இலங்கை
சாய்ந்தமருது சம்பவத்தில் பாதுகாப்பு தரப்பினருக்கு பாதிப்பில்லை
கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சண்டையை அடுத்து பொலிஸார், விஷேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதுகாப்பு வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக பொய்மேலும் படிக்க...
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாபய ராஜபக்ச வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாபய ராஜபக்ச வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ”நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது 100 வீதம் உறுதியானது. அமெரிக்காவில் எனக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள்மேலும் படிக்க...
சமூக ஊடகங்களை முற்றாகத் தடை செய்வேன் – சிறிலங்கா அதிபர் எச்சரிக்கை
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தாவிடின் அவற்றை முற்றாகத் தடை செய்வேன் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சமூக ஊடகங்கள் மீதான தடையை இன்று நீக்குவதற்குத் திட்டமிட்டோம். ஆனால், நேற்றும்மேலும் படிக்க...
24 மணித்தியாலங்களில் 20 பேர் கைது
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது 20 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். குறிப்பாக வெள்ளவத்தை , மாவனெல்லை மற்றும் கொம்பனித் தெரு ஆகிய பொ லிஸ்மேலும் படிக்க...
சஹ்ரானுடன் தொடர்புள்ளதாக வௌியாகிய தகவல் உண்மைக்குப் புறம்பானது – ஹிஸ்புல்லா
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21ஆம் திகதி) நடத்தப்பட்ட தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாகக் கூறப்படும் சஹ்ரான் என்பவருடன் தனக்குத் தொடர்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பொய்யானது என, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவரால் ஊடக அறிக்கைமேலும் படிக்க...
ஞாயிறு பிரார்த்தனைகள் ரத்து
இலங்கை முழுவதும் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் பிரார்த்தனைகள், மறு உத்தரவு வரும்வரை ரத்து செய்யப்படுவதாக கத்தோலிக்க தேவாலயம் அறிவித்துள்ளது. கொழும்புவின் பேராயர் மால்கோம் ரஞ்சித் கூறுகையில், மேலும் தாக்குதல் நடைபெறலாம் என்று எச்சரிக்கும் சில கசியவிடப்பட்ட ஆவணங்களை பார்த்ததாக தெரிவித்தார். தாக்குதல்கள் குறித்துமேலும் படிக்க...
சாய்ந்தமருது பகுதியில் 15 பேரின் சடலங்கள் மீட்பு
கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் உயிரிழந்த 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 6 ஆண்கள், 6 சிறுவர்கள் மற்றும் 3 பெண்களின் சடலங்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரமேலும் படிக்க...
சாய்ந்தமருது தாக்குதல் : 3 பேர் பலி, 3 பேர் காயம்
கல்முனை – சாய்ந்தமருது – சம்மாந்துறைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, குறித்த பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் செயற்பட்ட தற்கொலைதாரிகள் தங்கியிருந்தமேலும் படிக்க...
பெரம்பலூர் பாலியல் விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற அரசு முயற்சிக்கிறது- மு.க.ஸ்டாலின் கண்டனம்
பெரம்பலூர் பாலியல் பலாத்கார சம்பவத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற தமிழக அரசு முயற்சிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “பொள்ளாச்சி விபரீதம்” முடியும் முன்பே “பல பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட புகார்”மேலும் படிக்க...
இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக பார்க்க வேண்டாம்- இலங்கை மக்களுக்கு சிறிசேனா வலியுறுத்தல்
ஈஸ்டர் தாக்குதலை தொடந்து இஸ்லாமிய மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக பார்க்க வேண்டாம் என இலங்கை மக்களுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தலைநகர் கொழும்புவில் 3 கிறிஸ்தவ தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதேப்போல் 3மேலும் படிக்க...
அனர்த்தத்தில் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைப்பதற்காக விஷேட நிதி
உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற அனர்த்தத்தில் சிக்குண்டவர்கள் மற்றும் சேதமடைந்த தேவாலயங்களை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு நிதி உதவி வழங்குவதற்கு விருப்பமுள்ள நபர்களுக்காக விஷேட வங்கிக் கணக்கு ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம்மேலும் படிக்க...
