இந்தியா
சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார் விஜயகாந்த்
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அவர்களின் மகன் விஜயபிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோரும் வாக்களித்தனர்.மேலும் படிக்க...
தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 13.48 சதவீத வாக்குகள் பதிவு
தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலேமேலும் படிக்க...
பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் – காலையிலேயே வாக்களித்த தலைவர்கள்
பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறை நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காலையிலேயே சென்று வாக்களித்தனர். பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவுமேலும் படிக்க...
ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வாக்குப்பதிவு
பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று துவங்கிய நிலையில், ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். 12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 96 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும்,மேலும் படிக்க...
மோடியின் ஒரே ஆயுதம், வருமான வரி சோதனைதான் – காங்கிரஸ் சாடல்
உள்நோக்கத்துடன் எதிர்க்கட்சியினரை குறிவைக்க மோடியின் ஒரே ஆயுதம், வருமான வரிசோதனைதான் என காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது. தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வீட்டில் நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். பிரசாரம் முடிவுற்ற நிலையில்மேலும் படிக்க...
12 மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் – 95 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
பாராளுமன்றத்துக்கு இரண்டாவது கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று தொடங்கியது. முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த 11-ஆம் தேதி 91 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்றுமேலும் படிக்க...
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகள் தீவிரம்
இந்தியா முழுவதும் 96 மக்களவைத் தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் வாக்குச்சாவடிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் எனத்மேலும் படிக்க...
வேலூர் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை- துரைமுருகன்
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டு இருப்பது தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறினார். வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து காட்பாடியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-மேலும் படிக்க...
இரத்து செய்யப்படும் தேர்தல்
பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக, இந்திய தேர்தல் ஆணையகம் நேற்று இரவு அறிவித்துள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளரான அந்தகட்சியின் பொருளாளர் துரைமுருகனின் புதல்வன் கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்ட நிலையில்,மேலும் படிக்க...
கதவில் புடவை சிக்கியதால் மெட்ரோ ரெயிலில் இழுத்து செல்லப்பட்டு பெண் படுகாயம்
கதவில் புடவை சிக்கியதால் மெட்ரோ ரெயிலில் இழுத்து செல்லப்பட்டு பெண் தலையில் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். டெல்லியில் இந்தர்லோக் பகுதியில் அமைந்துள்ள சாஸ்திரி நகரை சேர்ந்தவர், ஜெகதீஷ் பிரசாத். இவரது மனைவி கீதா. கீதாவும், அவரது மகளும் நவாடா என்றமேலும் படிக்க...
தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
தூத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசையை எதிர்த்து திமுக வேட்பாளர் கனிமொழி போட்டியிடுகிறார். வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும்மேலும் படிக்க...
மேனகா காந்தி தேர்தல் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை
சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையகம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலுக்கு பின்னர் திட்டங்கள் கிடைக்கவேண்டும் என்றால் தனக்கு வாக்களிக்க வேண்டும் என பிரசாரத்தின் போதுமேலும் படிக்க...
கருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுக்க மறுத்தவர்களுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கக்கூடாது- மு.க.ஸ்டாலின்
கருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுக்க மறுத்தவர்களுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கக்கூடாது என்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். வலங்கைமானில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் செய்த போது எடுத்த படம்.கும்பகோணம்: தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கானமேலும் படிக்க...
புதுவையில் இன்று முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்
பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுவையில் இன்று மாலை முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்று மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். புதுவை பாராளுமன்றம் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலை அமைதியாகவும்,மேலும் படிக்க...
விவசாயி சின்னத்தை மறைப்பதால் வெற்றியை தடுக்க முடியாது – சீமான்
ஓட்டுப்பதிவு எந்திரத்தில் விவசாயி சின்னத்தை மறைப்பதால் எங்கள் வெற்றியை தடுத்து விட முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி, தி.மு.க-காங்கிரஸ்மேலும் படிக்க...
மகளின் திருமணத்திற்காக பரோல் கேட்டு நளினி வழக்கு- தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு நளினி தாக்கல் செய்த மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில்மேலும் படிக்க...
துணை நடிகர்கள் – பொதுமக்கள் கண்ணீருக்கு இடையே சொந்த ஊரில் ஜே.கே.ரித்தீஷ் உடல் அடக்கம்!
ராமநாதபுரத்தில் மாரடைப்பினால் உயிரிழந்த முன்னாள் எம்.பி-யும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் உடல் சொந்த ஊரில் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. இலங்கையில் உள்ள கண்டியில் 1973 மார்ச் 5-ம் தேதி பிறந்த முகவை குமார் என்ற ஜே.கே.ரித்தீஷ், கானல் நீர், பெண் சிங்கம்,மேலும் படிக்க...
மோடியை தோற்கடிக்க எதுவும் செய்ய தயார்: கெஜ்ரிவால்
பிரதமர் மோடியையும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க எதுவும் செய்வோம். அவர்களை தோற்கடித்து, அவர்களிடம் இருந்து நாட்டை காப்பதற்கான எங்களது முயற்சி தொடரும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். முதல்கட்ட தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது குறித்துமேலும் படிக்க...
ராகுல் காந்தியை பிரதமராக்கும் மனநிலையில் தமிழக மக்கள்
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, ராகுல் காந்தியை பிரதமராக்கும் மனநிலைக்கு தமிழக மக்களைக் கொண்டு வந்துள்ளது என்றார் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி. நாகை மாவட்டம், மயிலாடுதுறையைமேலும் படிக்க...
3 நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை நிறைவு: பல கோடி பறிமுதல்
நாமக்கல்லில், அரசு ஒப்பந்ததாரர் பி.எஸ்.கே.பெரியசாமியின் உறவினர் வீடுகளில் 3 நாளாக தொடர்ந்த வருமான வரித் துறை சோதனையின் முடிவில் ரூ.14.5 கோடி பணம், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, நாமக்கல் உள்ளிட்ட 11 இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- மேலும் படிக்க