இலங்கை
அஜந்தனை விடுதலை செய்வதாக அமைச்சர் மனோ கணேசனிடம் ஜனாதிபதி உறுதி
வவுணதீவு காவற்துறையினர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளியான கதிர்காமத்தம்பி இராசகுமாரனை விடுதலை செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். வவுணதீவில் இரு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுமேலும் படிக்க...
தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தை அமைக்க உதவினார் கோத்தாபாய-துஷார இந்துனில்
அடிப்படைவாதக் குழுவான தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தை கொழும்பில் அமைப்பதற்கு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உதவியிருந்தார் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் குற்றம்சாட்டியுள்ளார். ”இந்தக் குழுவையும் இதன் அடிப்படைவாத செயற்பாடுகளையும் கோத்தா 2014இலேயே அறிந்திருந்தார்.மேலும் படிக்க...
ஒன்றாகப் பயணிக்க வேண்டாம்- மைத்திரி, ரணில், மகிந்தவுக்கு புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை
வரும் வாரங்களில், நாட்டின் தலைவர்களை ஒன்றாகப் பயணம் செய்ய வேண்டாம் என்று சிறிலங்காவின் அரச புலனாய்வுச் சேவைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தும் சாத்தியங்கள் இருப்பதாக கிடைத்துள்ள தகவல்களை அடுத்தே, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிகழ்வுகளில் இருந்து குறிப்பாக, தேவாலயங்கள்,மேலும் படிக்க...
புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்த 26 தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள்
சிறிலங்காவில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 26 உறுப்பினர்களுக்கு சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு ஊதியம் வழங்கி வந்துள்ளது என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர்மேலும் படிக்க...
வெளிநாட்டுப் படைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை- மைத்திரிபால சிறிசேன
சிறிலங்காவில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு வெளிநாட்டுப் படைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐ.நாவிடம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, ஐ.நா பொதுச்செயலர், தமது சிறப்புப் பிரதிநிதியாக, நாகரீகங்களின் கூட்டமைப்புக்கான ஐ.நா உதவிச் செயலர்மேலும் படிக்க...
மேலும் தாக்குதல்கள் நடக்கலாம் – எச்சரிக்கிறது அமெரிக்கா
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் உள்ள தீவிரவாதிகள், மேலும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா நம்புகிறது என அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். வொய்ஸ் ஒவ் அமெரிக்காவுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “சிறிலங்காவில் மேலும் தாக்குதல்கள் நடக்கமேலும் படிக்க...
குழு மோதியதில் ஒருவர் பலி – 7 பேர் காயம்!
யாழ். தென்மராட்சி – பாலாவிப் பகுதியில் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலாவிப் பகுதியில்மேலும் படிக்க...
‘இலங்கையில் 50 பௌத்த விகாரைகள் மீது தாக்குதல் நடத்த திட்டம்’ – ஞானசார தேரர்
இலங்கையிலுள்ள 50 பௌத்த விகாரைகளின் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் ஏற்பாட்டாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவிக்கின்றார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்கு திங்கள்கிழமையன்று சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துமேலும் படிக்க...
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இலங்கை ராணுவ அதிகாரிகளுடன் சந்திப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கும் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இலங்கை இராணுவத்தின் 512ஆவது படைத் தலைமையகத்தில் நடந்த இந்த சந்திப்பில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்துமேலும் படிக்க...
இலங்கை காத்தான்குடியில் கடவுச்சீட்டு , விசா இல்லாத 5 இந்தியர்கள் கைது!
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் இன்று செவ்வாய்கிழமை பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது, இந்தியர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, காத்தான்குடி போலீஸார் தெரிவித்தனர். விசா மற்றும் கடவுச்சீட்டு (பாஸ்போட்) ஆகியவை மேற்படி நபர்களிடம் இருக்கவில்லை என்றும்,மேலும் படிக்க...
சஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் 18 பேர் உயிரிழந்திருப்பதாக சகோதரி அச்சம்
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியென சந்தேகிக்கப்படும் மொஹமட் சஹ்ரானின் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அவரது சகோதரி அச்சம் வெளியிட்டுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த சஹ்ரானின் சகோதரி இதனை தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
இலங்கை குண்டுத் தாக்குதல் தொடர்பில் மேலும் சில ஆதாரங்களை வௌியிட்டுள்ள நியூயோர்க் ரைம்ஸ்!
கடந்த 21ம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் குறித்த முற்கூட்டிய விபரங்களை இலங்கை அதிகாரிகள் ஏலவே அறிந்திருந்தமைக்கு மேலும் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக, த நியூயோர்க் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. உயர்ந்த இரகசியம் என்ற குறிப்புடனான புலனாய்வு ஆவணம் ஒன்று காவற்துறை மா அதிபருக்கு கடந்தமேலும் படிக்க...
குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடுகள்
சமீபத்திய குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட உள்ளது. இந்தத் தாக்குதல்களில் காயமடைந்த ஒவ்வொருவரும் 5 இலட்சம் ரூபா தொகையை இழப்பீடாக பெறுவார்கள். தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, இளைஞர் அலுவல்கள்மேலும் படிக்க...
யாழ் நாவாந்துறை , ஐந்துசந்தி பகுதிகளுக்கு ஆளுநர் விஜயம்
யாழ்ப்பாணம் நாவாந்துறை மற்றும் ஐந்து சந்தி பகுதிகளுக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நேற்று (29) முற்பகல் திடீர் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டார். இதன்போது நாவாந்துறை பொதுச்சந்தைக்கு விஜயம் செய்த ஆளுநர் அங்குள்ள வியாபாரிகளுடனும் பிரதேச மக்களுடன் சுமூகமான கலந்துரையாடலை மேற்கொண்டார்.மேலும் படிக்க...
சமூக இணையத்தளங்கள் மீதான தடை நீக்கம்
உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று பாரிய சம்பவத்துடன் இதுவரையில் சமூக இணையத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் நீக்கப்படுகிறது. இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த தடையை உடனடியாக நீக்குவதற்குமேலும் படிக்க...
ரிஷாட்,ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்குமாறு கோரிக்கை
அமைச்சர் ரிஷாட் பதியூதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியம் இந்த கோரிக்கையைமேலும் படிக்க...
அரசாங்கம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக கூறி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்
புலனாய்வு தகவல் கிடைத்திருந்த போதும் பயங்கராத தாக்குதலை தடுக்க தவறியமை மூலம் அரசாங்கம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக கூறி உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூன்று வருடகால தடைக்கு உட்பட்டுள்ள சட்டத்தரணியான நாகானந்த கொடித்துவக்குவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
பிரதம நீதியரசர், பதில் சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம் , பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம்
சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய புதிய பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய அவர் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மேலும், சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதிமேலும் படிக்க...
ரயில்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
ரயில்களில் பொதிகளை எடுத்து செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவு அதிகாரி அனுர பிரேம ரத்ண தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் ரயில் நிலையங்களில் உட்பிரவேசிக்கும் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதே போன்று ரயில் புறப்படுவதற்கு முன்னர் ரயில்களும் பரிசோதிக்கப்படுகிறது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 390
- 391
- 392
- 393
- 394
- 395
- 396
- …
- 405
- மேலும் படிக்க