பொய்யான தகவல்களை முன்னெடுப்போருக்கு சட்டவிதிகளின் கீழ் நடவடிக்கை
சில நபர்கள் முன்னெடுக்கும் உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களினால் கொட்டாஞ்சேனை பொது மக்கள் பதற்றத்துக்கு உள்ளான சம்பவங்கள் பல பதிவானதாக தேசிய ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இணையத்தளம் மற்றும் பேஸ்புக், வாட்ஸ்எப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் ஊடாக இவ்வாறான உண்மைக்குமேலும் படிக்க...
சந்தேகத்திற்கிடமான நபர்கள், வாகனங்கள் தொடர்பில் துரிதமாக அறிவிக்குமாறு கோரிக்கை
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில் கொண்டு தீவிரவாத செயல்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரியவர்கள், வாகனங்கள் தொடர்பில் துரிதமாக அறிவிக்குமாறு பாதுகாப்பு பிரிவு, பொது மக்களிடம் கோரியுள்ளது. இதற்காக இராணுவ தலைமையகம் தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 0112 434 251,மேலும் படிக்க...
தற்கொலை குண்டுதாரி எவ்வாறு குண்டுகளை வெடிக்கச் செய்தார்..! வௌியான விபரம்
கொழும்பில் அமைந்துள்ள சங்ரில்லா மற்றும் சின்னமன் ஆகிய நட்சத்திர உணவகங்கள் மீது தற்கொலை குண்டு தாக்குதல்களை மேற்கொண்ட சகோதரர்கள் இருவரின் புகைப்படங்களை டெய்லிமெய்ல் செய்தி சேவை வெளியிட்டுள்ளது. இல்ஹாம் இப்ராஹிம் என்ற நபர் சங்ரில்லா உணவகத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும்,மேலும் படிக்க...
ஐ.நா பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதி
இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடேரெஸ் (Antonioமேலும் படிக்க...
விமான பயணிகளுக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் 24 மணித்தியாலமும் இடம்பெற நடவடிக்கை
விமான பயணிகளின் சேவையை வழங்குவதற்காக கொழும்பு கோட்டை வர்த்தக மத்திய நிலைய அலுவலகத்துக்கு மேலதிகமாக நாடு முழுவதிலும் நகரங்களில் உள்ள அலுவலகங்களின் சேவை 24 மணித்தியாலமும் இடம்பெறவுள்ளது. இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கன் விமானம் அறிவித்துள்ளது. விமான பயண சீட்டுகளை கொள்வனவுமேலும் படிக்க...
அவசரகாலப் பிரமாணங்கள் பற்றிய பிரேரணை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது
அவசரகாலப் பிரமாணங்கள் பற்றிய பிரேரணை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இதற்கு சகல கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அமைச்சர் மனோ கணேசன் இது தொடர்பான விவாதத்தில் அமைச்சர் மனோ கணேசன் உரையாற்றினார். தமிழ், முஸ்லிம், சிங்கள கடும் போக்குவாதத்தை வேரோடு களைய நடவடிக்கைமேலும் படிக்க...
உயிர்தெழுந்த ஞாயிறு தாக்குதல் – 13 நாடுகளை சேர்ந்தோர் உயிரிழப்பு
உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று 13 நாடுகளை சேர்ந்தோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரில் 36 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்கள் சீனா இந்தியா பங்களாதேஷ் டென்மார்க் ஜப்பான் நெதர்லாந்து போர்த்துக்கல் சவூதிஅரேபியா பிரான்ஸ் துருக்கி பிரிட்டன் அமெரிக்கா மற்றும்மேலும் படிக்க...
புதிய அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்துவது மூலமே தேசியத்தை கட்டியெழுப்பமுடியும்
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் சர்வதேச தொடர்பு உள்ளதா? என்று பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். புதிய அரசியல் அமைப்பின் மூலமாக தேசியத்தை ஒன்றிணைத்தால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்று குறிப்பிட்ட அவர் சபையின் புதியமேலும் படிக்க...
கம்பஹாவில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்
கம்பஹாவில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூகொட நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது. வெடிப்பு சம்பவம் தொடர்பில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான மேலதிகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 392
- 393
- 394
- 395
- 396
- 397
- 398
- …
- 405
- மேலும் படிக்க
