இலங்கை
இலங்கைக் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 160 பேர் பலி, 370 பேர் காயம்…
இலங்கையின் பல பாகங்களில் பாரிய குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 வெடிப்பு சம்பவங்களிலும் சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை இலங்கையின் 6 இடங்களில் பாரிய வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. கொச்சிக்கடை புனித அந்தோனியார்மேலும் படிக்க...
உணவருந்திகொண்டிருந்த சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே சங்கரிலா உணவகத்தில் பலி..!
கொழும்பு ஷங்கரில்ல உணவகத்தில், இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பிரபல சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே மற்றும் அவரது மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவர் தனது உறவினர்களுடன் குறித்த உணவகத்தில் உணவருந்துவதற்காக சென்றுள்ளனர் என்மேலும் படிக்க...
தேவையானளவு குருதியை வழங்க நடவடிக்கை
வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வைத்தியர்கள், தாதியர்கள் தேவையான வகையில் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மட்டக்களப்புஇ நீர்கொழும்பு, றாகம வைத்தியசாலைகளுக்குத் தேவையானளவு குருதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர்மேலும் படிக்க...
வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களுக்குச் செல்வதைத தவிர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல்
வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான றுவன் குணசேகர தெரிவித்துள்ளார். வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றுமேலும் படிக்க...
சிறிலங்காவின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானிக்கிறது இந்தியா
சிறிலங்காவின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் இன்று காலை அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. “கொழும்பிலும் மட்டக்களப்பிலும் பல்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. சிறிலங்காவின் நிலைமைகளை உன்னிப்பாகமேலும் படிக்க...
கொழும்பு தேசிய மருத்துவமனையில் 24 பேரின் சடலங்கள்
கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் மற்றும் ஆடம்பர விடுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்ட 24 பேரின் சடலங்கள், கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்களில் காயமடைந்த 280 பேருக்கு மேல் கொழும்பு தேசிய மருத்துவமனை, களுபோவில மருத்துவமனை உள்ளிட்டமேலும் படிக்க...
கொழும்பில் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு – 100 பேர் வரை உயிரிழப்பு!
இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை இதில் குறைந்தது 100 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கொச்சிக்கடைமேலும் படிக்க...
மூன்று தேவாலயங்களில் – ஐந்து நட்சத்திர விடுதிகளில், குண்டு வெடிப்பு – பலர் உயிரிழப்பு…
கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட 6 இடங்களில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் இதுவரை 10 பேர் இதுவரை பலியாகியுள்ளனரென, காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு கொச்சிச்சிக்கடை தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவபிட்டி தேவாலயம், சங்கிரில்லா ஹோட்டலின் மூன்றாவது மாடி, மட்டக்களப்பு பிரதேசமேலும் படிக்க...
ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படியில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் முல்லைத்தீவு காவல்துறையினரால்; கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்தமேலும் படிக்க...
ஜனாதிபதி வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சியினால் தெரிவு – மங்கள
24 வருடங்களின் பின்னர் நாட்டை வெற்றிக் கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் ஐக்கிய தேசிய கட்சியினால் தெரிவு செய்யப்படுவார் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதேமேலும் படிக்க...
சவுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞர் பலி
சவுதி அரேபியாவில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நேற்றுய தினம் அங்கு விடுமுறை நாள் என்பதால் உணவு உண்பதற்காக, குறித்த இளைஞர் உட்பட மூவர், அதிவேகப் பாதை வழியே சென்று கொண்டிருந்தமேலும் படிக்க...
இன நல்லுறவு சீர்கெடுவதை இனியும் பொருத்துக்கொள்ள முடியாது – மனோ
கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை தெற்கு பிரதேச செயலகம் ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக கல்முனை மாநகரசபை உள்ளது. இந்தநிலையில், அங்கு ஏற்பட்டுள்ள இன பிரச்சினையினால், கிழக்கு மாகாணத்தில் மக்கள் மத்தியில் இன நல்லுறவு சீர்கெடுவதைமேலும் படிக்க...
இடை விலகிய இராணுவ வீரர்களுக்கு 22ம் திகதி தொடக்கம் பொதுமன்னிப்பு காலம்
இராணுவ சேவையில் இருந்து இடை விலகிய அனைத்து இராணுவத்திரையும் இராணுவ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமான விலகளை பெற்றுக்கொள்வதற்கான பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தளபதியின் பரிந்துரைக்கமைய பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்தமேலும் படிக்க...
புனித திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கான பிரேரணை
பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனம் செய்யும் பிரேரணை எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் யுனெஸ்கோ நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் P.டீ.மண்டாவெல தெரிவித்துள்ளார். இந்த பிரேரணையை சமர்ப்பிப்பதற்காக 15 பேர் அடங்கிய புத்திஜீவிகள்மேலும் படிக்க...
இரு அமெரிக்க போர்க் கப்பல்கள் இலங்கையில்
இலங்கையுடன் கூட்டு கடற்படை பயிற்சிகளில் பங்கேற்பதற்காக மிலினோகட் மற்றும் ஸ்பர்னஸ் ஆகிய அமெரிக்க போர்க் கப்பல்கள் தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன. இலங்கை கடற்படை அதிகாரிகள் மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் கடற்படை ஆலோசகரால் அக்கப்பல்களின் பணிக்குழாமினர் வரவேற்கப்பட்டுள்ளதாக கடற்படைமேலும் படிக்க...
இலங்கையின் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் ஐ.நாவிற்கு விளக்கம்
இலங்கையின் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் சமுக மற்றும் பொருளாதார பேரவைக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன் அமைச்சர்கள் மட்ட மாநாடு நியுயோர்க்கில் இடம்பெற்றிருந்த நிலையில், அதில் கலந்து கொண்டிருந்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கம் எடுத்துள்ளமேலும் படிக்க...
தியாகி அன்னை பூபதி அவர்களின் 31 ம் ஆண்டு நினைவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் தியாகதீபம் அன்னை பூபதியின் 31ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. தமிழர் தாயக பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரை வெளியேற கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் குருந்த மர நிழலில் ஒருமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 396
- 397
- 398
- 399
- 400
- 401
- 402
- …
- 405
- மேலும் படிக்க
