் வெற்றி பெறாது – ராஜ்நாத் சிங்
விவசாயிகளை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் வெற்றி பெறாது என இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இமாசல பிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற விழாவில் ஒன்றில் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ளமேலும் படிக்க...
அ.தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் – எடப்பாடி
அ.தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என தமிழக முதல்வரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற அ.தி.மு.க.வின் தேர்தல் பரப்புரைக் கூட்தில் பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொண்டர்மேலும் படிக்க...
தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் – வைகோ அறிவிப்பு
சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த சந்திப்பின்போது தொகுதிமேலும் படிக்க...
16ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் – நாகை மீனவர்கள் திதி கொடுத்து அஞ்சலி!
சுனாமியில் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி நாகை மாவட்டம் முழுவதும் உள்ள மீனவர்கள் இன்று 16 ஆண்டு சுனாமி நினைவு தின கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமிமேலும் படிக்க...
ரஜினி உடல் நிலையில் அச்சப்படும் அளவிற்கு எதுவும் இல்லை – அப்பலோ மருத்துவமனை
நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ரஜினியின் இரத்தம் அழுத்தம் இன்னும் அதிகமாகவே இருப்பதாகவும், இருப்பினும் நேற்றைய நிலையுடன் ஒப்பிடும்போது கட்டுக்குள் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்டமேலும் படிக்க...
அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்திலுள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து,மேலும் படிக்க...
விவசாயிகளுடன் திறந்த மனதுடன் பேசத் தயார்- பிரதமர் மோடி
விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகள் குறித்தும் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கும் நிதியுதவி இன்று வழங்கப்பட்டது. இதற்காக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுமேலும் படிக்க...
இந்தியாவை கட்டமைக்க வாஜ்பாய் எடுத்த முயற்சிகள் எப்போதும் நினைவில் இருக்கும் – மோடி
வலுவான மற்றும் வளமான இந்தியாவை கட்டமைக்க வாஜ்பாய் எடுத்த முயற்சிகள் எப்போதும் நினைவில் இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96-வது பிறந்தநாள் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகின்ற நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துமேலும் படிக்க...
மகாராஷ்டிரா ஊரடங்கு : அவசியமின்றி வெளியேறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை!
மகாராஷ்டிரா மாநகராட்சி பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மக்கள் அவசியம் இன்றி வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் புது வகையான வீரியம்மேலும் படிக்க...
9 கோடி விவசாயிகளுக்கு 18 கோடி நிதி வழங்குகிறார் பிரதமர்!
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி சுமார் 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி நாளை (வெள்ளிக்கிழமை) வழங்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து மோடி விவசாயிகளுடன் காணொலி மூலமும் உரையாடவுள்ளதாகவும் தகவல்மேலும் படிக்க...
எம்.ஜி.இராமசந்திரன் அவர்களின் 33ஆவது நினைவு தினம்
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் 33ஆவது நினைவு தினம் இன்று(வியாழக்கிழமை) யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, எம்.ஜி.இராமசந்திரனின் நண்பரும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம்மேலும் படிக்க...
ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – முருகன்
இந்து மதத்தை எல்லை மீறி இழிவுபடுத்திய தி.மு.க தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என பா.ஜ.க மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்தமேலும் படிக்க...
விவசாயிகளின் போராட்டம் : இன்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு!
வேளாண் திருத்த சட்டமூலங்களை எதிர்த்து விவசாயிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இன்னும் சில நாட்களில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ள நிலையில் விவசாயிகள் தங்களுக்கு வாய்ப்பானமேலும் படிக்க...
விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசால் முடக்க முடியாது – அரவிந்த் கேஜ்ரிவால்
விவசாயிகளுக்கு ஆதரவளிப்பவா்கள் எதிராக வருமான வரித் துறையை பயன்படுத்தி விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசால் முடக்க முடியாது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளாா். இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், “விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- …
- 176
- மேலும் படிக்க
